நடிகை சித்ரா தற்கொலை – ஆர்டிஓ விசாரனை முடிவு

கடந்த டிசம்பர் 9 ம் தேதி தமிழக மக்களை அதிர்ச்சியாக்கும் வகையில் வந்த செய்தி சின்னத்திரை நடிகை சித்ராவின் தற்கொலை.தற்கொலைக்கு முந்தைய நாள் வரை சந்தோஷமாக இருந்த அவர் திடீரென தற்கொலை செய்தது எல்லோருக்கும்

Read More

தமிழ்நாட்டில் 31.01.2021 வரை பல்வேறு தளர்வுகளுடன் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டது.

ஊரடங்கு உத்தரவு தொடர்பாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- கொரோனா வைரஸ் நோய் தொற்றை தடுப்பதற்காக மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி தமிழ்நாட்டில் 25.3.2020 முதல் தேசிய பேரிடர் மேலாண்மை

Read More

யாழ் மேயர் தேர்வில் தன்னிச்சையாக செயற்படவில்லை – சேனாதிராஜா!

யாழ்ப்பாணம் மாநகர சபையின் மேயராக மீண்டும் இம்மானுவேல் ஆனோல்ட்டையே சபையில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்கள் விரும்பினார்கள். அவர்கள் வேறு எவரின் பெயரையும் என்னிடம் பிரேரிக்கவில்லை. இதேவேளை, சொலமன் சிறிலை மேயர் வேட்பாளராகக் களமிறக்குமாறு தமிழரசுக்

Read More

ரஜினியின் அரசியல் முடிவு குறித்து அவருடைய நெருங்கிய நண்பரும், நடிகருமான மோகன் பாபுமோகன் பாபு அறிக்கை

நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்குவதாக அறிவித்தார். பின்னர், உடல்நிலையைக் கருத்தில் கொண்டு அரசியலுக்கு வரவில்லை என்று சமீபத்தில் அறிவித்தார். இது ரஜினி ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பலரும் சமூக வலைதளத்தில்

Read More

நியூசிலாந்தில் பிறந்தது புத்தாண்டு 2021

இன்றுடன் கொரோனா வைரஸ் அரக்கனின் பிடியில் சிக்கி அபாயகரமான ஆண்டான 2020 விலகி, 2021-ம் ஆண்டு பிறக்க இருக்கிறது. எப்போதும் உலகிலேயே நியூசிலாந்தில்தான் முதன்முதலாக புத்தாண்டு பிறக்கும். அந்த வகையில் நியூசிலாந்தில் புத்தாண்டு பிறந்தது.

Read More

மீண்டும் இணையும் கமல் -பிரபுதேவா கூட்டணி!

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘மாஸ்டர்’ திரைப்படம் ரிலீசிற்குத் தயாராக உள்ளது. அப்படத்தினைத் தொடர்ந்து, லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ள படம் ‘விக்ரம்’. நடிகர் கமல்ஹாசன் நாயகனாக நடிக்க உள்ள இப்படத்தின் அறிமுக டீசர் சில மாதங்களுக்கு

Read More

அமெரிக்காவில் நல்ல ஆரோக்கியத்துடன் இருந்த 18 வயது பள்ளி மாணவி கொரோனாவால் உயிர் இழந்தார் !

சாரா சிமென்டல் வயது 18 , பிராங்போர்டில் உள்ள லிங்கன்-வே கிழக்கு உயர்நிலைப் பள்ளியில் பட்டம் பெறவிருந்தார்.கடந்த 16 ம் திகதி லேசான தலை வலியுடன் வீட்டுக்கு வந்த சாராவுக்கு ஒரு கிழமைக்கு பிறகு

Read More

இந்தோனேஷியாவில் கொரோனா நோயாளியுடன் செவிலியர் தவறான உறவு!

உலக நாடுகள் அனைத்தும் கொரோனாவின் தாக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் ,இந்தோனேஷியா நாட்டில் ஜகார்த்தாவில் உள்ள ஆஸ்பத்திரியில் கொரோனா நோயால் பாதிக்கப்பட்ட ஒருவர் சிகிச்சை பெற்று வந்தார். அந்த நோயாளியிடம் செவிலியர் ஒருவர் அன்பாக பேசி

Read More

இலங்கையின் மிகவும் வயதான மூதாட்டி,வயது 117 மரணம் !

இலங்கையின் மிகவும் வயதான மூதாட்டியாக இருந்தவர் வேலு பாப்பானி. 117 வயதுடைய இவர் களுத்தறை மாவட்த்தில் உள்ள குளோடன் தோட்டம் என்ற இடத்தில் வசித்து வந்தார். 1903-ம் ஆண்டு மே மாதம் 3-ந்தேதி பிறந்த

Read More