காலமானார் பிரபல மல்யுத்த வீரர் ஜொனாதன் ஹூபர் !

உலகளவில் மிகவும் பிரபலமான விளையாட்டுகளில் மல்யுத்தப் போட்டியும் அடங்கும். இவ் விளையாட்டில் பிரபலமான வீரர்களில் ஒருவர் ஜொனாதன் ஹூபர் (Jonathan Huber ). கடந்த சில நாட்களாக நுரையீரல் பாதிப்பு காரணமாக அவதிப்பட்டு வந்த

Read More

பிரேஸிலின் துணை ஜனாதிபதி ஹெமில்டன் மௌரோவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

பிரேஸில் நாட்டுத் துணை ஜனாதிபதி ஹெமில்டனுக்கு நேற்று கொரோனா உறுதியாகியிருப்பதாகவும், இதையடுத்து ஜபுரோவிலுள்ள அதிகாரப்பூர்வ இல்லத்தில் தம்மை தாமே ஹாமில்டன் தனிமைபடுத்தி கொண்டிருப்பதாகவும் அவரது அலுவலகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. பிரேஸில் ஜனாதிபதி போல்சலனரோவுக்கு கடந்த

Read More

பிக்பொஸ் வீட்டைவிட்டு வெளியேறிய அனிதாவின் முதல் பதிவு!

கமல் தொகுத்து வழங்கும் பிக்பொஸ் நிகழ்ச்சியில் வலிமையான போட்டியாளர்களில் ஒருவராக இருந்தவர் அனிதா என்பது அனைவரும் அறிந்ததே. தனித்தன்மையுடனும், அர்ச்சனா, பாலாஜி ஆகிய இரண்டு குழுக்களிலும் சேராமல் தனது கருத்தை தைரியமாக முன்வைத்தவர் என்பது

Read More

இலங்கை விமானநிலையத்தை மீண்டும் திறப்பதை இலங்கை அரசு நிறுத்திவைத்தது !!!

கொரோனா வைரஸின் புதிய மாறுபாடு பரவாமல் தடுப்பதற்கான கூடுதல் அறிவிப்பு வரும் வரை இலங்கை தனது விமானநிலையத்தை மீண்டும் திறப்பதை ஒத்திவைத்துள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். கொரோனா தொற்றைக் கருத்திற்க் கொண்டு எட்டு மாதங்களுக்குப்

Read More

இந்த நூற்றாண்டின் சிறந்த விளையாட்டு வீரர் என்ற விருதை பிரபல கால்பந்து வீரரான கிறிஸ்டினா ரொனால்டோவுக்கு வழங்கப்பட்டது.

குளோப் சாக்கர் (Globesoccer) அமைப்பின் விருது வழங்கும் விழா டுபாயில் நடந்தது. இதில் பிரபல கால்பந்தாட்ட வீரர்கள் லயோனல் மெஸ்ஸி, மொகமத் சலா மற்றும் கிறிஸ்டினா ரொனால்டினோ ஆகியோரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டன.இறுதியில் விழாவின் மதிப்புமிக்க

Read More

இன்று 36 இலங்கையர்கள் கட்டு நாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்

கொரோனா தொற்று காரணமாக வெளி நாடுகளில் சிக்கியிருந்த 36 இலங்கையர்கள் கட்டு நாயக்க விமான நிலையத்தை இன்று வந்தடைந்தனர். அதன்படி, இந்தியாவிலிருந்து 18 பேர் , கட்டாரிலிருந்து 16 பேர் மற்றும் சவூதி அரேபியாவிலிருந்து

Read More

இந்தியா-ஆஸ்திரேலியா 2-வது டெஸ்ட் போட்டி:முதல் இன்னிங்சில் இந்திய அணி 326 , 2-வது இன்னிங்சில் ஆஸ்திரேலியா 133/6

இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நடைபெற்று வருகிறது.ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 195 ரன்னில் சுருண்டது. லபுஷேன் அதிகபட்சமாக 48 ரன் எடுத்தார். பும்ரா 4 விக்கெட்டும், அஸ்வின் 3

Read More

இலங்கை தமிழ் புகலிடக்கோரிக்கையாளர் ஆவுஸ்திரேலியாவில் ஆற்றில் மூழ்கிப் பலி!!!

ஆவுஸ்திரேலியாவில் மட்டக்களப்பு பட்டிருப்பு தொகுதி பழுகாமத்தைச் சேர்ந்த சோ.திசாந்தன் என்ற 28 வயது இளைஞரே இவ்வாறு பலியானவர் என அவரது நண்பர்கள் தெரிவித்தனர். இவர் புகலிடம்கோரி ஆவுஸ்திரேலியா வந்தவராவார் குயின்ஸ்லாந்து, சிட்னி போன்ற இடங்களில்

Read More

கேமரூன் நாட்டில் லாரி மீது பேருந்து மோதியதில் 37 பேர் பலி!!!

கேமரூன் நாட்டின் மேற்கு நகரமான போயும்பானில் இருந்து தலைநகர் யாவுண்டாவிற்கு 70 இருக்கைகள் கொண்ட பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. பஸ் அதிகாலை 2 மணி அளவில் சென்று கொண்டிருக்கும்போது சாலை அருகில் மக்கள்

Read More

சீனாவில் மர்ம நபர் கத்திக்குத்து தாக்குதல் 7 பேர் பலி 7 பேர் படுகாயம்!!!

இந்நிலையில் சீனாவின் வடக்கு பகுதியில் லியோனிங் மாகாணத்திலுள்ள கையுவான் நகரில் பொது குளியலறைக்கு வெளியே நேற்று கத்தியுடன் வந்த மர்ம நபர் ஒருவர் திடீரென தன் கண்ணில் பட்டவர்களையெல்லாம் கத்தியால் குத்த தொடங்கினார். இந்த

Read More