இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் லீட்ஸ் ஹெட்டிங்லே மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் ஆடிய இந்திய அணி, முதல் இன்னிங்சில் 78 ரன்களில் ஆல் அவுட் ஆனது. மொத்தம்
Author: Kannitamil
கே.டி.ராகவனின் சர்ச்சைக்குரிய ஆபாச வீடியோ விவகாரம் நடிகைகள் குஷ்பு ,காயத்ரி ரகுராம் கண்டனம்
தமிழக பா.ஜனதா பொதுச்செயலாளராக இருந்த கே.டி.ராகவனின் சர்ச்சைக்குரிய ஆபாச வீடியோ இணையதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.இதையடுத்து கே.டி.ராகவன் தனது பதவியை ராஜினாமா செய்தார். அவர் மீது கட்சி மேலிடம் நடவடிக்கை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சிம்புவுக்கு விதித்த ரெட் கார்டு நீக்கம்
நடிகர் சிம்பு படப்பிடிப்புகளில் சரியாக கலந்து கொள்ளாததால் தயாரிப்பாளர்களுக்கு நஷ்டம் ஏற்படுவதாக கடந்த காலங்களில் புகார்கள் எழுந்தன. அவரது நடவடிக்கையால் நான்கு தயாரிப்பாளர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்றும், இதனால் அவரின் படங்களில் பெப்சி தொழிலாளர்கள்
இந்தியாவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் இங்கிலாந்து அணி 2 விக்கெட்டை இழப்புக்கு 182 ரன்கள் எடுத்தது
இங்கிலாந்து நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதல் டெஸ்ட் டிரா ஆனது. 2வது டெஸ்டில் இந்தியா 151 ரன்கள் வித்தியாசத்தில்
இலங்கையில் நேற்று ஒரே நாளில் 209 பேர் கொரோனா தொற்றுக்கு பலி
இலங்கையில் நேற்று ஒரே நாளில் 209 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தினார்.அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோர் எண்ணிக்கை 8,157 ஆக அதிகரித்துள்ளது.இதேவேளை,
இலங்கையில் இன்று ஒரே நாளில் 4,597 பேருக்கு கொரோனா தொற்று
இலங்கையில் இன்று ஒரே நாளில் 4,597 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.இதற்கமைய, இன்று இதுவரை 4,597 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, இலங்கையில் மொத்த
இலங்கையில் சினோபார்ம் தடுப்பூசியை ஏற்றிக்கொண்டவர்கள் வெளிநாடுகளுக்கு செல்லலாம்
இலங்கையில் சினோபார்ம் தடுப்பூசியை பெற்றுக் கொண்டவர்கள் வெளிநாடு செல்ல முடியாது என்ற ஒரு நிலை இல்லை என்று சுகாதார அமைச்சு தெரிவிக்கின்றது.இந்நிலையில் ஸ்வீடன், ஹங்கேரியா, கனடா, நெதர்லாந்து, ஈராக், ஜோர்தான், மாலைத்தீவு, வடகொரியா, கட்டார்,
புதிய பாட புத்தகங்களில் சீன அதிபர் ஜின்பிங்கின் அரசியல் சித்தாந்தம்
சீனாவின் அதிபர் ஜின்பிங் ஆளும் சீன கம்யூனிஸ்டு கட்சியின் நிறுவனர் மாவோ சேதுங்கிற்கு பிறகு மிகவும் சக்தி வாய்ந்த தலைவராக அறியப்படுகிறார். தொடர்ந்து 2-வது முறையாக அதிபர் பதவியில் நீடிக்கும் ஜின்பிங் ஆளும் சீன
பயங்கரவாத அச்சுறுத்தலை முன்கூட்டியே தெரிவித்திருந்த வெளிநாடுகள்
ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியதை அடுத்து அங்கு இருக்கும் வெளிநாட்டினர் தங்கள் நாடுகளுக்கு செல்ல முயற்சித்து வருகிறார்கள். இதையடுத்து அந்தந்த நாடுகள் விமானங்களை ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலுக்கு அனுப்பி தங்கள் குடிமக்களை மீட்டு வருகின்றன.இதேபோல் அங்கிருந்து
காபூல் விமான நிலைய குண்டுவெடிப்பில் பலர் உயிரிழப்பு
ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியதை அடுத்து அங்கு இருக்கும் வெளிநாட்டினர் தங்கள் நாடுகளுக்கு செல்வதற்காக காபூல் விமான நிலையத்திற்கு வந்தவண்ணம் உள்ளனர். ஆப்கானிஸ்தானில் இருந்து எப்படியாவது வெளியேற்றப்படுவோம் என்ற நம்பிக்கையில் கடந்த 12 நாட்களாக விமான
