இலங்கை-இங்கிலாந்து அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி காலேயில் கடந்த 22-ந் தேதி தொடங்கியது. இதில் முதலில் பேட் செய்த இலங்கை அணி முதல் இன்னிங்சில் 381 ரன்கள் எடுத்து
Author: Kannitamil
மெக்சிகோ அதிபர் லோபஸ் ஒப்ரடோருக்கு கொரோனா தொற்று
லத்தின் அமெரிக்க நாடுகளில் பிரேசிலுக்கு அடுத்தபடியாக கொரோனா வைரசால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட நாடாக மெக்சிகோ உள்ளது.மெக்சிகோவில் கொரோனா வைரஸ் பரவலை அந்த நாட்டின் அதிபர் லோபஸ் ஒப்ரடோர் முறையாக கையாளவில்லை என்கிற விமர்சனம்
ஜெயலலிதா நினைவிடம் திறப்பு தேர்தலுக்காக அரங்கேற்றப்படும் அரசியல் நாடகம்- முக ஸ்டாலின்
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்த மர்மத்தை வெளியிட இயலாத அ.தி.மு.க ஆட்சியாளர்கள், அவரது நினைவிடத்தை திறந்துவைக்க இருக்கிறார்கள். ஜெயலலிதா நினைவிடத்தை திறப்பது தேர்தலுக்காக அரங்கேற்றப்படும் அரசியல் நாடகம்.ஜெயலலிதா மரணத்தின் உண்மையை வெளிச்சத்திற்கு வருவதை
ஆஸ்கர் போட்டியில் ‘சூரரைப் போற்று’
சூர்யா நடிப்பில் தீபாவளிக்கு வெளியாகி வெற்றி பெற்ற படம் ‘சூரரைப்போற்று’. சுதா கொங்கரா இயக்கி இருந்த இப்படம் ஏர் டெக்கான் விமான நிறுவனர் ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையில் நிகழ்ந்த சில சுவாரஸ்யமான நிகழ்வுகளை மையப்படுத்தி உருவாக்கப்பட்டிருந்தது.
இலங்கை வடக்கில் பெப்ரவரி 2ஆம் வாரத்தில் பொதுமக்களிற்கு கொரோனா தடுப்பூசி!
இலங்கையில் எதிர்வரும் பெப்ரவரி மாதம் இரண்டாம் வாரத்திலிருந்து வடக்கு மாகாணத்தில் கொரோனா தடுப்பூசி பொதுமக்களுக்கு வழங்கலாம் என எதிர்பார்ப்பதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கொரோனா
அமெரிக்க இராணுவத்தில் மூன்றாம் பாலினத்தவர்கள் பணியாற்ற தடை நீக்கம் – ஜோ பைடன் அதிரடி அறிவிப்பு
அமெரிக்க இராணுவத்தில் பணியாற்ற மூன்றாம் பாலினத்தவர்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை அதிபர் ஜோ பைடன் நீக்க உத்தரவிட்டுள்ளார். அமெரிக்காவின் 46-வது ஜனாதிபதியாக ஜோ பைடன் கடந்த 20-ம் தேதி பதவி ஏற்றார். அமெரிக்க ஜனாதிபதியாக வாஷிங்டன்
டெல்லியில் இன்று நள்ளிரவு முதல் 144 தடை உத்தரவு
விவசாயிகள் போராட்டத்தின் எதிரொலியாக தலைநகர் டெல்லியில் இன்று நள்ளிரவு முதல் 144 தடை உத்தரவு அமலுக்கு வருகிறது டெல்லியில் டிராக்டர் பேரணி சென்ற விவசாயிகளில் ஒரு குழுவினர் செங்கோட்டையை முற்றுகையிட்டனர் . இதனால் செங்கோட்டையில்
இந்திய மத்திய அரசின் பத்ம விருதுகள் அறிவிப்பு
இந்திய மத்திய அரசின் பத்ம விபூஷன், பத்ம ஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மறைந்த பாடகர் பாடுநிலா எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கு பத்ம விபூஷன் விருதும் பட்டிமன்ற புகழ் சாலமன் பாப்பையாவுக்கு பத்ம ஸ்ரீ விருது
போர்ச்சுக்கல் அதிபர் தேர்தலில் மீண்டும் அதிபர் டிசோசா வெற்றி
தெற்கு ஐரோப்பிய நாடான போர்ச்சுகலில் கொரோனா வைரஸ் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. உலக அளவில் தினசரி கொரோனா பாதிப்பு மற்றும் உயிரிழப்பு அதிகம் உள்ள நாடுகளில் போர்ச்சுக்கல் ஒன்றாக இருந்து வருகிறது.இந்த சூழலில்
குட்டி ஸ்டோரி வீடியோ பாடல் வெளியானது..
மாஸ்டர் படத்தில் இருந்து குட்டி ஸ்டோரி வீடியோ பாடல் வெளியானது..
