இலங்கையில் இன்று ஒரே நாளில் 561 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.அதன்படி, இலங்கையில் இதுவரை கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 536,645 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை,
Author: Kannitamil
ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் சிறையை தாக்கி 500க்கும் மேற்பட்ட கைதிகளை தப்ப வைத்த மர்ம கும்பல்
ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் ஐ.எஸ், அல்கொய்தா, போகோ ஹராம் போன்ற பயங்கரவாத அமைப்புகளும், பல்வேறு கிளர்ச்சியாளர்கள் குழுக்களும் செயல்பட்டு வருகின்றன. அதேபோல், பணத்திற்காக பொதுமக்கள், பள்ளிக்குழந்தைகள், கால்நடைகளை கடத்தும் கும்பல்களும் செயல்பட்டு வருகிறது. இதற்கிடையே,
டி20 உலக கோப்பை-இந்தியாவை துவம்சம் செய்தது பாகிஸ்தான் 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி
டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா- பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் துபாயில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் அசாம் பந்து வீச்சை தேர்வு செய்தார்.முதலில் பேட்
ஜோ பைடனின் செல்வாக்கு கடும் சரிவு – பிரபல பத்திரிகை ஒன்று நடத்திய கருத்து கணிப்பில் தகவல்
அமெரிக்காவின் 46-வது ஜனாதிபதியாக ஜோ பைடன் கடந்த ஜனவரி மாதம் பொறுப்பேற்றார். அவர் ஆட்சி பொறுப்பை ஏற்ற சமயத்தில் அமெரிக்கா கொரோனா வைரசின் கோரப்பிடியில் சிக்கி தவித்தது. கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது, வேலையின்மை மற்றும்
இந்தியர்கள் சிங்கப்பூர் வருவதற்கான தடை நீக்கம்
கொரோனாவின் அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் வெளிநாட்டு விமான சேவைகளை சிங்கப்பூர் அரசு ரத்து செய்தது.அதன் பிறகு நோய் தொற்று குறைந்ததை அடுத்து ஒரு சில நாடுகளுக்கு விமானம் இயக்கப்பட்டது.
கொரோனாவை உலகுக்கு அறிமுகப்படுத்திய சீனாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா தொற்று
கொரோனாவை உலகுக்கு அறிமுகப்படுத்திய சீனாவில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் மீண்டும் அதிகரிக்கத்தொடங்கி உள்ளது. தலைநகர் பீஜிங்கில் தொற்றுக்கு ஆளானோர் எண்ணிக்கை நேற்று 9 ஆக உயர்ந்துள்ளது.நாடு முழுவதும் 32 பேருக்கு நேற்று முன்தினம்
மெக்சிகோவில் போதைப்பொருள் கும்பல்கள் இடையிலான துப்பாக்கி சண்டையில் இந்திய பெண் பலி
மெக்சிகோவில் புகழ்பெற்ற சுற்றுலா நகரமான துலும் நகரில் கடந்த புதன்கிழமை இரவு போதைப்பொருள் கும்பல்களுக்கு இடையே கடுமையான துப்பாக்கி சண்டை நடந்தது. அப்போது அங்குள்ள ஓட்டலில் உணவு அருந்தி கொண்டிருந்த இந்திய பெண் மற்றும்
ஹைபர் சோனிக் ஏவுகணை சோதனை – கவலை அளிக்கிறது- அமெரிக்கா
அமெரிக்காவுக்கு போட்டியாக சீனாவும் இப்போது வேகமாக வளர்ந்து வருகிறது. ராணுவம், விஞ்ஞானம், தொழில்நுட்பம் என அனைத்திலும் சீனா, அமெரிக்காவுக்கு இணையாக உள்ளது.அமெரிக்காவிடம் ஒலியை விட 5 மடங்கு வேமாக செல்லும் நவீன ஹைபர் சோனிக்
வங்காளதேசத்தில் அகதிகள் முகாமில் மர்ம நபர்கள் தாக்குதல்-7 பேர் பலி பலர் காயம்
வங்காளதேசம்- மியான்மர் எல்லையில் ரோஹிங்கியா அகதிகள் முகாம்கள் உள்ளன. இங்கு, சுமார் 9 லட்சம் பேர் வசித்து வருகின்றனர். இந்நிலையில், ஒரு முகாமில் இன்று கருத்தரங்கம் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது, மர்ம நபர்கள் திடீரென துப்பாக்கி சூடு
பாகிஸ்தானின் நட்பு நாடான துருக்கியும் கிரே பட்டியலில் சேர்ப்பு
பண மோசடி மற்றும் பயங்கரவாத குழுக்களுக்கு நிதியுதவி அளிப்பதை தடுத்து, சர்வதேச நிதி அமைப்பிற்கான அச்சுறுத்தல்களை கண்காணித்து நடவடிக்கை எடுப்பதற்காக எப்ஏடிஎப் எனப்படும் நிதி நடவடிக்கை பணிக்குழு உருவாக்கப்பட்டுள்ளது. பிரான்ஸ் தலைநகர் பாரீசை தலைமையிடமாக
