தமிழ்நாடு-புதுச்சேரியில் 16 வயது சிறுவன் தொடர்ந்து 4 மணிநேரமாக மொபைலில் கேம் விளையாடிய நிலையில் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இந்தியாவில் புதுச்சேரி பகுதியில் உள்ள வில்லியனுர் கிராமத்தில் தர்ஷன் எனும் 16 வயதான
Author: Kannitamil
இலங்கையில் கொரோனாவால் பலியான முதல் வைத்தியர்
இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான 32 வயதான கயான் தந்தநாராயண என்ற இளம் வயது வைத்தியர் உயிரிழந்துள்ளார். நாட்டில் கொரோனா தொற்றினால் உயிரிழந்த முதலாவது வைத்தியர் இவர் என தெரிவிக்கப்படுகிறது.கராப்பிட்டி போதனா வைத்தியசாலையில் கடந்த 27
கூகுளின் வெற்றிடத்தை ‘பிங்’ மூலம் நிரப்ப முடியும் ஆஸ்திரேலிய பிரதமர்
ஆஸ்திரேலிய செய்தி வலைதளங்களின் செய்திகள், இணைப்புகள் ஆகியவற்றை தங்களின் இணையதளங்களில் வெளியிடுவதற்கு கூகுள் மற்றும் பேஸ்புக் நிறுவனங்கள், அந்த செய்தி நிறுவனங்களுக்கு உரிய கட்டணம் செலுத்த வேண்டும் என்று ஆஸ்திரேலியா புதிய சட்டம் ஒன்றை
பாகிஸ்தானில் நடந்த பஸ் விபத்தில் 15 பேர் பலி
பாகிஸ்தான் நாட்டின் பஞ்ச்குர் என்ற இடத்தில் இருந்து சிந்து மாகாணத்தின் கராச்சிக்கு பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. பேருந்து குவெட்டா- கராச்சி நெடுஞ்சாலையில் உதால் என்ற இடத்தில் வரும்போது ஓட்டுனர் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது.இந்த
சோமாலியாவில் பயங்கரவாதிகள் தாக்குதல் – 13 பேர் பலி
ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சோமாலியாவில் அல் கொய்தா பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய அல் ஷபாப் பயங்கரவாதிகள் கடும் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.இவர்கள் அங்கு ராணுவ வீரர்கள், போலீசார் மற்றும் அரசு அதிகாரிகளை குறி வைத்து
மியான்மர் மீது மீண்டும் பொருளாதார தடை – ஜோ பைடன் எச்சரிக்கை
மியான்மர் 1962 முதல் 2011 வரை இராணுவம் முழு கட்டுப்பாட்டைக் கொண்டிருந்தது, பின்னர் முதன்முதலில் 2015 இல் நடந்த தேர்தலில் ஆங் சான் சூகி தலைமையிலான தேசிய ஜனநாயக கட்சி வெற்றி பெற்றது. ஆனாலும்
அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு 6 பேர் பலி
அமெரிக்காவின் முஸ்கோஜீ என்ற இடத்தில் உள்ள ஒரு வீட்டில் துப்பாக்கிச்சூடு நடைபெற்றதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.உடனடியாக போலீசார் அந்த வீட்டில் சென்று பார்த்த போது ரத்த வெள்ளத்தில் நான்கு குழந்தைகள் உள்பட ஐந்து பேர்
அவுஸ்திரேலியாவில் பரவி வரும் காட்டுத் தீ
அவுஸ்திரேலியாவின் சுவான் முன்டரிங், சிட்டரிங் மற்றும் நோர்தாம் ஆகிய பகுதிகளில் காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது.கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு தீ வேகமாக பரவி வருவதால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.இக் காட்டுத்
இலங்கைக்கு எதிராக சர்வதே தடைகளை கோரக்கூடாது – முன்னாள் அமைச்சர் பைசர் முஸ்தபா
கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களை கட்டாய தகனத்திற்கு உட்படுத்துவதற்காக இலங்கைக்கு எதிராக தடைகளை விதிககுமாறு முஸ்லீம்கள் வேண்டுகோள் விடுக்ககூடாது என முன்னாள் அமைச்சர் பைசர் முஸ்தபா வேண்டுகோள் விடுத்துள்ளார்.மேலும் அவர் தெரிவிக்கையில் கொரோனாவினால் உயிரிழந்தவர்களின் உடல்களை
தமிழர்களின் போராட்டத்தை கொச்சைப்படுத்தாதீர் : முன்னாள் ஜனாதிபதி
தமிழர்கள் அரசுக்கு எதிராகப் போராட்டங்கள் – ஆர்ப்பாட்டங்கள் நடத்தி எதைச் சாதிக்கப் போகின்றார்கள் என்று அமைச்சர்கள் சிலர் எழுப்பியுள்ள கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போதே முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேன
