சங்கர் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ராய், சந்தானம், கருணாஸ் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற படம் ‘எந்திரன்’. இந்த படத்தின் கதை தன்னுடையது என்று எழுத்தாளர் ஆரூர் தமிழ்நாடன் கடந்த
Author: Kannitamil
ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றுவரும் சுல்தான் பட டீஸர்
இயக்குனர் பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள படம் சுல்தான். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தில் கார்த்திக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். இந்நிலையில் இப்படத்தின் டீசரை இன்று வெளியிடுவதாக அறிவித்தார்கள்.அதன்படி
ஹொங்கொங் மக்களுக்கு சிறப்பு விசா-பிரித்தானியா
சீனாவின் கடும் எதிர்ப்பையும் மீறி ஹொங்கொங் மக்களுக்கான புதிய விசா திட்டத்தை பிரித்தானிய அரசு நேற்று ஆரம்பித்துள்ளது.பிரித்தானியாவின் காலனி ஆதிக்கத்தின் கீழ் ஹொங்கொங் இருந்தபோது, அப் பிராந்திய மக்களுக்கு பிரித்தானியாவில் நிரந்தர குடியேற்ற உரிமையை
செல்வந்தர்களுக்கு சிறப்பு வரி விதித்த ஆர்ஜெண்டினா அரசு
கொரோனாத் தொற்று உலகையே உலுக்கிக்கொண்டிருக்கும் நிலையில் ஆர்ஜென்டினாவில் கொரோனாத் தொற்றுப் பரவல் காரணமாக அந்நாட்டுப் பொருளாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் இதனை சீர்செய்வதற்காக ஆர்ஜெண்டினா அரசு புதிய முடிவினை எடுத்துள்ளது அதாவது ஆர்ஜென்டினாவில் செல்வந்தர்களுக்கு சிறப்பு
இலங்கை ஜனாதிபதி ஆணைக்குழுவை ஐ.நா. மனித உரிமைகள் பேரவை நிராகரிக்கும்
இலங்கை தமிழரசுக் கட்சியின் அரசியல் குழு கூட்டம் நிறைவு பெற்ற பின்னர் ஊடகங்களுக்கு அவர் கருத்து தெரிவிக்கையில் ,இன்றைய கூட்டத்தில் விஷேடமாக வடக்கு, கிழக்கு மாகாணத்தில் தமிழர் பகுதிகளில் நில அபகரிப்பு வெவ்வேறு வடிவங்களில்
அதிபர் புதினுக்கு எதிராக போராட்டம் நடத்திய ஆயிரக்கணக்கானோர் கைது
கடந்த ஆண்டு ஆகஸ்ட் 20-ம் தேதி ரஷியாவின் ரஷியாவின் எதிர்க்கட்சி தலைவர் அலெக்ஸி நவல்னி ரஷியாவின் ஒம்சக் நகரில் இருந்து விமானம் மூலம் மாஸ்கோவிற்கு பயணம் மேற்கொண்டார். விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் நவல்னிக்கு
விராட் கோலியின் குழந்தையின் படத்தை வெளியிட்டு பெயரையும் அறிவித்த அனுஷ்கா ஷர்மா
இந்திய அணி கேப்டன் விராட் கோலி – பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா ஆகியோருக்கு கடந்த மாதம் 11-ந்தேதி பெண் குழந்தை பிறந்தது.ஆனால் அவர்கள் குழந்தையை வெளியுலகத்திற்கு காட்டவில்லை. தனிமனித உரிமை கடைபிடிக்கப்பட வேண்டும்
மியான்மரில் மீண்டும் ராணுவம் ஆட்சி
மியான்மர் 1962 முதல் 2011 வரை இராணுவம் முழு கட்டுப்பாட்டைக் கொண்டிருந்தது, பின்னர் முதன்முதலில் 2015 இல் நடந்த தேர்தலில் ஆங் சான் சூகி தலைமையிலான தேசிய ஜனநாயக கட்சி வெற்றி பெற்றது. ஆனாலும்
இலங்கையில் கொரோனா தடுப்பூசி போடப்பட்ட சிலருக்கு காய்ச்சல்!
இலங்கையில் நேற்று முதல் இந்தியா அனுப்பிய கொரோனா தடுப்பூசி வழங்கப்பட்டு வருகிறது.இந்நிலையில் நேற்றைய தினம் தடுப்பூசி வழங்கப்பட்ட நபர்களுக்கு எவ்வித ஒவ்வாமையும் ஏற்படவில்லை என விசேட வைத்தியர் ஆனந்த விஜேவிக்ரம தெரிவித்துள்ளார்.எனினும் தடுப்பூசி வழங்கப்பட்டவர்களில்
வீடு திரும்பினார் கங்குலி!
நெஞ்சுவலி காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இந்திய கிரிக்கெட் சபையின் தலைவரும், இந்திய அணியின் முன்னாள் தலைவருமான சௌரவ் கங்குலிக்கு இன்று வைத்தியசாலையிலிருந்து வீடு திரும்பினார்.கடந்த புதன்கிழமை அன்று திடீரென வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர் வழக்கமான
