துபாயில் கொரோனா தொற்று காரணமாக கடந்த 10 மாதங்களாக மூடப்பட்டு இருந்த செயின்ட் மேரீஸ் கத்தோலிக்க திருச்சபையை தற்போது சுகாதார முன்னெச்சரிக்கைகளுடன் மீண்டும் திறக்க சமூக மேம்பாட்டு ஆணையம் அறிவித்துள்ளது. இதையடுத்து வரும் திங்கட்கிழமை
Author: Kannitamil
ஜேர்மனியில் கொரோனா தடுப்புமருந்திற்கு தட்டுப்பாடு
ஜேர்மனியில் ஏப்ரல் மாதம் வரை கொரோனா தடுப்புமருந்திற்கு தட்டுப்பாடு காணப்படும் என அந்த நாட்டின் சுகாதார அமைச்சர் எச்சரித்துள்ளார்.தடுப்புமருந்திற்கான தட்டுப்பாடு காரணமாக மிகவும் சவாலான பத்து வாரங்களை நாங்கள் எதிர்கொள்ளப்போகின்றோம் என சுகாதார அமைச்சர்
2020 ஆம் ஆண்டில் ஊழல் நிறைந்த நாடுகள் பட்டியலில் இலங்கைக்கு 94ஆம் இடம்
சர்வதேச கண்காணிப்பு அமைப்பான ட்ரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல், ஊழல் உணர்வுக் குறியீடு-2020 எனும் 2020ஆம் ஆண்டில் ஊழல் நிறைந்த நாடுகளின் பட்டியலை நேற்று வெளியிட்டது.இக்கணக்கெடுப்பில் ஆய்வுக்குட்பட்ட 180 நாடுகளில் இலங்கை 38/100 புள்ளிகள் பெற்று 94ஆம்
தாய்வானின் சுதந்திரத்திற்கான முயற்சிகளின் அர்த்தம் போர் என சீனா எச்சரிக்கை
தாய்வானிற்கு அருகில் தனது இராணுவநடவடிக்கைகளை தீவிரப்படுத்தி விமானங்களை சீன பறக்கவிட்டுள்ள இரண்டு நாட்களின் பின்னர் இந்த எச்சரிக்கை வெளியாகியுள்ளது அதில் தாய்வானில் உள்ள சுதந்திரத்தை பெறுவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ள சக்திகளிற்கு நாங்கள் கடுமையாக தெரிவிக்கின்றோம்,நெருப்புடன்
இலங்கை கிரிக்கெட் அணியின் நிலை குறித்து அசந்த டி மெல் விமர்சனம்
தென்னாபிரிக்கா இங்கிலாந்து அணிகளிற்கு எதிரான தொடர்களில் தோல்விகளை தழுவிய இலங்கை அணி எந்த பயிற்சியும் இல்லாமல் உரிய திட்டங்கள் இல்லாமல் விளையாடியது என தெரிவுக்குழுவின் முன்னாள் தலைவர் அசந்தடிமெல் தெரிவித்துள்ளார்.இலங்கை அணி வீரர்கள் பயிற்சிகளில்
சீனாவின் வுகான் மருத்துவமனைக்கு சென்றனர் உலக சுகாதார ஸ்தாபனத்தின் நிபுணர்கள்
கொரோனா வைரஸ் பரவத்தொடங்கிய ஆரம்ப நாட்களில் வுகானில் நோயாளிகளிற்கு சிகிச்சை அளித்த மருத்துவமனைக்கு உலக சுகாதார ஸ்தாபனத்தின் நிபுணர்கள் குழுவினர் இன்று விஜயம் மேற்கொண்டுள்ளனர்.கொரோனா வைரசின் ஆரம்பம் குறித்து விசாரணைகளை மேற்கொள்வதற்காக வுகானிற்கு சென்றுள்ள
கொரோனா விதிமுறையை மீறிய ரொனால்டோ
உலகின் முன்னணி கால் பந்து வீரரான கிறிஸ்டினா ரொனால்டோ இத்தாலியின் யுவண்டஸ் கிளப் அணியில் தற்போது விளையாடி வருகிறார். இந் நிலையில் குறித்த காற்பந்து போட்டி தொடரில் பங்கேற்று விளையாடி வரும் ரொனால்டோ தனது
பயங்கரவாதிகள் விடுதலை; பாகிஸ்தானுக்கு அமெரிக்கா கடும் கண்டனம்
அமெரிக்காவின் பிரபலமான ‘தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல்’ பத்திரிகையின் தெற்கு ஆசியப் பிரிவில் செய்தியாளராக பணிபுரிந்தவர் டேனியல் பியர்ல். இவர் பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. மற்றும் அல்கொய்தா பயங்கரவாத அமைப்புக்கு இடையிலான தொடர்பு
இந்தியாவில் இஸ்ரேலியர்களின் பாதுகாப்பை இந்தியா உறுதி செய்யும் என முழு நம்பிக்கை உள்ளது இஸ்ரேல் பிரதமர்
டெல்லியில் உள்ள இஸ்ரேல் தூதரகம் அருகே குறைந்த தீவிரம் கொண்ட குண்டு வெடிப்பு நடைபெற்றது. அப்போது சில கார்கள் சேதமடைந்தன. ஆனால் உயிர்ச்சேதம் ஏதுமில்லை. குண்டு வெடிப்பு நடைபெற்ற இடத்தில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். குண்டு
வாத்தி கமிங் பாடலுக்கு செம்ம ஸ்டைலாக என்ட்ரி கொடுத்த பிக்பாஸ் ஆரி
பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி ரசிகர்களின் பேராதரவை பெற்று முடிவடைந்தது, மேலும் ஆரி அதிக வாக்குகளை பெற்று பிக்பாஸ் டைட்டிலை வென்றார். இந்நிலையில் அண்மையில் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியின் கொண்டாட விழா நடைபெற்றது,
