இலங்கையில் கொரோனா வைரசினால் உயிரிழந்தவர்களின் உடல்களை கையாளும் விவகாரத்தில் அரசாங்கத்திற்குள்ளிருந்து முரண்பட்ட தகவல்கள்

கொரோனா வைரசினால் உயிரிழந்தவர்களின் உடல்களை கையாளும் விவகாரத்தில் இலங்கை அரசாங்கத்திற்குள்ளேயே மாறுபட்ட கருத்துக்கள் காணப்படுவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன – அமைச்சர்கள் மாறுபட்ட நிலைப்பாட்டை கொண்டுள்ளனர் என்பது அவர்களது முரண்பட்ட அறிக்கைகள் மூலம்

Read More

அமெரிக்க நாடாளுமன்றத்தின் மீதான வன்முறையில் நால்வர் பலி – அவசரகால நிலை பிரகடனம் !

வஷிங்கடனில் உள்ள செனட் சபையில் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஆதரவாளர்களினால் ஏற்பட்ட பாரிய கலவரத்தால் நால்வர் கொல்லப்பட்டுள்ளனர். அமெரிக்க பொதுத் தேர்தலில் வெற்றி பெற்ற ஜோ பைடனின் வெற்றியை அங்கீகரிக்கும் நிகழ்வு நேற்று அமெரிக்கவில்

Read More

அமெரிக்க நாடாளுமன்றத்தின் மீதான வன்முறையை பதவியிலிருக்கும் ஜனாதிபதியே தூண்டியது எங்கள் தேசத்திற்கு ஏற்படுத்தப்பட்ட பெரும் அவமானம் – ஒபாமா

அமெரிக்க நாடாளுமன்றத்தின் மீதான வன்முறை தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளதாவது. சட்டபூர்வமான தேர்தலின் முடிவை பற்றி அடிப்படையற்ற விதத்தில் பொய்சொல்லிக்கொண்டிருக்கும் பதவியிலிருக்கும் ஜனாதிபதியால் தூண்டப்பட்ட அமெரிக்க நாடாளுமன்றத்தின் மீதான வன்முறை

Read More

அமெரிக்க நாடாளுமன்றத்திற்குள் நுழைந்து வன்முறைகளில் ஈடுபட்டவர்களை தேசப்பற்றாளர்கள் என தெரிவித்தமைக்காக இவன்கா டிரம்ப் கடும் எதிர்ப்பை சந்தித்துள்ளார்.

அமெரிக்க நாடாளுமன்றத்திற்குள் நுழைந்து வன்முறைகளில் ஈடுபட்டவர்களை தேசப்பற்றாளர்கள் என தெரிவித்தமைக்காக இவன்கா டிரம்ப் கடும் எதிர்ப்பை சந்தித்துள்ளார். டுவிட்டர் செய்தியொன்றில் நாடாளுமன்றத்திற்குள் நுழைந்து கலவரத்தில் ஈடுபட்டவர்களை அமெரிக்க தேசப்பற்றாளர்களே பாதுகாப்பு ஏற்பாடுகளை மீறும் நடவடிக்கைகளோ

Read More

இலங்கையில் கொரோனா வைரசினால் உயிரிழந்தவர்களின் உடல்களை தகனம் செய்யும் நடவடிக்கையை தொடரவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

கொரோனா தொற்றால் இறப்பவர்களின் உடல்களை அடக்க செய்ய அனுமதிக்க முடியாது என்று சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி நாடாளுமன்றத்தில் அறிவித்துள்ளார். இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய சுகாதார அமைச்சர், இந்த விடயத்தை ஆராய அமைக்கப்பட்ட நிபுணர்

Read More

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கை இராணுவத்துக்கு எதிரான குற்றச்சாட்டுகள் போலியென நிரூபிப்போம் – அமைச்சர் சரத் வீரசேகர

பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தில் ஆளுங்கட்சியின் தேசியப்பட்டியல் எம்.பி. நளின் பெர்னாண்டோவால், எழுப்பப்பட்ட கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்,இலங்கைக்கு எதிராக தமிழர் தரப்பால்

Read More

டிரம்ப் ஆதரவாளர்கள் போராட்டத்திற்கு உலக தலைவர்கள் கண்டனம்

அமெரிக்காவில் டிரம்ப் ஆதரவாளர்கள் நடத்தி வரும் வன்முறைப் போராட்டங்களுக்கு இந்திய பிரதமர் மோடி, பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டன், ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட்

Read More

இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான 3-வது டெஸ்ட் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அந்நாட்டு அணியுடன் விளையாடி வருகிறது.இரு அணிகளுக்கும் இடையே தற்போது டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் தற்போதுவரை 2 போட்டிகள்

Read More

அமெரிக்க பாராளுமன்ற முற்றுகையில் ஈடுபட்ட ஆதரவாளர்களில் – துப்பாக்கிச்சூட்டில் படுகாயடைந்த பெண் உயிரிழப்பு

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளரான ஜோ பைடன் வெற்றிபெற்றார். இவர் ஜனவரி 20-ம் தேதி நடைபெற உள்ள பதவியேற்பு விழாவில் முறைப்படி அமெரிக்காவின் 46-வது அதிபராக பொறுப்பேற்க உள்ளார். ஆனால், தற்போதைய

Read More

டுவிட்டர் நிறுவனம் அதிரடி டொனால்ட் டிரம்ப் டுவிட்டர் கணக்கு முடக்கம் வன்முறையை தூண்டும் வகையில் பதிவுகள் இருந்ததால் நடவடிக்கை

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளரான ஜோ பைடன் வெற்றிபெற்றார். இவர் ஜனவரி 20-ம் தேதி நடைபெற உள்ள பதவியேற்பு விழாவில் முறைப்படி அமெரிக்காவின் 46-வது அதிபராக பொறுப்பேற்க உள்ளார். ஆனால், தற்போதைய

Read More