கரீபியன் தீவுகளில் ஒன்றான ஹைதியில் கடந்த 14-ம் தேதி காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.2 ஆக பதிவானது.இந்த நிலநடுக்கத்தினால் பல கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாயின. பலர் கட்டிட
Author: Kannitamil
பாலியல் புகாரில் கைதான சிவசங்கர் பாபா ஆண்மை இல்லை என கூறி ஜாமீன் பெற முயற்சி
பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கைது செய்யப்பட்ட சாமியார் சிவசங்கர் பாபாவின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ள சூழ்நிலையில், ஜாமீன் வழங்க இயலாது என நீதிபதி தெரிவித்தார்.இந்நிலையில், சாமியார்
வெளிநாடுகளில் 2-வது அலை, 3-வது அலை பரவிய நிலையில் சீனாவில் புதிதாக ஒருவருக்கு கூட கொரோனா தொற்று இல்லை- சீன சுகாதாரத்துறை
கொரேனா வைரஸ் முதன் முதலாக சீனாவில் உள்ள வுகான் நகரில் இருந்துதான் பரவியது.ஆனால் சீனா தடுப்பூசிகள் மூலம் வெற்றிகரமாக கொரோனா பரவலை தடுத்து நிறுத்திக் கொண்டது. வெளிநாடுகளில் 2-வது அலை, 3-வது அலை பரவிய
ஆப்கானிஸ்தான் படை மீது அடையாள தெரியாத நபர்கள் துப்பாக்கி சூடு காபூல் விமான நிலையத்தில் பதற்றம்
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் அதிகாரத்தை கைப்பற்றியுள்ளனர். அவர்கள் ஆட்சிக்கு வந்தால் என்ன நடக்குமோ? என அஞ்சும் மக்கள் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறி வருகின்றனர். அவர்கள் வெளிநாட்டிற்குச் செல்ல விமான வழி ஒன்றே தீர்வு என்பதால், காபூல்
விரைவில் ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் புதிய ஆட்சி
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறுவதால் அந்த நாட்டை 20 ஆண்டுகளுக்கு பிறகு தலிபான் தீவிரவாதிகள் கைப்பற்றி உள்ளனர்.என்றாலும் ஆப்கானிஸ்தானில் சில மாகாணங்களில் தலிபான்களுக்கு எதிர்ப்பு எழுந்துள்ளது. தலிபான்களுக்கும், மாகாண குழுக்களுக்கும் இடையே கடும்
அமெரிக்க படைகளை திரும்பப்பெற்ற முடிவு சரியானது – ஜோ பைடன்
அமெரிக்க ராணுவ வீரர்கள் ஆப்கானிஸ்தானில் தலிபான்களுக்கு எதிராக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். ஆப்கானிஸ்தான் ராணுவத்துடன் இணைந்து தலிபான்களை ஒடுக்கி வைத்திருந்தனர். சுமார் 20 ஆண்டுகள் ஆப்கானிஸ்தான் மண்ணில் அமெரிக்க ராணுவ வீரர்கள் பாதுகாப்பு
நடுவானில் குழந்தை பெற்ற பெண்
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றி உள்ளனர். முக்கிய நகரங்களைக் கைப்பற்றிய நிலையில் அவர்கள் ஆட்சி அமைக்க மும்முரம் காட்டி வருகின்றனர். இதனால் ஆயிரக்கணக்கான மக்கள் அங்கிருந்து வெளியேறி வருகின்றனர். குறிப்பாக, காபூல் விமான நிலையத்தில்
குணச்சித்திர நடிகை சித்ரா காலமானார்
பிரபல தமிழ் திரைப்பட நடிகை நல்லெண்ணெய் சித்ரா(56) மாரடைப்பு காரணமாக வெள்ளிக்கிழமை இரவு சென்னையில் காலமானார்.கே.பாலசந்தரின் ´அவள் அப்படித்தான்´ திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் சித்ரா. இவர் ரஜினியின் ஊர்க்காவலன், சேரன் பாண்டியன், மதுமதி,
ஆப்கானிஸ்தானில் வாழும் இலங்கையர்களின் பாதுகாப்பு மற்றும் அவர்களை பாதுகாப்பாக இலங்கைக்கு மீள அழைத்து வருவதே எமது முதன்மையான நோக்கமாகும் -இலங்கை அரசு
ஆப்கானிஸ்தானின் நிலைமை குறித்து இலங்கை அரசாங்கம் மிகுந்த அக்கறை கொண்டுள்ளதுடன், முன்னேற்றங்களை உன்னிப்பாக அவதானித்து வருகின்றது. ஆப்கானிஸ்தானில் வாழும் இலங்கையர்களின் பாதுகாப்பு மற்றும் அவர்களை பாதுகாப்பாக இலங்கைக்கு மீள அழைத்து வருவதே எமது முதன்மையான
இலங்கையில் இதுவரை 12,073,373 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது
இலங்கையில் இதுவரை 12,073,373 பேருக்கு கொவிட் தடுப்பூசியின் முதலாவது டோஸ் போடப்பட்டுள்ளது.சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனை குறிப்பிட்டுள்ளது.அதேபோல், 5,517,315 பேருக்கு கொவிட் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் போடப்பட்டுள்ளதாக
