‘அண்ணாத்த’ படப்பிடிப்பில் பங்கேற்று இருந்த ரஜினிகாந்த் உடல்நிலையில் ரத்த அழுத்த மாற்றம் ஏற்பட்டதையடுத்து ஐதராபாத்தில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரியில் ரஜினிகாந்த் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அவரது உடலை பரிசோதித்த டாக்டர்கள், சில நாட்கள் மருத்துவமனையிலேயே ஓய்வு
Author: Kannitamil
ரஜினியின் உடல்நலம் குறித்து மலையாள சூப்பர் ஸ்டார் மம்மூட்டி ட்விட்டரில் பதிவு.
நேற்று ரஜினியின் உடல்நலம் பாதிக்கப்பட்டு அவர் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டார். மேலும் அவருக்கு கொரோனா குறித்த எந்த ஒரு அறிகுறியும் இல்லை எனவும் மருத்துவமனை சார்பில் வெளியான அறிக்கையில் கூறப்பட்டது. இந்நிலையில் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை
இலங்கை -தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட்: முதல் நாளில் 340 ரன்கள் குவித்த இலங்கை
தென்ஆப்பிரிக்கா – இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி செஞ்சூரியனில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங் தேர்வு செய்தது. முதல் மூன்று வீரர்களான கருணரத்னே (22), குசால் பெரேரா
இன்று (27-ம் தேதி) முதல் ஐரோப்பிய நாடுகளில் பயன்பாட்டிற்கு வந்தது பைசரின் கொரோனா தடுப்பூசி
அமெரிக்காவின் பைசர் நிறுவனமும், ஜெர்மனியின் பயோஎன்டெக் நிறுவனமும் இணைந்து உருவாக்கியுள்ள கொரோனா தடுப்பூசி 95 சதவிகிதம் செயல் திறன் கொண்டது என தெரியவந்தது. இந்த தடுப்பூசி கொரோனா வைரசை தடுப்பதில் முக்கிய பங்காற்றும் என
இன்று சனிப்பெயர்ச்சி தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு இடம் பெயர்ந்தார் சனிபகவான் திருநள்ளாறில் சனிபகவானுக்கு சிறப்பு பூஜை!!!
காரைக்கால் அருகே உள்ள திருநள்ளாறில் பிரசித்தி பெற்ற சனிபகவான் கோவில் உள்ளது. இந்த கோவிலில் 2½ ஆண்டுகளுக்கு ஒரு முறை சனிப்பெயர்ச்சி விழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்நிலையில், 2017-ம் ஆண்டுக்குப் பிறகு சனிப்பெயர்ச்சி
இஸ்ரேல் வான்வெளி தாக்குதல் – ஈரான் கிளர்ச்சியாளர்கள் 6 பேர் பலி
உள்நாட்டு போரால் பேரழிவை சந்தித்துள்ள சிரியாவுக்கும், இஸ்ரேலுக்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் நிழவி வருகிறது. இரு நாட்டு எல்லைப்பகுதியில் ஈரான் நாட்டின் ஆதரவு பெற்ற ஈரான் புரட்சிப்படை பிரிவினர், வெளிநாட்டு போராளிகளும் பலர்
அமெரிக்க கொரோனா நிவாரண மசோதாவில் டிரம்ப் கையெழுத்திட மறுப்பது கடும் விளைவுகளை ஏற்படுத்தும் – ஜோ பைடன்
உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிப்பில் முதலிடத்தில் உள்ள நாடு அமெரிக்கா. அந்நாட்டில் கொரோனா நிவாரணத்துக்காக 900 பில்லியன் அமெரிக்க டாலரை ஒதுக்கீடு செய்ய அந்நாட்டு நாடாளுமன்றம் சமீபத்தில் ஒப்புதல் அளித்தது.இந்த மசோதா அதிபர்
ஜேர்மனியில் நேற்று நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 4 பேர் படுகாயம்
ஜேர்மனி பெர்லின் மாகாணத்தில் சமூக ஜனநாயக கட்சி தலைமையை அலுவலகம் அமைந்துள்ளது. அந்த கட்சி தலைமை அலுவலகம் அருகே நேற்று துப்பாக்கியுடன் வந்த மர்மநபர் அப்பகுதியில் நின்றுகொண்டிருந்தவர்கள் மீது கண்மூடித்தனமாக சுட்டார். இந்த திடீர்
தமிழக சட்ட மன்ற தேர்தலில் திமுக கூட்டணி மகத்தான வெற்றி பெறும்- வைகோ பேட்டி
சென்னையில் திமுக தலைவர் முக ஸ்டாலினை சந்தித்த பின் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, தமிழக சட்டசபை தேர்தலில் 200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் திமுககூட்டணி வெற்றி
ஜேர்மனியில் கடந்த 24 மணி நேரத்தில் 240 பேர் பலி 14,455 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஜேர்மனியில் கொரோனா தொற்று .கடந்த 24 மணிநேரத்தில் 240 பேரை கொரோனா பலி கொண்டுள்ளது. அத்துடன் 14,455 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளவர்களில் 5388 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று ராபர்ட்