ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியதைத் தொடர்ந்து ஆயிரக்கணக்கான மக்கள் அந்நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர். காபூலில் உள்ள விமான நிலையத்தில் இருந்து வெளிநாட்டு விமானங்கள் மீட்பு பணியில் ஈடுபடுவதால் அந்த விமான நிலையத்தில் வெளிநாட்டவர்கள் மட்டுமின்றி
Author: Kannitamil
புதிய தொழில் தொடங்கிய நடிகை கீர்த்தி சுரேஷ்
தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம்வரும் கீர்த்தி சுரேஷ் ஆரம்பத்தில் கமர்ஷியல் படங்களில் கவனம் செலுத்தி வந்த கீர்த்தி சுரேஷ் ‘நடிகையர் திலகம்’ படத்தில் மறைந்த நடிகை சாவித்திரி கதாபாத்திரத்தில் நடித்து தேசிய விருது
தனது கிரிக்கெட் வாழ்க்கையில் தன்னை மிரட்டிய இரு பேட்ஸ்மேன்கள்-முத்தையா முரளிதரன்
இலங்கை கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சு ஜாம்பவான் முத்தையா முரளிதரன். டெஸ்ட் கிரிக்கெட்டில் 800 விக்கெட்டுகளும்(133 டெஸ்ட்), ஒரு நாள் கிரிக்கெட்டில் 534 விக்கெட்டுகளும் (350 ஆட்டம்) வீழ்த்தி இருக்கிறார். இவ்விரு வடிவிலான கிரிக்கெட்டில்
ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்த கே.ஜி.எப்.2 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
கே.ஜி.எப். படத்தின் முதல் பாகம் கடந்த 2018-ம் ஆண்டு வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான நிலையில், தற்போது அப்படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது. பிரசாந்த் நீல் இயக்கத்தில் யாஷ் ஹீரோவாக நடிக்கும் இப்படத்தில், அவருக்கு
ஸ்பெயின் நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றால் பலியானோர் எண்ணிக்கை 83 ஆயிரத்தை கடந்தது
கொரோனா வைரஸ், தற்போது உலகின் 210-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது.தற்போதைய நிலவரப்படி கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள பட்டியலில் ஸ்பெயின் 10-வது இடத்தில் உள்ளது.இந்நிலையில், ஸ்பெயின் நாட்டில்
பயங்கரவாதி நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 16 பொதுமக்கள் பலி
நைஜர் நாட்டில் செயல்பட்டு வரும் பயங்கரவாத அமைப்புகள் பொதுமக்கள் மற்றும் அரசுப்படையினர் மீது அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றனர்.இந்நிலையில், அந்நாட்டின் டில்லபெரி மாகாணத்தில் உள்ள தைய்ம் என்ற கிராமத்திற்குள் கடந்த வெள்ளிக்கிழமை துப்பாக்கியுடன் நுழைந்த
ஆப்கானிஸ்தானில் கூட்ட நெரிசலில் சிக்கி 4 பேர் உயிரிழப்பு
ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றினர். இதனை தொடர்ந்து ஆயிரக்கணக்கான மக்கள் அந்நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர்.காபூலில் உள்ள விமான நிலையத்தில் இருந்து வெளிநாட்டு விமானங்கள் மீட்பு பணியில் ஈடுபடுவதால் அந்த விமானநிலையத்திற்கு ஆயிரக்கணக்கான ஆப்கன் மக்கள்
ஒரே நாளில் 329 இந்தியர்கள் ஆப்கானிஸ்தானில் இருந்து நாடு திரும்பினர்
ஆப்கானிஸ்தான் நாட்டில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறுவதை அடுத்து தலிபான்கள் மீண்டும் தங்கள் ஆதிக்கத்தை முழுமையாக கொண்டு வந்துவிட்டனர்.20 ஆண்டுகளுக்கு முன்பு ஆட்சியில் இருந்து விரட்டப்பட்ட தலிபான்கள் தற்போது ஆப்கானிஸ்தானை கைப்பற்றி ஆட்சி அமைக்கும்
ஆப்கானிஸ்தானை கைப்பற்றியுள்ள தலிபான்களை இலங்கை அரசு ஆதரிக்க கூடாது -ரனில் விக்ரமசிங்கே
ஆப்கானிஸ்தானை கைப்பற்றியுள்ள தலிபான்களுக்கு ஆதரவாக சீனா செயல்பட்டு வருகிறது.சீனாவின் நட்பு நாடாக இலங்கை இருந்து வருகிறது. சீனாவை பின்பற்றி இலங்கையும் ஆப்கானிஸ்தானை ஆதரிக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.ஆப்கானிஸ்தான் முன்னாள் அதிபர் ஹமீது கர்சாயை இலங்கை
ஆப்கானிஸ்தான் அரசியல் தலைவர்கள் தலிபான் தலைவர்களுடன் சந்திப்பு: அரசியல் தீர்வு குறித்து பேச்சுவார்த்தை
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் அதிகாரத்தை கைப்பற்றியுள்ளனர். ஆட்சியமைப்பதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. 20 வருடத்திற்கு முந்தைய ஆட்சி போன்று இல்லாமல் அனைவரையும் ஒருங்கிணைத்த ஆட்சியை ஏற்படுத்துவோம் எனத் தெரிவித்துள்ளது.இதனால் முன்னாள் அதிபர் போன்ற முக்கியமான தலைவர்களை
