கொரோனா வைரஸ் பாதிப்பு உலகையே அச்சுறுத்தி வருகிறது. இலங்கையில் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 5 லட்சத்தைக் கடந்துள்ளது.கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 11,938 ஆக அதிகரித்துள்ளது. 4.29 லட்சம் பேர் கொரோனாவில் இருந்து
Author: Kannitamil
1400 டால்பின்களை ஒரே நாளில் கொன்று குவித்த உள்ளூர் வாசிகள்
நார்வே அருகில் அட்லாண்டிக் பெருங்கடலில் அமைந்துள்ளது பாரோ தீவுகள். இயற்கை எழில் கொஞ்சும் இந்த தீவுகளில் வேட்டையாடுவதற்கு எந்த தடையும் இல்லை. நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக இந்த தீவுகளில் வசிக்கும் உள்ளூர் சமூகத்தினர், கடல்வாழ் விலங்கினங்களை
இலங்கையில் இன்று ஒரே நாளில் 1,628 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
இலங்கையில் இன்று ஒரே நாளில் 1,628 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.அதன்படி, இலங்கையில் மொத்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 490,110 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல்
இலங்கை அணிக்கு எதிரான கடைசி ரி20 போட்டியில் தென்னாபிரிக்கா அணி இமாலய வெற்றி!
இலங்கை மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான ரி20 போட்டியில் தென்னாபிரிக்கா அணி 10 விக்கெட்டுக்களால் இமாலய வெற்றியை பதிவு செய்துள்ளது.போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட
நெருக்கமானவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி- தனிமைப்படுத்திக் கொள்கிறார் ரஷிய அதிபர் புதின்
கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்ட போதிலும், வைரஸ் உருமாற்றம் அடைந்து வீரியம் இழக்காமல் உள்ளது. கீழ்மட்ட மக்கள் முதல் நாட்டின் அதிபர் வரை யாராக இருந்தாலும் பயந்து ஓட வேண்டிய நிலை
மியான்மர் நாட்டின் தலைவர் ஆங் சான் சூகிக்கு திடீர் உடல்நலக்குறைவு
மியான்மரில் கடந்த பிப்ரவரியில் அந்நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி மற்றும் அதிபர் வின் மைண்ட் ஆகியோரை ராணுவம் சிறை பிடித்து வைத்துள்ளது.இதில் தலைவர் ஆங் சான் சூகி மீது தகவல் தொடர்பு சாதனங்களை
இயக்குனர் மணிகண்டனுடன் 3-வது முறையாக கூட்டணி அமைக்கும் விஜய் சேதுபதி
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. இவர் கைவசம் அனபெல் சேதுபதி, கடைசி விவசாயி, மாமனிதன், யாதும் ஊரே யாவரும் கேளிர், விடுதலை, காந்தி டாக்ஸ், விக்ரம், காத்துவாக்குல ரெண்டு
இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்கா அனைத்து வகை கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெற்றார்
இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்கா தனது அபார பந்து வீச்சால் உலகின் தலைசிறந்த வீரராக திகழ்ந்தார். நேர்த்தியான யார்க்கர் பந்து வீச்சால் நட்சத்திர பேட்ஸ்மேன்களையும் திணற வைத்தவர். ஒரே ஓவரில் நான்
இலங்கையில் நேற்றைய தினம் கொரோனா தொற்றுக்கு 135 பேர் உயிரிழப்பு
இலங்கையில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி மேலும் 135 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தியுள்ளார்.குறித்த அனைவரும் நேற்றைய தினம் உயிரிழந்தவர்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.அதன்படி, இலங்கையில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி
தமிழ்நாட்டில் நீட் தேர்வுக்கு விலக்கு கோரும் மசோதா தமிழக சட்டமன்றத்தில் நிறைவேறியது
தமிழ்நாட்டிற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு கோரும் சட்ட மசோதாவை சட்டசபையில் இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்தார். நீட் தேர்வு ஒரு நடுநிலையான தேர்வு முறை இல்லை என்பது ஓய்வு பெற்ற நீதிபதி
