இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும், அஸ்ட்ரா ஜெனகா நிறுவனம் இணைந்து கொரோனா தடுப்பூசியை உருவாக்கியுள்ளது. அந்த தடுப்பூசியை இந்தியாவில் உருவாக்க சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா அனுமதி பெற்றுள்ளது.கோவிஷீல்டு என்ற பெயரில் அந்நிறுவனம் கொரோனா தடுப்பூசி
Author: Kannitamil
சென்னையில் வசூல் வேட்டை நடத்தும் மாஸ்டர் மற்றும் ஈஸ்வரன்
பொங்கல் ஸ்பெஷலாக தமிழ் சினிமாவில் மாஸ்டர், ஈஸ்வரன் படங்கள் ரிலீஸ் ஆகின.லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த மாஸ்டர் படம் கடந்த 14ம் திகதி வெளியாகி வசூல் வேட்டை நடத்தி வருகிறது.நீண்ட மாதங்களுக்கு பிறகு படங்கள்
ஜேர்மன் அதிபர் ஏஞ்சலா மேர்க்கெல் இடத்தில் அமரப்போவது யார்? இன்று தேர்வு செய்யப்படுகிறார்
ஜேர்மன் அதிபர் ஏஞ்சலா மேர்க்கெல் நீண்டகாலமாக ஐரோப்பிய மற்றும் சர்வதேச அரசியலில் ஆதிக்கம் செலுத்தி வருகிறார். ஆனால் ஏஞ்சலா மெர்க்கலின் பதவிக்காலம் முடிவடைய உள்ள நிலையில், அவரது இடத்தில் அடுத்து பொறுப்பேற்க இருக்கும் நபரை
ஜேர்மனியில் கொரோனா தடுப்பூசி போட்ட 10 பேர் உயிரிழப்பு
ஜேர்மனியில் கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொண்ட 10 பேர் பலியாகியுள்ளனர்.கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொண்டவர்கள் குறிப்பிட்ட சில நாட்களுக்குள் இறந்துள்ளனர்.இது ஜேர்மன் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இறந்தவர்கள் வயதானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.இந்த உயிரிழப்புகள் தொடர்பாக நிபுணர் குழு விசாரணையில்
காங்கோவில் தாக்குதல் – அப்பாவி பொதுமக்கள் 46 பேர் பலி பலர் படுகாயம்
மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோ குடியரசில் உள்நாட்டுப்போர் பல ஆண்டுகளாக நடைபெற்றுவருகிறது. பல்வேறு தரப்பு கிளர்ச்சியாளர்கள் பிரிவுக்கும் அரசுப்படையினருக்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவி வருகிறது. இந்த மோதல்களின் போது கிளர்ச்சியாளர்கள் நடத்து
அமெரிக்க மக்களுக்கு ஜோ பைடனின் நிதியுதவி திட்டம்
கொரோனா தொற்றின் தாக்கத்தில் இருந்து அமெரிக்க பொருளாதாரத்தை மீட்க 1.9 லட்சம் அமெரிக்க டாலர் செலவிடுவதற்கான திட்டத்தை ஜோ பைடன் வெளியிட்டுள்ளார்.அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்றால் நாளாந்தம் ஆயிரக்கணக்கானோர் மரணமடைந்தவனம் உள்ளனர் அது மட்டுமல்லாமல்
வைரல் ஆன விஜய்சேதுபதியின் பிறந்தநாள் கொண்டாட்டம்
நடிகர் விஜய்சேதுபதி இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். ரசிகர்களும் திரையுலகினரும் விஜய் சேதுபதிக்கு வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.விஜய்சேதுபதி தான் நடிக்கும் படகுழுவினருடன் ஒரு வாள் கொண்டு பிறந்தநாள் கேக் வெட்டுவது போன்ற ஒரு
ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 369 ரன்கள் எடுத்தது
ஆஸ்திரேலியா- இந்தியா அணிகளுக்கு இடையிலான 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பிரிஸ்பேனில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு செய்தது.வார்னர், மார்கஸ் ஹாரிஸ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம்
இந்தியாவின் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியது
இந்தியா முழுவதும் உள்ள 3006 மையங்களில் கொரோனா தடுப்பூசிகள் செலுத்தும் பணி தொடங்கி நடைபெறுகிறது. தமிழத்தில் 166 மையங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது. நாடு முழுவதும் முதல் நாளில் சுமார் 3 லட்சம் பேருக்கு
வடகில் சுய தனிமைப்படுத்தும் நடவடிக்கை தற்காலிகமாக இடைநிறுத்தம்!
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கைக்கு அமைவாக மேல் மாகாணம் உள்ளிட்ட கோரோனா வைரஸ் தொற்று அபாய வலயங்களிலிருந்து வருகை தருவோரை சுயதனிமைப்படுத்தும் நடவடிக்கை வடக்கு மாகாணத்தில் இடைநிறுத்தப்பட்டுள்ளது. இந்த தகவலை வடமாகாண
