‘பிரித்தானியாவில் உருமாறிய புதிய வகை கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான நபர் இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பிரதி சுகாதார சேவை இயக்குனர் தெரிவித்துள்ளார்.பிரித்தானியாவில் இருந்து இலங்கை வந்த நபர் ஒருவருக்கே இந்த தொற்று அடையாளம் காணப்பட்டுள்ளதுமரபணு
Author: Kannitamil
‘மாஸ்டர்’ திரைப்படம் வெளியானது உச்சக்கட்ட கொண்டாட்டத்தில் ரசிகர்கள்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள மாஸ்டர்திரைப்படம் இன்று திரை அரங்கங்களில் வெளியான நிலையில், ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடினர்.மேலும் இப்படத்தை, கடந்த ஏப்ரல் மாதமே ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருந்தனர். கொரோனா பரவல் காரணமாக
கடந்த 24 மணி நேரத்தில் ஜேர்மனியில் கொரோனா தொற்றால் 1060 பேர் உயிரிழப்பு
கடந்த 24 மணி நேரத்தில் ஜேர்மனியில் கொரோனா தொற்றால் 1060 பேர் உயிரிழந்துள்ளனர் அத்துடன் 5224 பேர் கொரோனா தொற்றால் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன .மேலும்
ஆஸ்திரேலியாவில் சாதனை படைத்த மாஸ்டர்
நடிகர்கள் விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கியிருக்கும் படம் ‘மாஸ்டர்’. இந்தப் படம் நாளை வெளியாகிறது. மாஸ்டர் படத்திற்கான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் தீவிரத்தில் ரசிகர்கள் உள்ளனர்.இந்நிலையில், ஆஸ்திரேலியாவில் எந்த
ஜேர்மனியில் ஊரடங்கை நீட்டிக்க ஆலோசனை
கொரோனா ஊரடங்கு தொடர்பில் தமது கட்சி எம்.பி-க்களிடம் ஜேர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்க்கல் ஆலோசித்த தகவல் கசிந்துந்துள்ளது.ஜேர்மனியில் தற்போது வரை 19,33,826 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர், 41,577 பேர் உயிரிழந்துள்ளனர்.இந்நிலையில், நாட்டில் கொரோனா பரவலை
அமெரிக்காவில் 2 கொரில்லாக்களுக்கு கொரோனா தொற்று
மெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள பூங்காவில் 2 கொரில்லாக்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்றால் பாதித்துள்ள 2 கொரில்லாக்களும் எந்த பாதிப்பும் இன்றி நலமுடன் இருப்பதாக பூங்கா நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.
வாட்ஸ்-அப் பயன்படுத்துவோரின் விபரங்கள் முகநூல் நிறுவனங்களுக்கு பகிரப்படமாட்டாது: வாட்ஸ்-அப் நிறுவனம்
வரும் பிப்ரவரி 8ம் திகதி முதல் வாட்ஸ்ஆப் தனது சேவையை நிறுத்துவதால் வாட்ஸ்-அப் பயன்படுத்துவோரின் விபரங்கள் முகநூல் நிறுவனங்களுக்கு பகிரப்படமாட்டாது என வாட்ஸ்-அப் நிறுவனம் அறிவித்துள்ளது. தனிநபர் தகவல்கல் முகநூல் நிறுவனத்துக்கு தரப்பட மாட்டாது
இரண்டாவது கொரோனா தடுப்பூசியை செலுத்திக்கொண்டார் ஜோ பைடன்
உலகளவில் கொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளிலும், அதிக உயிரிழப்புக் கொண்ட நாடுகளிலும் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது.இதற்கிடையே கொரோனா தடுப்புக்கான பைசர் மருந்து கண்டறியப்பட்டது சமீபத்தில் நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் ஜோ பைடன்
வாஷிங்டனில் அவசர நிலை பிரகடனம் – டிரம்ப் உத்தரவு
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் வெற்றி பெற்றார். குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்ட தற்போதைய அதிபர் டிரம்ப் தோல்வி அடைந்தார். இதற்கிடையே கடந்த 6-ந் தேதி ஜோபைடனின் வெற்றியை
ஜெயலலிதாவின் தோழி சசிகலா வருகிற 27-ந் தேதி விடுதலை
சொத்து குவிப்பு வழக்கில்,முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரனுக்கு, பெங்களூரு 4 ஆண்டுகள் சிறை தண்டனையை நீதிமன்றம் விதித்தது.முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா இறந்ததால் அவர் இத்தண்டனையில் இருந்து விலக்கு அளிக்கப்பட்ட்து
