ஜேர்மனியில் கொரோனா தொற்றுக்கு கடந்த 24 மணிநேரத்தில் 226 பேரை கொரோனா பலி கொண்டுள்ளது அத்துடன் 16,643 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளவர்களில் 5022 தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று ராபர்ட் கோக்
Author: Kannitamil
இலங்கை யாழில் காரோண தொற்று காரணமாக தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டன யாழ் அரசாங்க அதிபர் தகவல் !!!
யாழ்.மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்ட 2 ஆயிரத்து 400 குடும்பங்களுக்கு இதுவரை நிவாரண உதவிப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்துள்ளார். தனிமைப்படுத்தலில் உள்ளோருக்கு அரசாங்கத்தினால் வழங்கப்படும் நிவாரண உதவி தொடர்பில் கருத்து
இலங்கை ஜனாதிபதியின் ஒரு இலட்சம் வேலைவாய்ப்புத் திட்டம், மட்டக்களப்பில் இன்று முதல் நேர்முகப் பரீட்சை.
ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷவின் ‘சுபிட்சத்தின் நோக்கு’ தேசிய கொள்கைப் பிரகடனத்துக்கமைவாக வறிய குடும்பங்களைச் சேர்ந்த ஒரு இலட்சம் இளைஞர், யுவதிகளுக்கு வேலை வாய்ப்பு வழங்கும் வேலைத்திட்டத்துக்கமைவாக மட்டக்களப்பு மாவட்டத்தில் 822 பேர் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாக
இலங்கை கொரோனா தொற்றால் உயிரிழக்கும் இஸ்லாமியர்களின் உடல்களை தகனம் செய்வது குறித்து எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச கடும் கண்டனம்!
கொரோனா தொற்றால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் உடல்களைத் தகனம் செய்வதற்கு எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். கொரோனா தொற்று காரணமாக உயிரிழக்கும் இஸ் லாமியர்களின் உடல்களைத் தகனம் செய்யும் அரசின்
ஜேர்மன் விமான நிலையங்களில் சிக்கித் தவிக்கும் நூற்றுக்கும் அதிகமான விமானப் பயணிகள்
இங்கிலாந்தில் இருந்து வருவோர்க்கான நுழைவு தடை காரணமாக நூற்றுக்கணக்கான பயணிகள் ஜெர்மன் விமான நிலையங்களில் சிக்கித் தவிக்கின்றனர். அவர்கள் கொரோனா சோதனைகளுக்காக காத்திருக்கிறார்கள். ஹனோவரில் ஏற்கனவே ஒரு பயணிக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது ஆனால்
தமிழகத்தில் பொங்கல் பரிசு ரூ.2500 தர அரசாணை வெளியீடு
மிழகத்தில் அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு பச்சரிசி, சர்க்கரை, கரும்பு அடங்கிய தொகுப்புடன் பொங்கல் பரிசு ரூ.2,500 வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து இருந்தார். இந்நிலையில் அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.2500 பொங்கல்
ரஜினியின் புதிய கட்சியில் இணைய மாற்று கட்சியினர் ஆர்வம்!!!
நடிகர் ரஜினிகாந்த் வருகிற 31-ந்தேதி புதிய கட்சி தொடர்பான முக்கிய அறிவிப்பை வெளியிட உள்ளார். தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 5 மாதங்களே இருக்கும் நிலையில, ரஜினிகாந்த் தொடங்க உள்ள புதிய கட்சி மீதான
இலங்கையில் பாடசாலைகள் ஆரம்பிப்பது தொடர்பான முக்கிய அறிவித்தல்.
இலங்கையில் பாடசாலைகள் ஆரம்பிப்பது தொடர்பான தீர்மானத்தை கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் அறிவித்துள்ளார். இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போதே கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் இதனை தெரிவித்துள்ளார். இதற்கமைய மேல்
இங்கிலாந்தில் பரவியுள்ள புதிய வகை கொரோனா வைரஸ்!!!
இங்கிலாந்தில் புதிய வகை கொரோனா வைரஸ் பரவி வரு நிலையில் , இந்த வைரஸ் பழைய கொரோனா வைரசை விட மிகவும் வேகமாக பரவும் தன்மை கொண்டது என தெரியவந்துள்ளது.இந்த புதிய வைரஸ் தொடர்பாக
கொரோனாவை ஒழிப்பதற்கு சிறிது காலம் எடுக்கும் இலங்கை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர்.
நாட்டிலிருந்து கொரோனாவை அகற்றுவதற்கு சிறிது காலமாகலாம் என பாதுகாப்பு செயலாளர் கமால் குணரட்ண தெரிவித்துள்ளார்.பொதுமக்களை சுகாதாரவழிகாட்டுதல்களை இறுக்கமாக கடைப்பிடிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ள பாதுகாப்பு செயலாளர் நோய் தொடர்பான தகவல்களை மறைக்கவேண்டாம்,எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார். சமூகநிகழ்வுகளில் ஒன்றுகூடுவதை