இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்ட பிறகும் நடிகை நதியாவுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.தற்போது லிங்குசாமி இயக்கத்தில் ராம் பொத்தினேனி ஹீரோவாக நடிக்கும் இன்னும் பெயரிடப்படாத படத்தில் நடிகை நதியா முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இந்தப்
Author: Kannitamil
இலங்கை சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள விஷேட வழிகாட்டல்கள்
இலங்கையில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள காலப்பகுதியில் மக்கள் செயற்பட வேண்டிய முறைமைகள் தொடர்பான வழிகாட்டல்களை சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ளது.அத்தியாவசிய பொருட்களை விநியோகிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதோடு சில்லரை பொருட்கள் மற்றும் வெதுப்பக உற்பத்தி
வெளிநாட்டிலிருந்து இலங்கை வருபவர்களுக்கான புதிய வழிகாட்டல்கள் வெளியீடு
இலங்கையின் புதிய வழிகாட்டல்களின்படி, வெளிநாட்டிலிருந்து நாட்டிற்கு வரும் ஒவ்வொருவரும் விமான நிலையத்தில் PCR பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார். மேலும், பரிசோதனை முடிவுகள் கிடைக்கும் வரை, அவர்கள்
ஒசாமா பின்லேடன் மரணம் தொடர்பான புத்தகத்தில் ஒசாமா பின்லேடனின் கடைசி நிமிடங்கள் குறித்து மனைவி வெளியிட்ட புதிய தகவல்
பாகிஸ்தானில் பதுங்கியிருந்த ஒசாமா பின்லேடன் 2011-ம் ஆண்டு மே மாதம் 1-ந் தேதி அமெரிக்க படைகளால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.அப்போது அவரது 4-வது மனைவி அமால் மற்றும் குழந்தைகள் அவருடன் உடன் இருந்தனர்.அந்த நேர
ஆப்கானிஸ்தான் மக்களின் பாதுகாப்புக்கு தலிபான்கள் உத்தரவாதம் அளிக்க வேண்டும் -ஜி 7 நாடுகள்
ஆப்கானிஸ்தான் தலிபான்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்ததை அடுத்து, அங்குள்ள மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். தலிபான்களால் உடலுக்கும், உரிமைக்கும் பேராபத்து விளையும் என அவர்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர். இதற்கிடையே, ஆப்கனில் உள்ள பெண்கள் மற்றும் குழந்தைகளின்
பாதிக்கப்பட்ட மக்களை விமானம் மூலம் வெளியேற்ற காபூல் விமான நிலையத்தைப் பாதுகாத்தோம் – அமெரிக்க அதிபர் ஜோ பைடன்
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க விமானப் படையின் சி-17 குளோப்மாஸ்டர் விமானம் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆப்கானியர்கள் 640 பேரை சுமந்து சென்றதாக தகவல் வெளியானது. ஆனால் அப்போது கொண்டு செல்லப்பட்ட 183 குழந்தைகள் கணக்கில் சேர்க்கப்படவில்லை.
இனி 3 குழந்தைகள் பெற்றுக்கொள்ளலாம்- சீன பாராளுமன்றத்தில் சட்டம் நிறைவேறியது
உலக அளவில் மக்கள்தொகையில் சீனா முதல் இடத்தில் உள்ளது. அந்த நாட்டில் 144 கோடி மக்கள் வசிக்கிறார்கள்.மக்கள்தொகையைக் கட்டுப்படுத்துவதற்காக ஒரு தம்பதியர், ஒரு குழந்தை என்ற கொள்கை அங்கு அமல்படுத்தப்பட்டது. பல்லாண்டு காலம் இருந்து
தங்கள் எதிரிகளை கண்டு பிடிப்பதற்காக சமூக வலைதளங்களை பயன்படுத்தும் தலிபான்கள்
யாரையும் நாங்கள் பழி வாங்க மாட்டோம் என்று தலிபான்கள் கூறி இருந்தாலும், பல இடங்களிலும் தங்கள் பழிவாங்கும் நடவடிக்கைகளை தொடங்கி இருக்கிறார்கள்.இதற்காக வீடு வீடாக சென்று சோதனையிட்டு வருகின்றனர். அமெரிக்கப் படைகளுக்கு உதவியாக பணிகளை
அமெரிக்க படைகள் வெளியேறும்வரை காத்திருக்க தலிபான்கள் முடிவு
ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றி விட்டனர். ஆட்சி அதிகாரத்தை பெறுவது தொடர்பாக அரசு அதிகாரிகளுடன் தலிபான்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். ஆனால், எப்போது ஆட்சி அமைக்கப்படும் என்பது பற்றி அவர்கள் இதுவரை எதுவும் சொல்லவில்லை.இந்தநிலையில், தலிபான்களுடனான
இந்தியா திரும்ப முயன்ற 150 இந்தியர்களை சிறைபிடித்த தலிபான்கள்
ஆப்கானிஸ்தான் நாட்டில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறியதையடுத்து தலிபான்கள் அந்த நாட்டை தங்கள் முழு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிட்டனர்.20 ஆண்டுகளுக்கு பிறகு ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றினர். ஒவ்வொரு நகராக கைப்பற்றிய அவர்கள் இறுதியாக தலைநகர்
