ஆப்கானிஸ்தானில் ஆட்சியைப் பிடித்துள்ள தலிபான் அமைப்பினருடன் சா்வதேச சமூகம் இணக்கமாக செயல்பட வேண்டும் என்று பாகிஸ்தான் பிரதமா் இம்ரான் கான் கேட்டுக் கொண்டுள்ளாா்.சிஎன்என் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் அவா் மேலும் கூறியதாவது: ஆப்கானிஸ்தானை தலிபான்கள்
Author: Kannitamil
இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 12,284 ஆக அதிகரிப்பு
இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி நேற்றைய தினம் 66 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தியுள்ளார்.அதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 12,284 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை,
தஞ்சம் புகுந்த ஹைத்தி அகதிகளை – அப்புறப்படுத்தும் முயற்சியில் அமெரிக்கா
ஹைத்தி நாட்டைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான புலம்பெயர்ந்த மக்கள் அமெரிக்காவின் டெக்சாஸ் மாநில பாலத்தில் தஞ்சம் புகுந்துள்ளனர். இது தொடர்பான செயற்கைக் கோள் புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. மெக்சிகோவுடன் இணைக்கும் அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் உள்ள
குழந்தைகளுக்கு தடுப்பூசி பலன் அளிக்கிறது- பைசர் நிறுவனம்
அமெரிக்காவின் பைசர் நிறுவனம், ஜெர்மனியின் பயோன்டெக் நிறுவனம் இணைந்து கொரோனா வைரசுக்கு எதிராக தடுப்பு மருந்தை உருவாக்கின.அமெரிக்காவில் 12 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பைசர் நிறுவனத்தின் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.இதற்கிடையே பைசர் நிறுவனம் 5 வயது
பள்ளிகளில் மாணவிகளை அனுமதிக்க தலிபான்கள் மறுப்பு-பஞ்ச்சீர் கூட்டணி படை கடும் கண்டனம்
ஆப்கானிஸ்தானில் பெண்கள் படிக்கக்கூடாது, வேலைக்கு செல்லக்கூடாது என்ற கொள்கையை தலிபான்கள் வகுத்துள்ளனர். ஏற்கனவே அவர்கள் ஆப்கானிஸ்தானில் ஆட்சியில் இருந்த போது இதே நடைமுறையை கடைபிடித்தனர்.இப்போது மீண்டும் ஆட்சியை கைப்பற்றியுள்ள தலிபான்கள், பெண்கள் கல்வி கற்கவும்,
கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் நடைபெற்ற ரஷ்ய பாராளுமன்ற தேர்தலில் அதிபர் புதின் கட்சி அபார வெற்றி
ரஷ்யா பாராளுமன்றத்துக்கு கடந்த 17-ம் தேதி தொடங்கி 3 நாட்கள் தேர்தல் நடந்தது. கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் பலத்த முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் இந்த தேர்தல் நடந்தது.அதிபர் புதினின் பதவிக்காலத்தை நீட்டிப்பதற்கான அரசியலமைப்பு
முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்ட வெளிநாட்டினர் இனி அமெரிக்கா வரலாம் -ஜோ பைடன் நிர்வாகம் அறிவிப்பு
கொரோனா வைரஸ் பாதிப்பில் அமெரிக்கா தொடர்ந்து முதல் இடத்தில் இருந்து வருகிறது. எனினும் கொரோனா தடுப்பூசியின் பலனாக கடந்த பிப்ரவரி மாதத்துக்கு பிறகு அங்கு வைரஸ் பாதிப்பு வெகுவாக குறைந்துள்ளது.இதனை தொடர்ந்து, ஜனாதிபதி ஜோ
மீண்டும் கனடா நாட்டின் பிரதமராகிறார் ஜஸ்டின் ட்ருடோ
கனடா நாட்டில் பிரதமர் ஜஸ்டின் ட்ருடோ தலைமையிலான லிபரல் கட்சி ஆட்சி நடந்து வருகிறது.கடந்த 2019-ம் ஆண்டு நடந்த தேர்தலில் அக்கட்சிக்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை. 338 உறுப்பினர்கள் கொண்ட பாராளுமன்றத்தில் பெரும்பான்மைக்கு 170 இடங்கள்
இலங்கையில் இன்று 1,530 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
இலங்கையில் இன்று 1,530 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். அதன்படி, இலங்கையில் மொத்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 501,302 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம்
ரூ.20 கோடிக்கு மேல் வரி ஏய்ப்பு செய்த பாலிவுட் நடிகர் சோனு சூட்
பாலிவுட் நடிகர் சோனு சூட் கடந்த ஒன்றரை வருடங்களாக கொரோனா பாதிப்பால் அவதிப்பட்டு மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து அதன் மூலம் பலராலும் பாராட்டுக்களைப் பெற்று உள்ளார்.இந்நிலையில், நடிகர் சோனு சூட் வரி
