ஆப்பிரிக்க நாடான கென்யாவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருவதால் அங்குள்ள ஆறுகளில் வெள்ளம் கரை புரண்டோடுகிறது.இந்நிலையில், தலைநகர் நைரோபியில் இருந்து 200 கி.மீ. தொலைவில் ஒரு திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக தேவாலயம்
Author: Kannitamil
சிரியா நாட்டின் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல்
சிரியா நாட்டில் உள்நாட்டு போர் நடந்து வருகிறது. அங்கு அரசு படைகளும், கிளர்ச்சியாளர்களும் சண்டையிட்டு வருகிறார்கள். இதில் ஏராளமான அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் சிரியா மீது இஸ்ரேல் நாடும் அடிக்கடி தாக்குதல் நடத்துவதாக
வெடித்து சிதறிய மோட்டார் சைக்கிள்- 4 பேர் உயிரிழப்பு – ஈராக்கில் தற்கொலைப்படை தாக்குதல்
ஈராக் நாட்டின் தெற்கு பகுதியின் மத்தியில் அமைந்துள்ள நகரம் போஸ்ரா. இந்த நகர வீதியில் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனம் திடீரென வெடித்து சிதறியது. அதன் அருகில் இருந்த 2 கார்களும் தீப்பிடித்து எரிந்தன. இதில்
நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் சினிமாவில் விஜயகாந்த்
நீண்ட நாட்களாக திரையுலகில் இருந்து ஒதுங்கி இருக்கும் நடிகரும் தேமுதிக கட்சியின் தலைவருமான விஜயகாந்த் மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்த இருக்கிறார். இயக்குநர் விஜய் மில்டன் இயக்கும் மழை பிடிக்காத மனிதன் படத்தில் விஜய்
விமர்சகர் புளூ சட்டை மாறனை புகழ்ந்து தள்ளிய பாரதிராஜா
தமிழ் திரையுலகில் வெளியாகும் அனைத்து படங்களையும் பாகுபாடு பார்க்காமல் விமர்சிக்கும் விமர்சகர் புளூ சட்டை மாறன்.இந்நிலையில் மூன் பிக்சர்ஸ் சார்பில் ஆதம்பாவா தயாரிப்பில் இயக்குநர் இளமாறன் (புளூ சட்டை மாறன்) இயக்கத்தில் உருவாகியுள்ள படம்
படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டிக்கின்றோம் -பாராளுமன்ற உறுப்பினர் வேலுசாமி இராதாகிருஷ்ணன்
பாகிஸ்தானில் இலங்கையர் ஒருவர் கொடூரமாக தாக்கப்பட்டு, எரியூட்டி படுகொலை செய்யப்பட்ட காட்டு மிராண்டித்தனமான சம்பவத்தை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம் என்று என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும்,
படுகொலை செய்யப்பட்டவரின் சடலம் நாளை இலங்கைக்கு
பாகிஸ்தானில் சியால்கோட் பகுதியில் கலகக் கும்பலால் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டு, கொலை செய்யப்பட்ட தியவடனகே தொன் நந்தசிறி பிரியந்த குமாரவின் சடலம் நாளை (06) ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவை ஊடாக அரச செலவில் இலங்கைக்கு
இலங்கை சேர்ந்த தொழிற்சாலை மேலாளர் எரித்துக் கொலை பாகிஸ்தானில் இதுவரை 100 பேர் கைது
இலங்கையை சேர்ந்தவர் பிரியந்தா குமாரா. இவர் பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாணம், சியால்கோட் மாவட்டத்தில் உள்ள ஒரு தொழிற்சாலையில் பொது மேலாளராக வேலை பார்த்து வந்தார். இவர் அங்குள்ள தீவிர இஸ்லாமிய கட்சியின், குரான்
எரிமலை வெடிப்பால் 13 பேர் உயிரிழப்பு 100 பேர் படுகாயம்
இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவாவில் உள்ள 3,676 மீட்டர் உயரம் கொண்ட செமேரு எரிமலை நேற்று கடும் சீற்றத்துடன் வெடித்துச் சிதறியது. எரிமலையில் இருந்து வெளியேறிய நெருப்புக் குழம்புகள் அருகில் உள்ள கிராமங்களை சூழ்ந்தன. அப்பகுதி
வேகமாக பரவி வரும் ஒமைக்ரானால் இதுவரை உயிரிழப்பு இல்லை- உலக சுகாதார மையம்
தென்னாப்பிரிக்காவில் உருமாற்றமடைந்த ஒமைக்ரான் கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. அமெரிக்கா, நியூசிலாந்து, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் ஒமைக்ரான் தொற்று பரவ ஆரம்பித்துவிட்டது. இந்தியாவிலும் ஒமைக்ரான் வைரஸ் கால் பதித்துவிட்டது.இந்தியாவில் கர்நாடகா,
