ஈகுவடாரில் நீண்ட காலமாகவே சிறைச்சாலைகளின் நிலைமை மோசமான சூழலில் இருந்து வருகிறது. அங்கு மொத்தமுள்ள 60 சிறைகளில் 29 ஆயிரம் கைதிகளை மட்டுமே அடைத்து வைக்க முடியும் என்கிற சூழலில் அதைவிட அளவுக்கு அதிகமான
Author: Kannitamil
டி20 உலகக் கோப்பையை வென்று சாதனை படைத்தது ஆஸ்திரேலியா
டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டம் துபாயில் இன்று நடைபெற்றது. இதில் நியூசிலாந்து- ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. முதலில் ஆடிய நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட்
இலங்கையில் உள்நாட்டு,வௌிநாட்டு மதுபானங்களின் விலை அதிகரிப்பு
இலங்கையில் உள்நாட்டு, வௌிநாட்டு மதுபானங்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது.நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ நேற்று பாராளுமன்றில் சமர்ப்பித்த வரவு செலவு திட்ட யோசனைக்கு அமைவாக இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில்
சுய நினைவு இழந்த வாலிபரை, தன் தோளில் சுமந்து, மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த, பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஸ்ராஜேஸ்வரிக்கு முதல்வர் பாராட்டு
தொடர் மழை காரணமாக சென்னை கீழ்ப்பாக்கம் கல்லறையில், மரக்கிளை முறிந்து விழுந்ததில், சுய நினைவு இழந்த வாலிபரை, தன் தோளில் சுமந்து, மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த, பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரியை, முதல்வர் நேரில்
தமிழகத்தில் ஆசிரியரின் பாலியல் தொல்லையால் பள்ளி மாணவி தற்கொலை
தமிழகத்தில் கோவையைச் சேர்ந்த 17 வயது பள்ளி மாணவி ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். இந்நிலையில் இந்தப் பள்ளியில் தொடர்ந்து படிக்க தனக்கு விருப்பமில்லை. வேறு பள்ளியில் சேர்த்து
விக்கி லீக்ஸ் புகழ் அசாஞ்சே திருமணம் செய்து கொள்ள அனுமதி
வல்லரசு நாடுகளின் போர் குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் மற்றும் ஊழல்கள் தொடர்பான ரகசிய ஆவணங்களை ‘ஹேக்’ செய்து விக்கி லீக்ஸ் இணையதளத்தில் வெளியிட்டு உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியவர் ஜூலியன் அசாஞ்சே. இங்கிலாந்தில்
இறுதிப்போட்டியில் நியூசிலாந்து, ஆஸ்திரேலியா மோதல்- டி20 உலக கோப்பையை வெல்லப்போவது யார்?
20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது. இதில் சூப்பர்-12 சுற்று முடிவில் குரூப்-1 பிரிவில் முதல் 2 இடங்களைப் பிடித்த இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, குரூப்-2 பிரிவில்
ஜெர்மனியில் ஒரே நாளில் 50 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று
கொரோனா வைரஸ் பெருந்தொற்று மீண்டும் உலக நாடுகளிடையே அதிகரிக்க தொடங்கியுள்ளது. தற்போது இந்த தொற்று நோய், ஐரோப்பிய நாடுகளில் மையம் கொண்டுள்ளது. இங்கு 55 சதவீதத்துக்கும் கூடுதலாக தொற்று பரவல் அதிகரித்துள்ளது.கடந்த 20 நாட்களாகவே
பெண் கல்வி போராளி மலாலா தனது வாழ்க்கைத் துனைவரை கரம்பிடித்தார்
பாகிஸ்தானைச் சேர்ந்தவர் மலாலா , கடந்த 2012-ம் ஆண்டு பெண் குழந்தைகளின் கல்வி உரிமைக்காக பகிரங்கமாக பேசியதற்காக, தலிபான் பயங்கரவாதிகள் அவர் மீது தாக்குதல் நடத்தினர். இதில் தலையில் குண்டு பாய்ந்த நிலையில் மருத்துவமனையில்
டி20 உலக கோப்பை- இறுதி போட்டிக்குள் நுழைந்தது அவுஸ்திரேலியா
20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற இரண்டாவது அரையிறுதியில் ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் அணிகள் மோதின. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.அதன்படி, முதலில் பேட் செய்த
