இங்கிலாந்தில் கடந்த 24 மணிநேரத்தில் 21,691 பேருக்கு கொரோனா பாதிப்பு – 59 லட்சத்தைத் தாண்டியது பாதிப்பு

இங்கிலாந்து நாட்டில் கடந்த 19-ம் தேதி முதல் ஊரடங்கு கட்டுப்பாடுகளில் பெருமளவு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. அங்குள்ள மருத்துவ நிபுணர்கள் இந்த தளர்வுகள் ஆபத்து விளைவிக்கும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.இந்நிலையில், அந்நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்பு

Read More

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்தியா மீது விதித்திருந்த விமான போக்குவரத்து தடையை நீக்கியது ஐக்கிய அரபு அமீரகம்

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஐக்கிய அரபு அமீரகம், பல்வேறு நாடுகளில் இருந்து விமானம் வந்து செல்வதற்கு தடைவிதித்திருந்தது. அதில் இந்தியா, பாகிஸ்தான் போன்ற நாடுகளும் அடங்கும். இந்த நிலையில் இன்றில் (வியாழக்கிழமை) இருந்து

Read More

80-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் ஏரியில் சென்ற படகு கவிழ்ந்து 11 பேர் பலி

ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான காங்கோவின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள டாங்கன்யிகா மாகாணத்தில் டாங்கன்யிகா என்கிற ஏரி உள்ளது. இந்த ஏரியில் படகு சவாரி பிரபலமானதாகும்.இந்நிலையில், நேற்று முன்தினம் டாங்கன்யிகா ஏரியில் 80-க்கும் மேற்பட்ட பயணிகளுடன்

Read More

ஓராண்டுக்கு பிறகு மீண்டும் கொரோனா வைரஸ் பாதிப்பில் சீனாவின் உகான் மாநகரம்

ஓராண்டுக்கும் மேலாக உலகை அச்சுறுத்தி கொண்டிருக்கும் கொரோனா என்கிற கொடிய வைரஸ் முதன் முதலில் சீனாவின் ஹூபெய் மாகாணம் உகான் நகரில்தான் கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் தோன்றியது.அதன் பின்னர் இந்த வைரஸ்

Read More

உலக சுகாதார அமைப்பின் கோரிக்கையை நிராகரித்த ஜெர்மனி மற்றும் பிரான்ஸ் நாடுகள்

கொரோனா தடுப்பூசி உற்பத்தி செய்யும் நாடுகள் தங்கள் மக்களுக்கு 2 டோஸ் தடுப்பூசி போட்ட பின்னர் பூஸ்டர் டோசும் போட்டுவிட விரும்புகின்றன.ஆனால் இன்னும் பல ஏழை நாடுகளில் பெரும்பாலான மக்களுக்கு தடுப்பூசியின் ஒரு டோஸ்கூட

Read More

ஐ.நா. வளாகம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் – ஐ.நா. பொதுச்செயலாளர் கடும் கண்டனம்

ஆப்கானிஸ்தான் நாட்டில் அதிபர் அஷ்ரப் கனி தலைமையிலான ஆளும் அரசுக்கு எதிரான தாக்குதலில் தலிபான் பயங்கரவாதிகள் ஈடுபட்டு வருகின்றனர். ஆப்கன் அரசுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்த அமெரிக்க படைகள், அதிபர் ஜோ பைடனின் உத்தரவுப்படி

Read More

சோமாலியாவில் பேருந்தில் குண்டு வெடித்து கால்பந்து வீரர்கள் 4 பேர் உயிரிழப்பு

அல் கொய்தா பயங்கரவாத இயக்கத்தின் ஆதரவாளர்களாக சோமாலியா நாட்டில் இயங்கிவரும் அல் ஷபாப் பயங்கரவாதிகள் அரசுக்கு எதிரான ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.நாட்டின் சில பகுதிகளில் ஆதிக்கம் செலுத்திவரும் இவர்கள் அவ்வப்போது வன்முறை தாக்குதல்களை

Read More

4 நாடுகளுக்கான பயண தடையை நீட்டித்த இஸ்ரேல்

கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமுள்ள நாடுகளில் இஸ்ரேல் 34வது இடத்தில் உள்ளது. அங்கு 8.73 லட்சம் பேர் கொரோனாவால் பாதிப்பு அடைந்துள்ளனர். மேலும், கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 6 ஆயிரத்து 500ஐ நெருங்குகிறது.இதற்கிடையே, கொரோனா

Read More

ஐ.நா அலுவலகம் மீது தலிபான் பயங்கரவாதிகள் தாக்குதல்

ஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாதிகளுக்கும், அரசுக்கும் இடையே நீண்டகால போர் நடைபெற்று வருகிறது. இதனை முடிவுக்கு கொண்டுவர அமைதி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. எனினும் பல சுற்று முடிவில் உடன்பாடு எட்டப்படவில்லை. அரசுக்கு ஆதரவாக அமெரிக்காவின் நேட்டோ

Read More

சுழற்சி முறையில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தலைமை பொறுப்பை ஏற்றது இந்தியா

ஐ.நா.வின் அதிகாரம் மிகுந்த பாதுகாப்பு கவுன்சிலின் தற்காலிக உறுப்பினராக 2021 மற்றும் 2022-ம் ஆண்டுகளுக்காக இந்தியா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. 15 உறுப்பினர் கொண்ட கவுன்சிலில் நிரந்தர உறுப்பினர்களான 5 நாடுகளை தவிர்த்து இந்தியா உள்பட 10

Read More

1 75 76 77 78 79 330