இந்தியா- இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி லீட்ஸ் ஹெட்டிங்லே மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்று முதலில் ஆடிய இந்திய அணி, முதல் இன்னிங்சில் 40.4 ஓவர்களில் 78 ரன்களில் ஆல்
Author: Kannitamil
இலங்கையில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் மேலும் நீடிப்பு
இலங்கையில் தற்போது அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் தொடர்ந்து நீடிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.அவர் தனது டுவிட்டர் கணக்கில் பதிவு ஒன்றை பதிவிட்டு இதனை தெரிவித்துள்ளார்.அதனடிப்படையில் செப்டம்பர் மாதம் 6 ஆம்
பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் வெளியான ‘சார்பட்டா பரம்பரை’ யைக் கைப்பற்றிய பிரபல தொலைக்காட்சி!
பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் கடந்த மாதம் அமேசான் பிரைமில் வெளியான ´சார்பட்டா பரம்பரை´ படத்தின் தொலைக்காட்சி உரிமையைக் கலைஞர் தொலைக்காட்சி கைப்பற்றியுள்ளது.பா.ரஞ்சித் இயக்கத்தில் கடந்த மாதம் 22 ஆம் தேதி அமெசான் பிரைம்
இலங்கையில் மீண்டும் உச்சத்தை தொட்ட கொரோனா மரணங்கள்!
இலங்கையில் நேற்றைய தினத்தில் மாத்திரம் 214 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தினார்.அதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோர் எண்ணிக்கை 8,371 ஆக அதிகரித்துள்ளது.இதேவேளை,
பாகிஸ்தானில் தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து- 16 தொழிலாளர்கள் பலி
பாகிஸ்தானின் வர்த்தக தலைநகரான கராச்சியில் உள்ள ஒரு தொழிற்சாலையில் இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தொழிற்சாலையில் வேலை செய்துகொண்டிருந்த 25க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சிக்கிக்கொண்டனர். இதுபற்றி தகவலறிந்த தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு
தென் அமெரிக்க நாடான வெனிசுலாவில் கனமழைக்கு 20 பேர் பலி பலர் படுகாயம்
தென் அமெரிக்க நாடான வெனிசுலாவின் மரிடா மாகாணத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்த கனமழை காரணமாக மாகாணத்தின் பல்வேறு ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும், பல்வேறு இடங்களில் நிலச்சரிவும்
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் வெடிகுண்டு தாக்குதலுக்கு பொறுப்பேற்றது ஐஎஸ்ஐஎஸ்
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் விமான நிலையத்திற்கு வெளியே நேற்று இரவு இரட்டை குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது. இதில் பிரதான அபே கேட்டில் நிகழ்ந்த ஒரு குண்டுவெடிப்பில் ஏராளமானோர் தூக்கி வீசப்பட்டனர். இந்த தாக்குதலில் 72
கஜகஸ்தான் நாட்டின் ராணுவ ஆயுதக் கிடங்கில் பயங்கர வெடிவிபத்து- 9 பேர் பலி பலர் படுகாயம்
கஜகஸ்தான் நாட்டின் ஜாம்பில் மாகாணம் பைசக் மாவட்டத்தில் ராணுவ தளம் அமைந்துள்ளது. இந்த ராணுவ தளத்தில் வெடிமருந்துகள் சேமித்து வைக்கப்பட்டிருந்த அறையில் நேற்று திடீரென பயங்கர சத்தத்துடன் வெடிவிபத்து ஏற்பட்டது. சேமிப்பு அறையில் இருந்த
காபூல் தாக்குதலில் ஈடுபட்டவர்களுக்கு ஜோ பைடன் கடும் எச்சரிக்கை
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் விமான நிலையத்தில் நேற்று அடுத்தடுத்து இரண்டு வெடிகுண்டு தாக்குதல் சம்பவங்கள் நடந்தன. இந்த சம்பவத்திற்கு ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.இதுவரை கிடைத்த தகவல்படி, இந்த பயங்கரவாத தாக்குதலில் 72 பேர்
ஆப்கானிஸ்தான் குண்டுவெடிப்பு -பலி எண்ணிக்கை 72 ஆக உயர்வு
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றி உள்ளனர். இதையடுத்து அங்கிருந்து வெளிநாட்டினர் அதிகளவில் வெளியேறி வருகின்றனர்.அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், இந்தியா உள்ளிட்ட நாடுகள் தங்களது குடிமக்களை வெளியேற்ற நடவடிக்கை மேற்கொண்டுள்ளன.இதன் காரணமாக காபூலில் உள்ள சர்வதேச
