இலங்கையில் தற்போது அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் தொடர்ந்து நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.அதனடிப்படையில் செப்டம்பர் மாதம் 13 ஆம் திகதி அதிகாலை 4 ஆம் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் நீடிக்கப்படவுள்ளதாகதெரிவிக்கப்படுகின்றது.ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ தலைமையில்
Author: Kannitamil
ஆப்கானிஸ்தானில் பெண் நீதிபதிகளின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக தகவல்
ஆப்கானிஸ்தானை கைப்பற்றி உள்ள தலிபான்கள் புதிய ஆட்சி அமைக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். புதிய அரசு குறித்து நாளை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.தலிபான்களின் முந்தைய ஆட்சிக்காலத்தில் இருந்ததுபோன்று இப்போதும் பெண்களுக்கான உரிமைகள்
நியூயார்க் நகரை புரட்டிப்போட்ட இடா புயல்
அமெரிக்காவின் பல மாகாணங்களை புரட்டிப்போட்டு வரும் இடா சூறாவளி, தற்போது நியூயார்க் நகரில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. வட கிழக்கு அமெரிக்காவில் கனமழைக்கு 2 வயது சிறுவன் உட்பட 42 பேர் இதுவரை
ஆப்கானிஸ்தான் அரசின் உச்சபட்ச தலைவராக மூத்த மத தலைவர் முல்லா ஹெபத்துல்லா தெரிவு
ஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாதிகள் ஆட்சியை கைப்பற்றி உள்ளனர். இதனால் அங்கு வசித்து வந்த வெளிநாட்டினரை அந்தந்த நாடுகள் திரும்ப அழைத்து சென்றுள்ளன. அங்கு முகாமிட்டிருந்த அமெரிக்க படைகளும் நாடு திரும்பி விட்டன.இதைத்தொடர்ந்து ஆப்கானிஸ்தானில் புதிய
இலங்கையில் மீண்டும் 200 ஐ கடந்த கொரோனா மரணங்கள்
இலங்கையில் நேற்றைய தினத்தில் மாத்திரம் 216 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தினார்.அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோர் எண்ணிக்கை 8,991 ஆக அதிகரித்துள்ளது.
சீனாவில் வரி ஏய்ப்பு செய்த பிரபல நடிகைக்கு 338 கோடி அபராதம் விதிப்பு
சீனாவில் பிரபல நடிகையாக இருப்பவர் ஜெங் ஷூவாங். இவர் சினிமா மற்றும் டி.வி. தொடர்களில் நடித்து வருகிறார். 2019 மற்றும் 2020-ம் ஆண்டுகளில் ஒரு டி.வி. தொடருக்காக அவர் ஒப்பந்தம் செய்யப்பட்டார். இந்த ஒப்பந்தத்தில்
மாஸ்டர் திரைப்படத்தின் வாத்தி கம்மிங் பாடல் 25 கோடி பார்வைகளைக் கடந்து சாதனை
நடிகர் விஜய் நடிப்பில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள மாஸ்டர் திரைப்படத்தின் வாத்தி கம்மிங் பாடல் 25 கோடி பார்வைகளைக் கடந்து சாதனை படைத்துள்ளது.இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்த ´மாஸ்டர்´
இலங்கையில் இதுவரை 12,309,252 பேருக்கு கொரோனா தடுப்பூசியின் முதலாவது டோஸ் போடப்பட்டுள்ளது
இலங்கையில் இதுவரை 12,309,252 பேருக்கு கொரோனா தடுப்பூசியின் முதலாவது டோஸ் போடப்பட்டுள்ளது.சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனை குறிப்பிட்டுள்ளது.அதேபோல், 7,042,418 பேருக்கு கொரோனா தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் போடப்பட்டுள்ளதாக
இன்று முதல் அனைத்து நாட்டினருக்கும் சுற்றுலா வீசா வழங்குவதை மீண்டும் ஆரம்பிப்பதாக ஐக்கிய அரபு எமரேட்ஸ் அறிவிப்பு
உலகில் உள்ள அனைத்து நாட்டினருக்கும் சுற்றுலா வீசா வழங்குவதை மீண்டும் ஆரம்பிப்பதாக ஐக்கிய அரபு எமரேட்ஸ் அறிவித்துள்ளது.இலங்கையர்களும் சுற்றுலா வீசாவுக்காக விண்ணப்பிக்க முடியும்.அதற்கமைய, வெளிநாட்டிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகள் உலக சுகாதார அமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட
இலங்கையில் இன்று ஒரே நாளில் 3,588 பேருக்கு கொரோனா தொற்று
இலங்கையில் இன்று ஒரே நாளில் 3,588 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். அதன்படி, இலங்கையில் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 435,007 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க
