தமிழகத்தில் பெட்ரோல் விலை உயர்வால் பாதிக்கப்படும் ஏழை, நடுத்தர வர்க்கத்தின் வலியை உணர்ந்து பெட்ரோல் மீது விதிக்கப்படும் வரி லிட்டருக்கு ரூ.3 குறைக்கப்படும் என்று தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று பட்ஜெட்டில் அறிவிப்பு
Author: Kannitamil
நடிகர் காளிதாஸ் காலமானார்
நடிகரும் பின்னணிக் குரல் கலைஞருமான வி. காளிதாஸ் இன்று காலமானார்.திரைப்படங்களிலும் தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்துப் புகழ் பெற்ற வி. காளிதாஸ், திரைப்படங்களில் பல கதாபாத்திரங்களுக்குப் பின்னணிக் குரல் கொடுத்துள்ளார். பல வில்லன்களுக்குப் பின்னணிக் குரல்
இலங்கையில் இரண்டாவது நாளாக 3,000 ஐ கடந்த கொரோனா பாதிப்பு
இலங்கையில் இன்று ஒரே நாளில் 3,142 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.அதன்படி, இலங்கையில் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 348,260 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல்
இலங்கையில் நேற்றைய தினம் 3 யுவதிகள் உட்பட 155 பேர் கொரோனாவுக்கு பலி!
இலங்கையில் நேற்றைய தினம் 155 கொரோனா மரணங்கள் பதிவாகி உள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தினார்.இவர்களில் 30 வயதுக்கு உட்பட்ட 3 பெண்களும் அடங்குவதாக அரசாங்க தகவல் திணைக்களம் வௌியிட்டுள்ள அறிக்கையில்
தமிழில் ரீ-என்ட்ரி கொடுக்கும் ‘காதல் தேசம்’ இயக்குனர்
முரளி நடிப்பில் கடந்த 1991-ம் ஆண்டு வெளியான ‘இதயம்’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் கதிர். இதையடுத்து ‘காதலர் தினம்’, ‘காதல் தேசம்’ போன்ற படங்களை இயக்கினார். இந்தப் படங்கள் இன்றளவும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு
மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 6 பேர் பரிதாப பலி
இங்கிலாந்தின் தென்மேற்கில் உள்ள பிளைமவுத் நகரில் மர்ம நபர் ஒருவர் நேற்று மாலை திடீரென துப்பாக்கியால் சுடத் தொடங்கினார்.இந்த தாக்குதலில் 6 பேர் பலியானதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த தாக்குதலுக்கான காரணம் குறித்து போலீசார்
மீண்டும் சீனாவில் பலத்த மழை – 21 பேர் பலி
சீனாவில் கடந்த சில தினங்களாக வரலாறு காணாத அளவுக்கு பருவமழை பெய்து வருகிறது. குறிப்பாக நேற்று சீனாவின் மத்திய மாகாணங்களில் மிக பலத்த மழை பெய்தது.ஹூபெய் நகரம் மழை வெள்ளத்தில் மூழ்கி உள்ளது. இந்த
காந்தகாரை கைப்பற்றிய தலிபான்கள்
ஆப்கானிஸ்தானில் அந்நாட்டு அரசுக்கும் தலிபான்களுக்கும் உள்நாட்டுப் போர் பல ஆண்டுகளாகத் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கடந்த 20 ஆண்டுகளாக ஆப்கானிஸ்தானில் முகாமிட்டு வந்த அமெரிக்க ராணுவம் அங்கிருந்து சமீபத்தில் வெளியேறி வருகிறது. ஆகஸ்ட் 30-ம்
உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த மதுரை ஆதீனம் இன்று காலமானார்
மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் (77), உடல்நலக்குறைவு காரணமாக சில தினங்களுக்கு முன்பு மதுரை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சுவாசக் கோளாறு ஏற்பட்டதால் வென்டிலேட்டர் பொருத்தப்பட்டது. அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.எனினும்,
ஆப்கானிஸ்தான் நாட்டில் சிக்கிக்கொண்ட இங்கிலாந்து மக்களை பாதுகாப்பாக வெளியேற்ற ஆப்கானிஸ்தான் செல்லும் இங்கிலாந்து படை
ஆப்கானிஸ்தான் நாட்டில் நீண்டகால போர் முடிவுக்கு வராத சூழலில், அந்நாட்டில் இருந்து அமெரிக்க படைகளை வாபஸ் பெறும் முடிவில் அதிபர் ஜோ பைடன் உள்ளார். அதன்படி தற்போது 90 சதவீத அமெரிக்கப் படைகள் ஆப்கானிஸ்தானில்
