நைஜீரியா மஷேகு பகுதி மசாகுகா கிராமத்தில் உள்ள மசூதியில் மக்கள் பலர் நேற்று அதிகாலை தொழுகையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது மசூதியை சுற்றி வளைத்த மர்மநபர்கள் திடீரென துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டனர். இந்த தாக்குதலில் சுமார் 18
Author: Kannitamil
சவுதி – முன்னாள் மன்னரை கொலை செய்ய இளவரசர் சல்மான் திட்டமிட்டார்- முன்னாள் புலனாய்வு அதிகாரி அதிர்ச்சி தகவல்
சவுதி அரேபியாவை சேர்ந்த பத்திரிகையாளர் ஜமால் கசோகி படுகொலை செய்யப்பட்டதன் பின்னணியில் அந்த நாட்டின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் இருப்பதாக பரவலான குற்றச்சாட்டு இருந்து வருகிறது. ஆனால் சவுதி அரேபியா அரசு
காதலரை கரம் பிடித்தார் ஜப்பான் இளவரசி
ஜப்பான் மன்னர் நருகிடோவின் இளைய சகோதரர் புமிகிடோ. இவரது மகள் மகோ (29). ஜப்பான் இளவரசியான இவர் கடந்த 2012-ம் ஆண்டில் கல்லூரியில் தன்னுடன் படித்த கீ கோமுரோ (29) என்னும் சாதாரண குடும்பத்தைச்
தலிபான் நிர்வாகத்துடன் இணைந்து செயல்பட சர்வதேச சமூகத்திடம் பாகிஸ்தான், சீனா வேண்டுகோள்
அமெரிக்க படைகளின் வெளியேற்றத்தை தொடர்ந்து கடந்த ஆகஸ்டு மாதம் ஆப்கானிஸ்தானை தலிபான்கள் முழுமையாக தங்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். அதனை தொடர்ந்து அவர்கள் அங்கு ஆட்சியில் இருந்த ஜனநாயக அரசை அகற்றிவிட்டு புதிதாக இடைக்கால
ஈராக் நாட்டில் அப்பாவி மக்கள் மீது ஐ.எஸ். பயங்கரவாதிகள் தாக்குதல் -11 பேர் பலி
ஈராக் நாட்டின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள டியாலா மாகாணத்தில் ஷிட்டே என்ற பகுதி அமைந்துள்ளது. அப்பகுதியில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் திடீரென தாக்குதல் நடத்தினர்.துப்பாக்கியால் சுட்டும், வெடிகுண்டுகளை வீசியும் ஐஎஸ் பயங்கரவாதிகள் தாக்குதலில் ஈடுபட்டனர்.பயங்கரவாதிகள் நடத்திய
பிராந்திய பாதுகாப்பு விஷயங்களில் இந்தியா ஒத்துழைக்க வேண்டும்- அமரிக்கா
அமெரிக்க செனட் சபை உறுப்பினர்கள் தெற்கு மற்றும் மத்திய ஆசிய பாதுகாப்பு குறித்து விவாதித்தனர். இதில் அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகனின் பாதுகாப்புத்துறை துணை மந்திரி காலின் எச்கால் கூறியதாவது ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியை
‘விடுதலை’ படத்தில் நடிகர் தனுஷ்
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம்வரும் வெற்றிமாறன் தற்போது சூரி கதாநாயகனாக நடிக்கும் ‘விடுதலை’ என்கிற படத்தை இயக்கி வருகிறார். எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் என்கிற சிறுகதையை மையமாக வைத்து இப்படம் தயாராகி வருகிறது.
பிரபல இயக்குனருடன் 20 ஆண்டுகளுக்கு பின் இணையும் நடிகர் சூர்யா
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் சூர்யா, தற்போது ஜெய் பீம், எதற்கும் துணிந்தவன், வாடிவாசல் போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார். இவற்றுள் ஜெய் பீம் திரைப்படம் வருகிற நவம்பர் 2-ந் தேதி ஓடிடி-யில்
பிரபல இந்தி நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கானுக்கு ஜாமீன் வழங்கியது மும்பை ஐகோர்ட்
மும்பை சொகுசு கப்பலில் போதை விருந்து தொடர்பாக பிரபல இந்தி நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான், அர்பாஸ் மெர்சன்ட், முன்முன் தமேச்சா உள்ளிட்ட சிலரை போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் கைது செய்தனர்.கைது செய்யப்பட்டுள்ள
பிரபல நடிகர் ரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதி- ரசிகர்கள் அதிர்ச்சி
பிரபல நடிகர் ரஜினிகாந்த் இன்று சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் . வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அவர் நல்ல உடல்நலத்துடன் உள்ளதாக அவரது மனைவி
