எமது கட்சியில் இருந்து நீக்கப்பட்ட வி.மணிவண்ணனை ஆதரித்து, கட்சியின் கொள்கைக்கு துரோகம் செய்த யாழ்ப்பாணம் மாநகர சபையின் 10 உறுப்பினர்களும் கட்சியில் இருந்து நீக்கப்படுவார்கள் என்று கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இன்று தெரிவித்துள்ளார். அத்துடன் மணிவண்ணனை
Author: Kannitamil
யாழ் மாநகர சபையின் புதிய முதல்வராக சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் வெற்றி பெற்றுள்ளார்.
திரு. விஸ்வலிங்கம் மணிவண்ணன் சமீப காலங்களில் தமிழ் அரசியல் வட்டாரங்களில் அதிகமாக ஒலிக்கப்பட்ட இந்த பெயரை ஒழித்துக்கட்ட அதிகார வர்க்கங்களினால் பல்வேறு சூழ்ச்சிகள்,துரோகங்கள் அரங்கேறி இருந்தாலும் தன் பாதையில் மன உறுதி கொண்டு பயணித்ததின்
தமிழகத்தில் முதல்வர் வேட்பாளர் தேர்தலுக்கு பிறகு தான் தேர்வு – பாஜக மேலிட பொறுப்பாளர் !
அதிமுகவின் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதிமுகவின் முதல்வர் வேட்பாளரை ஏற்கும் கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி தொடரும் என்றும், வரும் சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக தலைமையில்தான் கூட்டணி அமைக்கப்படும் என்றும் அமைச்சர்
தமிழக சட்டமன்ற தேர்தலில் நான் எங்கு போட்டியிடுவது என்பதை ஸ்டாலின் தான் முடிவு செய்யவேண்டும் சீமான் பேட்டி !
சென்னை வளசரவாக்கத்தில் உள்ள நாம் தமிழர் கட்சி அலுவலக்தில் இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாள்வார் நினைவு நாளையொட்டி அவரது படத்துக்கு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் சீமான் பத்திரிகை நிருபர்களிடம் அளித்த
ஜேர்மனியில் மீண்டும் கொரோனா தாண்டவம், கடந்த 24 மணி நேரத்தில் 1129 பேர் பலி 22,459 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஜேர்மனியில் கொரோனா தொற்றுக்கு கடந்த 24 மணிநேரத்தில் 1129 பேரை கொரோனா பலி கொண்டுள்ளது. அத்துடன் 22,459 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளவர்களில் 5649 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று ராபர்ட்
பிரித்தானியாவில் 2ஆவது தடுப்பூசிக்கு பிரித்தானியா அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
பிரித்தானியாவில் உருமாறிய கொரோனா வேகமாக பரவும் சூழலில்பிரித்தானியா அரசு கொரோனா வைரசை கட்டுப்படுத்த பைசர் நிறுவனத்தின் தடுப்பூசிக்கு அங்கீகாரம் வழங்கியது. இதையடுத்து நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணிகள் முழுவீச்சில் நடைபெறுகின்றன. இதற்கிடையே, கொரோனா
தமிழக சட்டமன்ற தேர்தலில் நண்பர் என்ற முறையில் ரஜினிகாந்திடம் ஆதரவு கேட்பேன்- கமல்ஹாசன்
வரும் தமிழக சட்டமன்ற தேர்தலில் நண்பர் என்ற முறையில் ரஜினிகாந்திடம் ஆதரவு கேட்பேன் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய மக்கள் நீதி மய்யம் தலைவர்
அமெரிக்காவில் இதுவரை 21 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது !
கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக அமெரிக்கா உள்ளது. அங்கு 1.92 கோடி பேர் தொற்றுக்கு உள்ளாகி இருப்பதுடன், 3.34 லட்சம் பேர் மரணத்தை தழுவியிருப்பதாகவும் தரவுகள் தெரிவிக்கின்றன. இவ்வாறு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள கொரோனாவை
குரோசியா நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி 7 பேர் பலி!
ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான குரோசியாவில் நேற்று 6.4 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலடுக்கம் ஏற்பட்டது. தலைநகரின் தென்கிழக்கில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி 7 பேர் பலியாகினர். 20க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்துள்ளனர். மேலும் பலர்
சவுதி அரேபியாவில் பெண்ணுரிமை ஆர்வலர் லூஜெய்ன் அல்ஹத்லூவுக்கு 5½ ஆண்டு சிறைதண்டனை விதிப்பு
சவுதி அரேபியாவில் பெண்களுக்கு வாகனம் ஓட்டும் உரிமை வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு உரிமைகளுக்காக போராடி வந்தவர் லூஜெய்ன் அல்ஹத்லூ. பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தால் தடை செய்யப்பட்ட பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக கூறி இவரை