வடக்கு மாகாணத்தின் பிரதம செயலாளராக ஜனாதிபதியால் வவுனியா மாவட்டச் செயலாளராகப் பதவி வகித்த எஸ்.எம். சமன் பந்துலசேன நியமனம் செய்யப்பட்டுள்ளார். வடக்கின் பிரதம செயலாளராகப் பணியாற்றுவதற்கு இலங்கை நிர்வாக சேவையில் உயர் தகைமை பெற்ற
Author: Kannitamil
இலங்கையில் இன்று ஒரே நாளில் 1,128 பேருக்கு கொரோனா தொற்று
இலங்கையில் இன்று ஒரே நாளில் 1,128 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். அதன்படி, இலங்கையில் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 290,705 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க
சுந்தர் சி இயக்கத்தில் உருவாகி உள்ள ‘அரண்மனை 3’ படத்தின் ரிலீஸ் அறிவிப்பு
அரண்மனை பேய் படம் இதுவரை 2 பாகங்கள் வந்துள்ளன. சுந்தர்.சி இயக்கிய இந்த 2 பாகங்களும் வெளியாகி வசூல் சாதனை நிகழ்த்திய நிலையில், தற்போது அரண்மனை படத்தின் 3-ம் பாகம் தயாராகி உள்ளது. ஏற்கனவே
உருமாறிய கொரோனா வைரஸ்களுக்கு எதிராக செயல் திறன் கொண்டது எனக் கூறப்படும் ஸ்புட்னிக் வி தடுப்பூசிக்கு சிலி நாடு ஒப்புதல்
கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான பேராயுதமாக தடுப்பூசி கருதப்படுகிறது. தற்போது உலகம் முழுவதும் வியாபித்துள்ள வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்த்த தடுப்பூசியே முக்கிய கருவி என நிபுணர்கள் வலியுறுத்துகின்றன. இதனால், உலக நாடுகள் தடுப்பூசி போடும்
டெல்டா மாறுபாட்டை விட அதிக வீரியம் மற்றும் ஆபத்து நிறைந்த மற்றொரு மாறுபாடு விரைவில் ஏற்படலாம் – உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை
கொரோனா வைரஸ் தொடர்ந்து மாறுபாடு அடைந்து வருகிறது. இதில் சமீபத்திய மாறுபாடாக டெல்டா மற்றும் டெல்டா பிளஸ் போன்ற தொற்றுகள் உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றன.இதை கட்டுப்படுத்தும் பணிகளில் உலக நாடுகள் முழு
ஒலிம்பிக்கில் கொரோனா ஆபத்து தவிர்க்க முடியாதது – உலக சுகாதார அமைப்பு
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில், கொரோனா வைரஸ் பாதிப்பை தவிர்க்க முடியாது என, உலக சுகாதார அமைப்பின் டெட்ராஸ் அதனோம் எச்சரித்துள்ளார். உலக சுகாதார அமைப்பின் டெட்ராஸ் அதனோம் கூறியதாவது கொரோனா பாதிப்பு புள்ளி விபரத்தின்
இலங்கையில் இன்று ஒரே நாளில் கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கை 1,500 ஐ கடந்தது
இலங்கையில் இன்று ஒரே நாளில் 1,566 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.அதன்படி, இலங்கையில் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 289,539 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல்
மீண்டும் தமிழ் சினிமாவில் ஷாலினி
குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் நடித்த ஷாலினி, கடந்த 1997- ஆம் ஆண்டு வெளியான காதலுக்கு மரியாதை படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்ததன் மூலம் கதாநாயகியாக பிரபலமானார். இந்த படத்தை தொடர்ந்து அமர்க்களம், கண்ணுக்குள்
17 சர்வதேச விருதுகளை குவித்த ஒற்றைப் பனைமரம் விரைவில் ஓடிடி தளத்தில்
ஆர்.எஸ்.எஸ்.எஸ் பிக்சர்ஸ் உரிமையாளர் எஸ்.தணிகைவேல் முதல் முறையாக தயாரித்திருக்கும் படம் ‘ஒற்றைப் பனைமரம்’. இவர், இதற்குமுன் நேற்று இன்று, இரவும் பகலும் வரும், போக்கிரி மன்னன் ஆகிய படங்களை வாங்கி வெளியிட்டிருக்கிறார்.ஈழத்தில் நடந்த உண்மை
வித்தியாசமான முறையில் மகள் பிறந்தநாளை கொண்டாடிய மகேஷ் பாபு
தெலுங்கு சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் மகேஷ் பாபு. இவர் தனது மகள் சித்தாராவின் 9வது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடி இருக்கிறார். மகளின் பிறந்தநாளை முன்னிட்டு சித்தாபூர் கிராமத்தில் உள்ள அனைத்து
