ரஷியாவின் வடக்கு காகசஸ் பிராந்தியத்தில் எல்பிரஸ் மலைச்சிகரம் உள்ளது. ஐரோப்பாவின் மிக உயரமான இந்த சிகரத்தில் ஏறுவதற்கு மலையேற்ற வீரர்கள் ஆர்வம் காட்டுகின்றனர். இந்த ஆண்டிற்கான மலையேற்ற சீசன் தொடங்கி உள்ள நிலையில், அப்பகுதியில்
Author: Kannitamil
அமெரிக்க- இந்தியா உறவு உலகளாவிய சவால்களை தீர்க்க உதவும் என நம்புகிறேன்- ஜோ பைடன்
அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி அந்நாட்டு துணை அதிபர் கமலா ஹாரிசை இன்று சந்தித்தார். அதையடுத்து, இருவரும் இணைந்து கூட்டறிக்கை வெளியிட்டனர். அதன்பின், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமெரிக்க துணை
அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் பலருக்கு உத்வேகத்தின் ஆதாரமாக உள்ளார் – இந்திய பிரதமர் மோடி புகழாரம்
அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி அந்நாட்டு துணை அதிபர் கமலா ஹாரிசை இன்று சந்தித்தார். அதையடுத்து, இருவரும் இணைந்து கூட்டறிக்கை வெளியிட்டனர். அதன்பின், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமெரிக்க துணை
உள்நாட்டுப்போரில் சிக்கித்தவிக்கும் சோமாலியாவில் 30 ஆண்டுகளுக்கு பிறகு சினிமா திரையீடு
ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சோமாலியா, உள்நாட்டுப்போரிலும், வறுமையின் பிடியிலும் சிக்கித்தவிக்கிறது. இங்கு உள்நாட்டுப்போர் தொடங்கியதும் 1991-ல் திரையரங்குகள் மூடப்பட்டன. காரணம், தியேட்டர்கள் தற்கொலைப்படை தாக்குதல்களுக்கான களங்களாக ஆனதுதான்.இந்தநிலையில் 30 ஆண்டுகளுக்குப் பிறகு தலைநகர் மொகாதிசுவில்
ஐரோப்பா நாடுகளில் ஒன்றான ஸ்பெயினில் வரலாறு காணாத கனமழை- வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட கார்கள்
ஸ்பெயினில் வரலாறு காணாத கனமழை பெய்து வருகிறது. ஹூல்வா மற்றும் படாஜோஸ் மாகாணங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. முக்கிய நகரங்கள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. குறிப்பாக ஆண்டலூசிய மற்றும் அல்மென்ட்ரஜோ உள்ளிட்ட நகரங்களில் காட்டாற்று வெள்ளம்போல் மழைநீர்
தமிழர்களுடன் பேச்சுவார்த்தை இல்லை என்ற முடிவில் இருந்து இறங்கி வந்தார் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே
ஐ.நா.வின் உயர்மட்ட பொதுச்சபை விவாதத்தில் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது.ஒரு பிரிவினைவாத பயங்கரவாத போர் காரணமாக கடந்த 2009-ம் ஆண்டு வரை சுமார் 30 ஆண்டுகளாக
சூடானில் கனமழை – 2.88 லட்சம் மக்கள் பாதிப்பு
சூடான் நாட்டில் கனமழை தீவிரமாக பெய்து வருகிறது. இதனால் நீர்நிலைகள் நிரம்பி வழிகின்றன. ஆறுகளில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மொத்தம் உள்ள 18 மாநிலங்களில் 13 மாநிலங்களில் கனமழையால் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தாழ்வான
விவாகரத்தா? மவுனம் களைத்த நாக சைதன்யா
தெலுங்கு நடிகர் நாகார்ஜுனின் மகன் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டவர் நடிகை சமந்தா, . திருமணத்துக்குப் பிறகும் சமந்தா திரைப்படங்களிலும், வெப் தொடர்களிலும் நடித்து வருகிறார். தமிழில் காத்து வாக்குல ரெண்டு
இலங்கையில் அன்றைய தினம் அரசியல் கைதி யாரும் கொல்லப்பட்டிருந்தால் லொஹான் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று சொல்லியிருப்பார்கள்: சபையில் சிறீதரன் எம்.பி!
இலங்கையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கும், ஓமந்தையில் இராணுவத்தின் கையில் ஒப்படைக்கப்பட்டவர்களுக்கும் மரணச் சான்றிதழ் வழங்குவது என்பது அவர்கள் இலங்கை அரசால் கொலை செய்யப்பட்டுவிட்டார்கள் என்பதையா எடுத்துக் காட்டுகிறது? சபையில் சிறீதரன் எம்.பி கேள்வி! இராஜாங்க
தடுப்பூசி செலுத்திகொண்ட இந்தியர்களின் பயணக் கட்டுப்பாட்டில் பரஸ்பர நடவடிக்கை- இங்கிலாந்துக்கு இந்தியா எச்சரிக்கை
இந்தியாவில் கோவிஷீல்டு, கோவேக்சின், ஸ்புட்னிக் வி ஆகிய தடுப்பூசிகள் தற்போது செலுத்தப்பட்டு வருகின்றன. இதில் கோவிஷீல்டு தடுப்பூசியை சீரம் இன்ஸ்டிடியூப் ஆஃப் இந்தியா நிறுவனம் தயாரிக்கிறது. ஆனால் இந்த தடுப்பூசியை இங்கிலாந்து ஆக்ஸ்போர்டு- அஸ்ட்ரா
