அமைதியான போராட்டங்களை மதிக்க வேண்டியது அவசியம் – ஐ.நா. கருத்து

இந்திய மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் கடந்த 58 நாட்களாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வந்தனர் இந்நிலையில் நேற்று முன்தினம் குடியரசு தின விழாவின்போது விவசாயிகள் டிராக்டர் பேரணி நடத்தினர்.

Read More

இன்று முதல் நினைவு இல்லமானது ஜெயலலிதா வாழ்ந்த வீடு

தமிழக முதல்-அமைச்சராகவும், அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளராகவும் இருந்த மறைந்த ஜெயலலிதாவுக்கு சென்னை மெரினா கடற்கரையில் ‘பீனிக்ஸ்’ பறவை வடிவில் நினைவிடம் கட்டப்பட்டுள்ளது. அதை தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று திறந்துவைத்தார்.இந்நிலையில் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ்கார்டன்

Read More

வடகொரியா தூதர் தென் கொரியாவில் தஞ்சம்

வட கொரியாவுக்கும் தென் கொரியாவுக்கும் இடையில் மீண்டும் மோதல் வலுக்கத் தொடங்கியுள்ளது.இதனால் வடகொரியாவை சேர்ந்த அரசு எதிர்ப்பாளர்கள் பலர் அண்டை நாடான தென் கொரியாவுக்கு தப்பி சென்று அங்கு அடைக்கலம் புகுந்து வருகின்றனர். இந்நிலையில்

Read More

அமெரிக்காவில் இனவெறிக்கு முற்றுப்புள்ளி-ஜோ பைடன்

கடந்த ஆண்டு மே மாதம் அமெரிக்காவின் மினசோட்டா மாகாணம், மினியாபொலிஸ் நகரில் ஜார்ஜ் பிளாய்ட்(வயது 46) என்ற கருப்பினத்தைச் சேர்ந்தவரை போலீசார் சந்தேகத்தின் அடிப்படையில் மடக்கிப் பிடித்தனர். அப்போது,போலீஸ்காரர்களில் ஒருவர் , பிளாய்டை கீழே

Read More

அனைத்து சீரியல்களில் இருந்து விலகி முழுமூச்சுடன் அரசியலில் ஈடுபட உள்ளேன் – நடிகை ராதிகா அதிரடி

நான் நடித்து வரும் சீரியல்கள் அனைத்திலிருந்தும் படிப்படியாக விலகி முழுமூச்சுடன் அரசியலில் ஈடுபட உள்ளேன் என ராதிகா சரத்குமார் கூறி உள்ளார் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி மேட்டுப்பாளையம் என்ற இடத்தில் உள்ள தனியார் திருமண

Read More

5 லட்சம் கொரோனா தடுப்பூசி மருந்துகள் இலங்கை வந்தடைந்தது- இந்தியாவிற்கு நன்றி தெரிவித்த இலங்கை அதிபர்

இலங்கைக்கு இந்தியா வழங்கிய கொரோனா தடுப்பூசி மருந்துகள் கொழும்பு விமான நிலையத்தை வந்தடைந்தது இதனை இலங்கை அதிபர் பெற்றுக்கொண்டார். இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் கொரோனா தடுப்பு மருந்துகளை இந்தியா நல்லெண்ண அடிப்படையில் அண்டை நாடுகளுக்கு

Read More

இலங்கையில் அரச நிறுவனங்களுக்கு ஓர் விசேட அறிவிப்பு

இலங்கையின் 73வது சுதந்திர தினத்தை முன்னிட்டு எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதலாம் திகதி முதல் 7 ஆம் திகதி வரையில் அனைத்து அரச நிறுவனங்களிலும் தேசிய கொடியை பறக்கவிடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு இது

Read More

சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தின் பெயர் `டான்’

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் சிவகார்த்திகேயன். தற்போது டாக்டர், அயலான் போன்ற படங்களில் நடித்து முடித்து நிலையில், அவர் அடுத்ததாக நடிக்கும் புதிய படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி

Read More

இலங்கை விவகாரம் – தி.மு.க.தலைவர் மு.க.ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம்

இலங்கை விவகாரம் தொடர்பாக, தி.மு.க. வின் தலைவரும், தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.அந்தக் கடிதத்தில், ‘ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் இலங்கை பிரச்சனை குறித்து மத்திய அரசு

Read More

எச்-4 விசா மூலம் அமெரிக்கா செல்பவர்கள் இனி அங்கு பணியாற்றலாம்

அமெரிக்காவிற்கு எச்-1பி விசாவில் சென்று பணியாற்றும், வெளிநாட்டினரின் மனைவி அல்லது கணவர் ஆகியோருக்கு எச்-4 விசாக்கள் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 2015-ம் ஆண்டு வரை எச்-4 விசாவில் செல்பவர்கள், அமெரிக்காவில் பணியாற்ற தடை விதிக்கப்பட்டிருந்தது.

Read More