யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திலிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுச்சின்னம் இடிப்புக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் – ஜன.11ல் இலங்கை துணைத்தூதரகம் முற்றுகை போராட்டம்

இலங்கையில் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவு தூண் இடிக்கப்பட்டதற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். முள்ளிவாய்க்கால் நினைவுத்தூண் இடிக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து வரும் 11ஆம் தேதி சென்னையில் உள்ள இலங்கை

Read More

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திலிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுச்சின்னம் இடிக்கப்பட்டது அதிர்ச்சியளிக்கிறது திமுக தலைவர் ஸ்டாலின் கடும் கண்டனம்

இலங்கையின் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திலிருந்த முள்ளி வாய்க்கால் நினைவுச்சின்னம் இடிக்கப்பட்டதற்கு திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இலங்கையில் தனி தமிழ் ஈழம் கோரி நடந்த போர், கடந்த 2009ஆம் ஆண்டு உச்சக்கட்டத்தை எட்டியது. இலங்கை

Read More

நேற்றிரவு கைது செய்யப்பட்ட யாழ்.பல்கலை மாணவர்கள் பிணையில் விடுவிப்பு!

யாழ்.பல்கலைக்கழகத்தில் அமைந்திருந்து முள்ளிவாய்க்கால் நினைவு தூபி தகர்த்தப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களில் இருவர் பல்கலைக்கழகத்திற்குள் அத்துமீறி நுழைந்த குற்றச்சாட்டில் நேற்றைய தினம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் இன்று பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

Read More

இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 3-வது டெஸ்ட் போட்டியின் 3-ம் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலியா 103/2

இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 3-வது டெஸ்ட் போட்டி சிட்னியில் தொடங்கியது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்தது. நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆஸ்திரேலிய அணி, முதல் நாள் ஆட்ட நேர முடிவில்

Read More

யாழ்ப்பாண பல்கலைகழக மாணவர்கள் இருவர் கைது (வீடியோ இணைப்பு )

யாழ்ப்பாண பல்கலைகழகத்தினுள் இன்று நள்ளிரவு வேளை அத்துமீறி உள்நுழைய முனைந்தார்கள் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் பல்கலைகழக மாணவர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர.கைது செய்யப்பட்ட மாணவர்கள் இருவரும் யாழ் போலீஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர்களை

Read More

யாழ்ப்பாண பல்கலைகழகத்தில் அமைக்கப்பட்டுள்ள உயிரிழந்தவர்களின் நினைவுத்தூபியை அழித்தொழிக்கும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர் .

யாழ்ப்பாண பல்கலைகழகத்தில் அமைந்துள்ள முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை இலங்கை பாதுகாப்புதரப்பினரால் இரவோடு இரவாக இடித்தழிக்கப்பட்டுள்ளது.முள்ளிவாய்க்காலில் இறுதிக்கட்டப் போரில் உயிரிழந்த பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் நினைவாக, யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் நினைவிடம் ஒன்று மாணவர்களால் அமைக்கப்பட்டது.யாழ்ப்பாணப்

Read More

யாழ் பல்கலைகழக நினைவுத்தூபி இடித்துடைப்பின் எதிரொலி – யாழ் பல்கலைகழக நுழைவாயில் முன் குவியும் மாணவர்கள்.

யாழ்ப்பாண பல்கலைகழகத்தில் அமைந்துள்ள முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை இலங்கை பாதுகாப்புதரப்பினரால் இரவோடு இரவாக இடித்தழிக்கப்பட்டுள்ளது.முள்ளிவாய்க்காலில் இறுதிக்கட்டப் போரில் உயிரிழந்த பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் நினைவாக, யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் நினைவிடம் ஒன்று மாணவர்களால் அமைக்கப்பட்டது.யாழ்ப்பாணப்

Read More

இலங்கை அரசின் அனுசரணையுடன் யாழ் பல்கலைக்கழக முள்ளிவாய்க்கால் நினைவு துாபி இரவோடு இரவாக இடித்தழிப்பு!

யாழ்ப்பாண பல்கலைகழகத்தில் அமைந்துள்ள முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை இலங்கை பாதுகாப்புதரப்பினரால் இரவோடு இரவாக இடித்தழிக்கப்பட்டுள்ளது.முள்ளிவாய்க்காலில் இறுதிக்கட்டப் போரில் உயிரிழந்த பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் நினைவாக, யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் நினைவிடம் ஒன்று மாணவர்களால் அமைக்கப்பட்டது.யாழ்ப்பாணப்

Read More

ஜேர்மனியில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் 1188 பேர் பலி.

கடந்த 24 மணி நேரத்தில் ஜேர்மனியில் கொரோனா தொற்றால் 1188 பேர் உயிரிழந்துள்ளனர் அத்துடன் 31,849 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதுவே ஜேர்மனியில் ஆகக்கூடிய இறப்பு எண்ணிக்கை ஆகும். இதுவரை ஜேர்மனியில் கொரோனா

Read More

தமிழகத்தில் திரையரங்குகளில் 50 சதவிகித இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி, கூடுதல் காட்சி- முதலமைச்சர் அறிவிப்பு

திரையரங்குகளில் 100 சதவிகித இருக்கைகளையும் பயன்படுத்த அனுமதி வழங்கி தமிழக அரசு கடந்த 4-ம் தேதி உத்தரவிட்டது.திரையங்குகளில் 100 சதவிகித இருக்கை பயன்பாட்டிற்கு தமிழக அரசு அனுமதி வழங்கியதற்கு பொதுமக்கள், மத்திய அரசு, மருத்துவத்துறையினர்,

Read More