ஆப்கானிஸ்தானில் 20 ஆண்டுகளாக நீடிக்கும் உள்நாட்டுப் போரை முடிவுக்கு கொண்டுவர அந்த நாட்டு அரசும், தலீபான் பயங்கரவாத அமைப்பும் கத்தார் தலைநகர் தோஹாவில் அமைதி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ள நிலையில் .ஆப்கானிஸ்தானில் சமீப காலமாக பயங்கரவாத
Author: Kannitamil
இந்தியாவில் தடுப்பூசி போட்டுக்கொண்ட இருவர் மரணம்
இந்தியாவில் கடந்த 16ம் திகதி கொரோனா வைரஸ் தொற்றுக்கான தடுப்பூசி போடும் பணி தொடங்கியது.இந்தியா முழுவதும் உள்ள 3006 மையங்களில் கொரோனா தடுப்பூசிகள் செலுத்தும் பணி தொடங்கி நடைபெற்றது . தமிழத்தில் 166 மையங்களில்
தமிழ்நாடு பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைக்கும் மாஸ்டர்
தளபதி விஜய் மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த 13 ஆம் தேதி மாஸ்டர் திரைப்படம் வெளியானது இப்படம் அனைத்து ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்றது
மாஸ்டர் சென்னையில் 4 நாட்களில் மொத்தம் 4.39 கோடி வசூல் சாதனை
மாஸ்டர் படத்தின் சென்னை பாக்ஸ் ஆபிஸ் தற்போது வெளிவந்துள்ளது. இப்படத்திற்கு தமிழகம் முழுதும் 50% இருக்கைகள் தான் அனுமதிக்கப்பட்டது.அப்படி இருந்தும் வசூலில் மாஸ்டர் சாதனைகள் செய்து வருகிறார்.இப்படம் முதல் நாள் சென்னையில் ரூ 1.21
தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக 234 தொகுதிகளிலும் வெற்றி வாகை சூடும்-ஸ்டாலின்
இன்றுஅண்ணா அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் மாற்று கட்சியினர், தி.மு.க.வில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் ஸ்டாலின் பேசும்போது.தமிழகத்தில் விரைவில் பொது தேர்தல் நடைபெற உள்ளது. தமிழக மக்கள் ஆட்சி மாற்றத்தை எதிர்நோக்கி காத்திருக்கிறார்கள். இன்னும் 4
ஆப்கானிஸ்தானில் ராணுவ முகாமுக்குள் துப்பாக்கி சூடு 12 ராணுவ வீரர்கள்பலி .
ஆப்கானிஸ்தானின் மேற்குப் பகுதியில் உள்ள ஹெரட் மாகாணத்தில் ராணுவ முகாம் ஒன்று உள்ளது. இந்த முகாமில் 14 ராணுவ வீரர்கள் தங்கியிருந்தனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு இந்த முகாமில் இருந்த 2 ராணுவ
கியூபா மீது மீண்டும் பொருளாதார தடை
அமெரிக்கா மற்றும் கியூபா இடையில் அரை நூற்றாண்டுக்கும் மேலாக மோதல் போக்கு நீடித்து வந்த நிலையில், ஜனாதிபதி ஒபாமாவின் ஆட்சிக் காலத்தில் இருநாடுகளுக்கும் இடையே நட்பு மலர்ந்தது. ஆனால் அமெரிக்க ஜனாதிபதியாக டிரம்ப் பதவி
மீண்டும் வெற்றி பெற்றார் உகாண்டா அதிபர் யோவேரி முசவேனி
ஆப்பிரிக்க நாடான உகாண்டாவில் 1986ம் ஆண்டில் இருந்து என்ஆர்எம் கட்சி ஆட்சியில் உள்ளது. அக்கட்சியின் தலைவர் யோவேரி முசவேனி அதிபராக பதவி வகித்து வருகிறார்.இந்நிலையில்,உகாண்டாவில் கடந்த 14ம் திகதி பொதுத்தேர்தல் நடைபெற்றது. யோவேரி முசவேனி
இந்தியா முதல் இன்னிங்ஸில் 336-க்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது
ஆஸ்திரேலியா- இந்தியா அணிகளுக்கு இடையிலான 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பிரிஸ்பேனில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு செய்தது.வார்னர், மார்கஸ் ஹாரிஸ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம்
நார்வே நாட்டில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட 23 பேர் மரணம்
நார்வேயில் கடந்த மாதம் இறுதி முதல் கொரோனா தடுப்பூசி மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.நார்வேயில் இதுவரை 33 ஆயிரத்திற்கு அதிகமானோருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.முதல்கட்டமாக முன்கள பணியாளர்களுக்கும், வயதானோருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.இந்நிலையில், நார்வேயில்
