ரஸ்ய ஜனாதிபதியுடனான முதலாவது தொலைபேசி உரையாடலின் போது பைடன் இந்த எச்சரிக்கையை விடுத்தாக வெள்ளை மளிகை செய்திகள் தெரிவிக்கின்றன .மேலும் தேர்தல்களில் தலையிடுவது குறித்து அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் ரஸ்ய ஜனாதிபதிக்கு எச்சரிக்கை
Author: Kannitamil
இலங்கை கிரிக்கெட்டின் தலைவிதி நாமலின் கரங்களிலேயே தங்கியுள்ளது-அர்ஜூன ரணதுங்க
விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்சவினால் இலங்கை கிரிக்கெட்டின் தற்போதைய நிலையில் முன்னேற்றத்தை ஏற்படுத்த முடியாவிட்டால் வேறு எந்த அமைச்சராலும் எதிர்காலத்தில் முன்னேற்றததை ஏற்படுத்த முடியாது என முன்னாள் அணித்தலைவர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார்.இலங்கை கிரிக்கெட்டினை
விடுதலையானார் ஜெயலலிதாவின் தோழி சசிகலா
சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் ஜெயில் தண்டனை பெற்ற சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் பெங்களூரில் உள்ள பரப்பன அக்ரஹார ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.சசிகலாவின் தண்டனை காலம் முடிவடைந்து இன்று 27 ஆம் திகதி
ஜெயலலிதா நினைவிடம் திறப்பு
கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் 5-ந் தேதி மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல், மெரினா கடற்கரை ஓரத்தில் எம்.ஜி.ஆர். சமாதி அருகே அடக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்த இடத்தில் ஜெயலலிதாவின் நினைவிடம் கட்ட தமிழக
அமெரிக்காவின் துணை அதிபர் கமலா ஹாரிசுக்கு கொரோனா தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் நேற்று உட்செலுத்தப்பட்டது
உலகிலேயே அமெரிக்காவில் தான் கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கையும், உயிரிழப்பும் அதிக அளவில் உள்ளன.இந்நிலையில் அமெரிக்காவின் புதிய அதிபராக ஜோ பைடனும், துணை அதிபராக கமலா ஹாரிசும் கடந்த 20-ம் தேதி பதவி ஏற்றனர்.அதற்கு
இந்தியாவுக்கு இலங்கை நன்றி
இந்தியாவில் கடந்த 16 ஆம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது இந்நிலையில் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் கொரோனா தடுப்பூசிகளை, நல்லெண்ண அடிப்படையில் அண்டை நாடுகளுக்கு இந்தியா வழங்கி
சவுரவ் கங்குலிக்கு மீண்டும் நெஞ்சுவலி – மருத்துவமனையில் அனுமதி
இதிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் பிசிசிஐ தலைவரருமான சவுரவ் கங்குலி இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பி.சி.சி.ஐ.) தலைவராக உள்ளார்.ஏற்கனவே கடந்த 2-ம் தேதி சவுரவ் கங்குலிக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு பின்னர் மருத்துவமனையில்
நடிகர் சிம்பு வெளியிட்ட புகைப்படம், வெள்ளை சட்டையில் செம்ம ட்ரெண்டிங் புகைப்படம்..
இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடித்த ஈஸ்வரன் பொங்கல் அன்று வெளியானது.இப்படம் ரசிகர்களை கவர்ந்து எதிர்பார்த்ததை விட நல்ல வரவேற்பை பெற்றது.மேலும் தற்போது இவர் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில்
இலங்கை மக்களுக்கு கொரோனா வைரஸ் மருந்து இலவசமாக வழங்கப்படும்- அமைச்சர் சுதர்சினி பெர்ணான்டோபுள்ளே
இலங்கையில் கொரோனா வைரஸ் மருந்தை இலவசமாகவே வழங்கவுள்ளதாக இலங்கை இராஜாங்க அமைச்சர் சுதர்சினி பெர்ணான்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.இந்தியாவிலிருந்து 600,000 இலட்சம் மருந்துகள் இந்த வாரம் வரவுள்ளன மருந்துகள் வந்தவுடன் அதனை வழங்கும் நடவடிக்கைகள் ஆரம்பமாகும் என
சொந்த மண்ணில் இந்தியாவை சந்திப்பது சவால்-இங்கிலாந்து அணியின் தலைவர் ஜோ ரூட்
இலங்கை-இங்கிலாந்து அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி காலேயில் கடந்த 22-ந் தேதி தொடங்கியது. இதில் முதலில் பேட் செய்த இலங்கை அணி முதல் இன்னிங்சில் 381 ரன்கள் எடுத்து
