ஆப்கானிஸ்தானில் தலீபான் பயங்கரவாதிகளுக்கும் அந்த நாட்டு அரசுக்கும் இடையே 20 ஆண்டுகளாக உள்நாட்டு போர் நீடிக்கிறது. இந்தப் போரை முடிவுக்கு கொண்டுவர இருதரப்பும் கடந்த 3 மாதங்களாக அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.இதனால் ஆப்கானிஸ்தானில்
Author: Kannitamil
எமது போராட்டத்திற்கு கிடைத்த மகத்தான வெற்றி
யாழ் பல்கலைகழக துணைவேந்தரது உறுதிமொழியையடுத்து முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை மீண்டும் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டப்பட்டது. இரவு பகல் பாராது போராட்டத்தில் பங்கு கொண்ட அனைவருக்கும் நன்றிகள் விசேடமாக உணவு தவிர்ப்பிலிhருந்த பல்கலை மாணவர்களுக்கு நன்றிகள்.குரல் கொடுத்த
துணைவேந்தரின் உறுதிமொழியையடுத்து முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை மீண்டும்அமைப்பதற்கு அடிக்கல் நாட்டப்பட்டது
இடித்தழிக்கப்பட்ட யாழ் பல்கலைகழக முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியையாழ் பல்கலைகழக துணைவேந்தரது உறுதிமொழியையடுத்து மீண்டும் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டப்பட்டது.மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த இடத்திற்கு சென்ற துணைவேந்தர் அவர்களுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தி உறுதிமொழி வழங்கினார்.அத்துடன் மூன்று நாளாக நடந்த
அமெரிக்க பாராளுமன்ற கட்டிடம் தாக்கப்பட்ட சம்பவம் – மன உளைச்சலில் போலீஸ் அதிகாரி தற்கொலை.
அமெரிக்காவில் நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளரான ஜோ பைடன் வெற்றிபெற்றார். அவரின் வெற்றியை அங்கீகரிக்கும் வகையில் அதற்கான சான்றை வழங்கும் நடைமுறை வாஷிங்டன்னில் உள்ள வெள்ளை மாளிகையில் நடைபெற்ற
நினைவுத்தூபியை மீள உருவாக்கி தர தயார் – யாழ் பல்கலைகழக துணைவேந்தர்
முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி மேலிடத்தின் உத்தரவின் பேரிலேயே இடிக்கப்பட்டது அதற்கான ஆதாரங்களை வெளிப்படுத்துவேன் என யாழ்பல்கலைகழக துணைவேந்தர் தெரிவித்தார் என நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்களை சந்தித்தவேளை தமிழ்நாடாளுமன்ற உறுப்பினர் இதனை தெரிவித்தார்
நாளை வடக்கிழக்கில் பூரண ஹர்த்தால்
யாழ்பல்கலைகழக நிர்வாகம் தனது தவறை திருத்தி யாழ்பல்கலைகழகத்தில் மீண்டும் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றமொன்றை அமைத்து தரவேண்டும் என யாழ்ப்பாண பல்கலைகழக மாணவர் ஒன்றியம் வேண்டுகோள் விடுத்துள்ளது.நினைவுத்தூபி அழிக்கப்பட்டமைக்கு கண்டனத்தை வெளிப்படுத்துவதற்காகவும் நினைவுத்தூபி மீண்டும் அமைக்கவேண்டும்
அராஜகத்தின் உச்சக்கட்டம்-விராட் கோலி
இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சிட்னியில் நடந்து வருகிறது. இதில், 3வது நாளான நேற்றைய ஆட்டத்தில், இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ் ஆகிய இருவரையும் சிட்னி
நடிகரை பாராட்டிய தளபதி !
இயக்குநர்கள் வெற்றி மாறன், கௌதம் மேனன், சுதா கொங்கரா, விக்னேஷ் சிவன் ஆகியோர் காதல், அந்தஸ்து, கௌரவம் என்கிற கதைக்கருவை மையமாக வைத்து “பாவக்கதைகள்” என்ற ஆந்தாலஜி திரைப்படத்தை இயக்கினார்கள். ஓடிடி தளத்தில் வெளியாகிய
நாஜி தாக்குதலை ஒத்திருந்ததுஅமெரிக்க பாராளுமன்றத்தின் மீதான வன்முறை தாக்குதல் – அர்னால்டு ஸ்வாஸ்நேகர்
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளரான ஜோ பைடன் வெற்றிபெற்றார். இவர் ஜனவரி 20-ம் தேதி நடைபெற உள்ள பதவியேற்பு விழாவில் முறைப்படி அமெரிக்காவின் 46-வது அதிபராக பொறுப்பேற்க உள்ளார். ஆனால், தற்போதைய
இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 3-வது டெஸ்ட் நான்காம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 98/2
இந்தியாஆஸ்திரேலியா அணிகள் மோதும் 3-வது டெஸ்ட் போட்டி சிட்னியில் நடைபெற்று வருகிறது.ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 338 ரன் குவித்தது. இந்தியா முதல் இன்னிங்சில் 244 ரன்னில் ஆல் அவுட் ஆனது.94 ரன்கள் முன்னிலையில் 2-வது
