ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் தாக்குதல் நடத்தி வருவதை தொடர்ந்து அமெரிக்க ராணுவம் அங்கு முகாமிட்டது.கடந்த 20 ஆண்டுகளாக ஆப்கானில் முகாமிட்டு இருந்த அமெரிக்க ராணுவம் அங்கு தலிபான்களுக்கு எதிரான தாக்குதலில் ஈடுபட்டது. அமெரிக்காவில் ஆட்சி மாற்றம்
Author: Kannitamil
நீண்ட இடைவெளிக்குப்பின் தன் திரையுலக வாழ்வில் திருப்புமுனை ஏற்படுத்திய தயாரிப்பாளரை சந்தித்த சரத்குமார்
சரத்குமார் நடிப்பில் வெளியான சூப்பர்ஹிட் திரைப்படம் ’சூரியன்’. கடந்த 1992ஆம் ஆண்டு வெளியான இந்த படம் சரத்குமார், ரோஜா நடிப்பில், பவித்ரன் இயக்கத்தில் பிரபல தயாரிப்பாளர் கே.டி.குஞ்சுமோன் தயாரித்திருந்தார். இந்த படத்தின் வெற்றிக்குப் பிறகு
தொடா் பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளானதால் நியூயார்க் கவர்னர் பதவியை ராஜினாமா செய்தார் ஆண்ட்ரூ கியூமோ
அமெரிக்காவில் நியூயார்க் மாகாண கவர்னர் ஆண்ட்ரூ கியூமோ தன்னிடம் தகாத முறையில் பேசியதாக அவரது இரு உதவியாளா்கள் அடுத்தடுத்து பாலியல் புகார் தெரிவித்திருந்தனா். அதனைத் தொடா்ந்து வெள்ளை மாளிகை புகைப்படக் கலைஞராக இருந்த அன்னா
அமெரிக்க விமானப்படை நடத்திய வான்வெளித் தாக்குதலில் 11 தலிபான்கள் பலி
ஆப்கானிஸ்தான் நாட்டில் பல பகுதிகளை தங்கள் கைவசம் வைத்திருந்த தலிபான் பயங்கரவாதிகள், இப்போது ஒவ்வொரு பெரிய நகரங்களையும் கைப்பற்றி வருகிறார்கள். மாகாண தலைநகரங்களைக் கைப்பற்றும் முயற்சியில் தீவிரமாக சண்டையிட்டு வருகின்றனர்.தலிபான் பயங்கரவாதிகளை ஒடுக்கும் நடவடிக்கையில்
மிகப் பெருந்தொகைக்கு கேட்ட ஓடிடி தளம் மறுத்த ‘கேஜிஎஃப் 2’ படக்குழு
கடந்த 2018-ஆம் ஆண்டு வெளியான ’கேஜிஎஃப்’ முதல் பாகம் வெற்றி பெற்றதால், தற்போது ’கேஜிஎஃப் 2’ இரண்டாம் பாகத்தை எடுத்து முடித்துள்ளார் இயக்குனர் பிரஷாந்த் நீல். நாயகன் யாஷ் உடன் ஸ்ரீநிதி ஷெட்டி, சஞ்சய்
விமானத்தில் தனி ஒருவனாய் பயணித்த மாதவன்
நடிகர் மாதவன், ‘அம்ரிகி பண்டிட்’ என்கிற பாலிவுட் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் மலையாள நடிகை மஞ்சு வாரியரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு துபாயில் நடைபெற்று வருகிறது. இதில் கலந்து கொள்வதற்காக
இலங்கையில் மீண்டும் உச்சம் தொட்ட கொரோனா மரணங்கள்!
இலங்கையில் நாள் ஒன்றில் பதிவான அதிகப்படியான கொரோனா மரணங்கள் நேற்றைய தினம் பதிவாகி உள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.அதன்படி, நேற்றைய தினத்தில் மாத்திரம் இலங்கையில் 118 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி
பாகிஸ்தானில் தடுப்பூசி போடாதவா்களுக்கு ரயிலில் பயணம் செய்வதற்குத்தடை!
பாகிஸ்தானில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவா்கள் ரயிலில் பயணம் செய்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.நோய்த்தொற்று பரவல் குறித்து அந்த நாட்டின் தலைமை கொரோனா தடுப்பு அமைப்பு கவலை தெரிவித்து வரும் நிலையில், இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.கொரோனா
இலங்கையில் எந்த ஒரு பெரும்பான்மை அரசாங்கமும் தமிழர்கள் பிரச்சினையை தீர்க்க அக்கறை காட்டவில்லை -பாராளுமன்ற உறுப்பினர் வேலுசாமி இராதாகிருஸ்ணன்
இலங்கையில் எந்த ஒரு பெரும்பான்மை அரசாங்கமும் இதய சுத்தியுடன் தமிழர்கள் பிரச்சினையை தீர்த்து வைப்பதில் அக்கறை காட்டவில்லை. எனவே அந்த நிலைதான் இந்த அரசாங்கத்திலும் தமிழர்களுக்கு நடக்கும். இந்த அரசாங்கம் தமிழர் பிரச்சினையை தீர்த்து
இலங்கையில் பிறப்பு, இறப்பு, விவாக சான்றிதழ்களை துரிதமாக வழங்கும் ஒன்லைன் சேவை அறிமுகம்
இலங்கையில் அனைத்து பிரஜைகளும் பிறப்பு, இறப்பு மற்றும் விவாகச் சான்றிதழ்களை விரைவாகவும் எளிதாகவும் பெற்றுக்கொள்வதற்கான ஒன்லைன் முறைமை ஒன்று உருவாக்கப்பட்டுள்ளதாகவும் இதன் மூலம் முறைகேடுகள் ஏற்படுவதை தவிர்க்க முடியும் எனவும் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல்
