தமிழக சுகாதாரத்துறை தமிழக முதல்வரிடம் கூறிய ஆலோசனையின்படி செப்.1 முதல் பள்ளிகளைத் திறக்க பள்ளிக் கல்வித் துறை தயாராக இருப்பதாக அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளாா். தமிழக சட்டப் பேரவையில் வரும் ஆக.
Author: Kannitamil
இலங்கையில் ஒரே வாரத்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 30 சதவீதம் அதிகரிப்பு
நாட்டை முடக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டால், சம்பந்தப்பட்ட துறையினர் அது தொடர்பாக நடவடிக்கை எடுப்பார்கள் என கொரோனா நோய் கட்டுப்பாடு தொடர்பான இராஜாங்க அமைச்சர் சுதர்சனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்தார். நேற்றைய தினம் கம்பஹா பிரதேசத்தில்
இலங்கையில் கர்ப்பிணித் தாய்மார் தாமதமின்றி தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ள வேண்டும்
இலங்கையில் கொரோனா தடுப்பூசி பெற்றுக் கொண்ட கர்ப்பிணி தாய்மார்களின் எண்ணிக்கையில் திருப்திக்கொள்ளக்கூடியதாயில்லை என்று மகப்பேற்று மற்றும் பெண்ணியல் நோய் மருத்துவ நிபுணர்கள் சங்கம் தெரிவிக்கின்றது. 3 மாதங்கள் நிறைவடைந்த அனைத்து கர்ப்பிணித் தாய்மார்களுக்கும் இம்மாத
நாக சைதன்யாவை பிரியும் சமந்தா? அதிர்ச்சி செய்தி!
இயக்குநர் கௌதம் மேனனின் ´ஏ மாயா சேசாவே´ என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் சமந்தா. இந்தப் படம் தமிழில் ´விண்ணைத் தாண்டி வருவாயா´ என்ற பெயரில் உருவானது. தெலுங்கில் கதாநாயகியாக நடித்தவர், தமிழ் பதிப்பில்
மீண்டும் இணையும் பாலா-சூர்யா கூட்டணி
நடிகர் சூர்யா தனது 2டி நிறுவனம் மூலம் படத்தயாரிப்பிலும் கவனம் செலுத்தி வருகின்றனர். இதுவரை அவர் தயாரித்த 36 வயதினிலே, பசங்க 2, 24, உறியடி 2, கடைக்குட்டி சிங்கம், பொன்மகள் வந்தாள், சூரரைப்
நடிகர் விஜய்யை சந்தித்த தோனி – வைரலாகும் புகைப்படம்
நடிகர் விஜய் நடிப்பில் தற்போது பீஸ்ட் திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தை நெல்சன் இயக்குகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் உள்ள தனியார் ஸ்டூடியோவில் நடைபெற்று வருகிறது. அதேபோல் முன்னாள் இந்திய கிரிக்கெட் அணி வீரரும்,
இங்கிலாந்தில் இரண்டு ‘டோஸ்’ தடுப்பூசிகளை செலுத்திக்கொண்டோர் எண்ணிக்கை 3 கோடியே 96 லட்சத்து 88 ஆயிரத்து 566 பேர்
இங்கிலாந்து நாட்டில் கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசி போடும் பணி முழு வீச்சில் நடந்து வருகிறது. அங்கு 8 கோடியே 67 லட்சத்து 80 ஆயிரத்து 455 பேருக்கு தடுப்பூசி போடபட்டுள்ளது. இவர்களில் 4 கோடியே
பிலிப்பைன்சில் சுனாமி அச்சுறுத்தல் இல்லாத சக்தி வாய்ந்த நிலநடுக்கம்
பிலிப்பைன்சின் தென்கிழக்கு கடற்கரையில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.1 ஆக பதிவானதாக தேசிய நிலநடுக்க ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.மேலும் இந்த நிலநடுக்கம் சுனாமியை உருவாக்கவில்லை என்று அதிகாரிகள்
ஆப்கானிஸ்தான் தலைநகரை தலிபான்கள் கைப்பற்ற வாய்ப்பு – அமெரிக்கஉளவுத்துறை தகவல்
ஆப்கானிஸ்தானில் முகாமிட்டு இருந்த அமெரிக்க ராணுவம் கடந்த மாதம் முதல் படிப்படியாக நாடு திரும்பி வருகிறது. தற்போது வரை 90 சதவீதம் படைகள் வாபஸ் பெறப்பட்டு விட்டன. அமெரிக்க படைகள் வாபஸ் ஆனதும், ஆப்கானில்
பிரதமர் பதவி விலகக் கோரி தாய்லாந்து மக்கள் போராட்டம்
தாய்லாந்து நாட்டில் கடந்த சில மாதங்களாக கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. தொற்று பரவலைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை அந்நாட்டு அரசு மேற்கொண்ட போதும் தொற்று எண்ணிக்கை அதிகரிப்பைக் கட்டுப்படுத்த முடியாமல் தவித்து
