இலங்கையில் தனி தமிழ் ஈழம் கோரி நடந்த போர், கடந்த 2009ஆம் ஆண்டு உச்சக்கட்டத்தை எட்டியது. இலங்கை அரசுக்கும் விடுதலை புலிகளுக்கும் இடையே நடைபெற்ற இந்தப் போரில் பல ஆயிரம் தமிழர்கள் கொல்லப்பட்டனர். ஈழப்
Author: Kannitamil
அமெரிக்க வரலாற்றில் புதிய ஜனாதிபதியின் பதவியேற்பை புறக்கணிக்கும் முதல் முன்னாள் ஜனாதிபதி டிரம்ப்
அமெரிக்காவில் நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளரான ஜோ பைடன் வெற்றிபெற்றார். அவரின் வெற்றியை அங்கீகரிக்கும் வகையில் அதற்கான சான்றை வழங்கும் நடைமுறை வாஷிங்டன்னில் உள்ள வெள்ளை மாளிகையில் நடைபெற்ற
ஜேர்மனியில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் 1083 பேர் பலி.
கடந்த 24 மணி நேரத்தில் ஜேர்மனியில் கொரோனா தொற்றால் 1083 பேர் உயிரிழந்துள்ளனர் அத்துடன் 24,694 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதுவரை ஜேர்மனியில் கொரோனா தொற்றால் 39,878 பேர் உயிர் இழந்துள்ளனர் என்பது
மாஸ் தெறிக்கும் மாஸ்டர் ப்ரோமோ..
தளபதி விஜய் மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர்.ரசிகர்களிடையே மாபெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படம் நீண்ட நாட்களுக்கு பிறகு வரும் ஜனவரி 13
20 வருடங்களாக உயிருக்கு போராடும் என் உயிர் தோழன் புகழ் நடிகர் பாபுக்கு நேர்ந்த கொடுமை – உதவுமா திரையுலகம்
இயக்குநர் பாரதிராஜாவின் “என் உயிர்த் தோழன்” படத்தில் ஹீரோவாக அறிமுகமாகி, கடந்த 20 வருடமாக உயிருக்குப் போராடி வரும் நடிகர் பாபு-வின் நிலைமையை பற்றி வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. முதல் படத்திலேயே முத்திரை பதித்த
இந்தியாவில் ஜனவரி 16ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கப்படும் மத்திய அரசு அறிவிப்பு
கடந்த வாரம் சீரம் மற்றும் பாரத்பயோடெக் தடுப்பூசிகளின் அவசரக்கால பயன்பாட்டிற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்திருந்தது .இந்நிலையில் இந்தியாவில் ஜனவரி 16ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கப்படும் என்று மத்திய
அமெரிக்கா, இங்கிலாந்திலிருந்து ஈரானுக்கு கொரோனா தடுப்பூசிகளை இறக்குமதி செய்வதற்கு தடை விதித்தார் அந்த நாட்டின் தலைவர் அயதுல்லா அலி கமேனி
அமெரிக்கா, இங்கிலாந்திலிருந்து ஈரானுக்கு கொரோனா தடுப்பூசிகளை இறக்குமதி செய்வதற்கு தடை விதிப்பதாக அந்த நாட்டின் தலைவர் அயதுல்லா அலி கமேனி கூறியுள்ளார். இந்த இரு நாடுகளும் நம்பகமானவை அல்ல என கூறிய அவர் பிரெஞ்சு
59 பேருடன் புறப்பட்ட இந்தோனேஷிய விமானம் மாயம்.
இந்தோனேஷியாவின் ஸ்ரீவிஜயா விமானம் நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் ஒன்று ஜகார்த்தா விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட சில மணி நேரத்தில் அந்த விமானம் மறைந்ததாகவும் அது விமான கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்துவிட்டதாகவும் அதிர்ச்சி தகவல்
அமெரிக்கா அதிபர் டிரம்ப்பின் ட்விட்டர் கணக்கு நிரந்ரமாக முடக்கம் – ட்விட்டர் நிறுவனம் அறிவிப்பு
வன்முறையை தூண்டும் விதத்தில் கருத்துகளை வெளியிட்டதால் டிரம்ப் கணக்கை நிரந்தரமாக நீக்குவதாக ட்விட்டர் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளரான ஜோ பைடன் வெற்றிபெற்றார். அவரின்
அமெரிக்க நாடாளுமன்ற கட்டடத்தைத் தாக்கியவர்கள் உள்நாட்டுப் பயங்கரவாதிகள், அவர்கள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள்… நாடாளுமன்ற தாக்குதல் குறித்து ஜோ பைடன்
அமெரிக்க நாடாளுமன்ற கட்டடத்தைத் தாக்கியவர்கள் உள்நாட்டுப் பயங்கரவாதிகள் என்றும் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் என்றும் அதிபராகப் பதவியேற்கவுள்ள ஜோ பைடன் கூறியுள்ளார். ஜோ பைடனை அமெரிக்க அதிபராகத் தேர்ந்தெடுக்கும் நிகழ்வின்போது, டிரம்ப் ஆதரவாளர்கள் திடீரென்று
