இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி மிக கடும் பாதிப்புகளை ஏற்படுத்தியது.தற்போது பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வருகிறது.இங்கிலாந்து, நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகள் இந்திய விமானங்களுக்கு தடை விதித்துள்ளன. அமெரிக்காவில் இருந்து இந்தியா செல்பவர்கள்
Author: Kannitamil
நடிகர் சிம்புவினால் இரு தரப்பினரிடையே வெடித்த மோதல்!
நடிகர் சிம்புவிற்கும், தயாரிப்பாளர்களிடையே உள்ள பிரச்னை காரணமாக, தயாரிப்பாளர் சங்கத்துக்கும், பெப்சி அமைக்கும் இடையே மோதல் ஏற்படும் சூழல் நிலவுகிறது.இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் சிம்பு கதாநாயகனாக நடித்த ´அன்பானவன் அடங்காதவன், அசராதவன்´
இலங்கையில் கொரோனா நோயாளர்களுக்கு இன்று முதல் வீட்டில் இருந்து சிகிச்சை!
இலங்கையில் வீட்டிலேயே சிக்கல்கள் இல்லாமல் கொரோனா தொற்று நோயாளர்களை வைத்திருப்பதற்கான சிகிச்சை முறை இன்று (09) முதல் ஆரம்பமாகிறது. இதன் முதற் கட்டமாக மேல் மாகாணத்தில் மட்டுமே நடைமுறைப்படுத்தப்பட்டு வந்த இந்த முறை, இன்று
பயணிகள் பேருந்து கவிழ்ந்து – 15 பேர் உயிரிழப்பு
துருக்கியின் பாலிகேசிர் நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்த பயணிகள் பேருந்து, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் பேருந்து முழுமையாக சேதமடைந்தது. விபத்து பற்றி தகவல் அறிந்த போலீசார் மற்றும் மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு
பிரபல பாலிவுட் நடிகர் அனுபம் ஷ்யாம் திடீர் மரணம் – திரையுலகினர் அதிர்ச்சி
பிரபல பாலிவுட் நடிகர் அனுபம் ஷ்யாம் உடல் நலக்குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 63. பாலிவுட்டில் 40க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள இவர், கடந்த 2008-ம் ஆண்டு வெளியாகி ஆஸ்கர் விருது வென்ற
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒரே நாளில் 4 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கடந்த 23-ந்தேதியில் இருந்து இன்று வரை ஒலிம்பிக் போட்டி நடைபெற்றது. டோக்கியோ ஒலிம்பிக் போட்டி நடைபெற்ற நிலையில், கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் டோக்கியோவில் அதிகரித்த வண்ணம் உள்ளது. கடந்த
பாகிஸ்தானில் தடுப்பூசி போடவில்லை என்றால் செல்போன் இணைப்பு துண்டிப்பு
பாகிஸ்தானில் கொரோனா வைரசில் இருந்து இதுவரையில் 9 லட்சத்து 59 ஆயிரத்து 491 பேர் மீண்டுள்ளனர். 23 ஆயிரத்து 797 பேர் மீள முடியாமல் இறந்துள்ளனர்.இந்நிலையில், அங்கு தடுப்பூசி போடும் நடவடிக்கை முடுக்கி விடப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானில் இரண்டு மாகாணங்களை கைப்பற்றிவிட்டோம் – தலிபான்கள்
ஆப்கானிஸ்தானில் தலிபான் ஆதிக்கத்தை ஒடுக்கி ஜனநாயகத்தை நிலைநிறுத்த அமெரிக்க ராணுவம் உதவி செய்து வந்தது. அமெரிக்க ராணுவத்தின் உதவியால் தலிபான் ஆதிக்கம் முறியடிக்கப்பட்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு ஆப்கானிஸ்தானில் உருவானது. என்றாலும், தலிபான்கள் தங்களது
விமானப்படை குண்டு வீச்சில் 200 தலிபான்கள் பலி
ஆப்கானிஸ்தான் நாட்டில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறி வருவதால் தலிபான் பயங்கரவாதிதிகளின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது.ஏற்கனவே பல பகுதிகளை தங்கள் கைவசம் வைத்திருந்த தலிபான் பயங்கரவாதிகள் இப்போது ஒவ்வொரு பெரிய நகரங்களையும் கைப்பற்றி வருகிறார்கள்.
