அமெரிக்கப்படை ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறியதை அடுத்து, தலிபான் அமைப்பு ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது. இதைதொடர்ந்து, ஆப்கானிஸ்தானில் அடுத்தடுத்து தடை அறிவிப்புகளையும், அதிர்ச்சி நடவடிக்கைகளையும் தலிபான் அமைப்பு எடுத்து வருகிறது.இந்நிலையில், ஆப்கானிஸ்தானில் இயங்கி வரும் தொலைக்காட்சி
Author: Kannitamil
நடிகர் கமலுக்கு கொரோனா தொற்று பாதிப்பு – பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விலகல்?
பிக்பாஸ் நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். இதுவரை தமிழில் நான்கு சீசன்கள் முடிந்துள்ளன. தற்போது 5-வது சீசன் நடைபெற்று வருகிறது. 4 சீசனை தொடர்ந்து 5வது சீசனையும் கமல் தொகுத்து வழங்கி
தடுப்பூசி போட்டவர்கள் மட்டுமே திரையரங்கங்களில் அனுமதிக்க வேண்டும் என்ற உத்தரவை மறுபரிசீலனை செய்ய மு.க.ஸ்டாலினுக்கு வேண்டுகோள் விடுத்த மாநாடு தயாரிப்பாளர்
சிம்பு நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘மாநாடு’. இப்படத்தை வி ஹவுஸ் புரக்ஷன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ளார். இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி வேண்டுகோள்
ஆப்கானிஸ்தானுக்கு இந்தியா கோதுமை அனுப்பலாம் -இம்ரான் கான் அறிவிப்பு
ஆப்கானிஸ்தானில் ஏற்பட்டுள்ள உணவு பொருட்களின் நெருக்கடியை கருத்தில் கொண்டு இந்தியா 50 ஆயிரம் மெட்ரிக் டன் கோதுமை மற்றும் மருத்துவ உபகரணங்களை நன்கொடையாக அனுப்ப உள்ளதாக அறிவித்தது. மேலும், இந்த பொருட்களை வாகா எல்லையை
கலிபோர்னியாவின் நெடுஞ்சாலையில் பணமழை பொழிந்த லாரி அள்ளிச்சென்ற மக்கள்
அமெரிக்காவின் கலிபோர்னியாவில் நேற்று முன்தினம் காலை 9.15 மணிக்கு பணம் நிரம்பிய கண்டெய்னருடன் டிரக் ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த டிரக் கெனான் சாலையில் சென்று கொண்டிருக்கும்போது கண்டெய்னர் திறந்து ரூபாய் நோட்டுகள் சாலையில்
பிரதமரை மீண்டும் பதவியில் அமர்த்த சூடான் ராணுவ தலைமை ஒப்புதல்
வட ஆப்பிரிக்காவில் அமைந்துள்ளது சூடான். அங்கு 2019 ஆம் ஆண்டு முதல் பொதுமக்கள் மற்றும் ராணுவம் கலந்த கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்தது. அந்த ஆட்சியில் அப்துல்லா ஹம்டோ சூடான் பிரதமராக செயல்பட்டு வந்தார்.ஆனால்,
நடிகர் சூர்யா நடித்த ஜெய்பீம் திரைப்பட சர்ச்சை – முற்றுப்புள்ளி வைத்தார் இயக்குனர் ஞானவேல்
நடிகர் சூர்யா, ஜோதிகா தயாரிப்பில் ஞானவேல் இயக்கி நடிகர் சூர்யா நடித்த ஜெய்பீம் திரைப்படத்தில் மறைந்த வன்னியர் சங்க தலைவர் காடுவெட்டி குருவின் பெயரை குற்றவாளி கதாபாத்திரத்துக்கு வைத்துள்ளதாக சர்ச்சை எழுந்தது. இதேபோல், குற்றவாளி
நியூசிலாந்துக்கு எதிரான கடைசி போட்டியிலும் இந்தியா அபார வெற்றி
நியூசிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டி கொண்ட டி20 தொடரில் விளையாடியது. இதில் முதல் இரண்டு போட்டிகளிலும் இந்தியா வெற்றி பெற்று தொடரை கைப்பற்றிய நிலையில், 3வது மற்றும் கடைசி டி20
ஜெர்மனியில் மீண்டும் கொரோனா தாண்டவம் – பலி எண்ணிக்கை அதிகரிப்பு
உலகையே அச்சுறுத்திக்கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் 200-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி உள்ளது. தற்போது இந்த தொற்று நோய் ஐரோப்பிய நாடுகளில் மையம் கொண்டுள்ளது.இந்நிலையில், ஜெர்மனியில் நேற்று ஒரே நாளில் 37 ஆயிரத்து 111 பேருக்கு
ராணுவ ஆட்சிக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டோர் மீது ராணுவம் துப்பாக்கிச்சூட-அமெரிக்கா கடும் கண்டனம்
வட ஆப்பிரிக்காவில் அமைந்துள்ளது சூடான். அங்கு 2019 ஆம் ஆண்டு முதல் பொதுமக்கள் மற்றும் ராணுவம் கலந்த கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்தது. அந்த ஆட்சியில் அப்துல்லா ஹம்டோ சூடான் பிரதமராக செயல்பட்டு வந்தார்.ஆனால்,
