கடந்தமாதம் இலங்கை தலைவர்களை சந்தித்தவேளை நல்லிணக்க முயற்சிகளிற்கான தனது ஆதரவை வெளியிட்டதாக ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.இந்திய நாடாளுமன்றத்தில் இன்று கேள்வியொன்றிற்கு பதில்அளிக்கையில் இந்திய வெளிவிவகார அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.மேலும் அவர் தெரிவிக்கையில் ஐக்கிய இலங்கைக்குள் நீதி
Author: Kannitamil
இன்டர்நெட் உட்பட தகவல் தொடர்புகள் தடையின்றி கிடைப்பது கருத்துச் சுதந்திரத்திற்கு அடிப்படையானது- அமெரிக்கா
இந்திய மத்திய அரசு அமல்படுத்தியுள்ள வேளாண் சட்டங்களை எதிர்த்து நாடு முழுவதுமுள்ள விவாசயிகள் ஒன்றாக இணைந்து தலைநகர் டெல்லியின் எல்லைகளில் கடந்த இரண்டு மாதங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.இப்போராட்டத்தை தடுப்பதற்காக மத்திய அரசு எவ்வளவோ
இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட சுகாதார பணியாளர் ஒருவர் மரணம்
இந்தியாவில் ஜார்க்கண்ட் மாநிலத்தில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட சுகாதார பணியாளர் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.ஜார்க்கண்ட் மாநிலத்தில் மான்னு பகான் என்ற அந்த சுகாதார பணியாளர் மெதண்டா என்ற தனியார்
பேஸ்புக் சேவைகளுக்கு இடைக்காலத்தடை விதித்தது மியான்மர் ராணுவ தலைமை
மியான்மர் 1962 முதல் 2011 வரை இராணுவம் முழு கட்டுப்பாட்டைக் கொண்டிருந்தது, பின்னர் முதன்முதலில் 2015 இல் நடந்த தேர்தலில் ஆங் சான் சூகி தலைமையிலான தேசிய ஜனநாயக கட்சி வெற்றி பெற்றது. ஆனாலும்
அமைதியான முறையில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தொடரும் என கிரேட்டா தன்பெர்க் டுவிட்டரில் பதிவு .
இந்திய மத்திய அரசு அமல்படுத்தியுள்ள வேளாண் சட்டங்களை எதிர்த்து நாடு முழுவதுமுள்ள விவாசயிகள் ஒன்றாக இணைந்து தலைநகர் டெல்லியின் எல்லைகளில் கடந்த இரண்டு மாதங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.இப்போராட்டத்தை தடுப்பதற்காக மத்திய அரசு எவ்வளவோ
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 7 பேர் விடுதலை தொடர்பாக குடியரசு தலைவர்தான் முடிவு எடுக்க வேண்டும் தமிழக ஆளுநர் பதில்
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் உள்ள பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களை விடுதலை செய்வது தொடர்பாக தமிழக அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. 2 ஆண்டுகளுக்கு
இந்திய பிரபலங்கள் மீது நடிகை டாப்சி தாக்கு
டெல்லியில் கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக இந்திய மத்திய அரசை கண்டித்து நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக ஹாலிவுட் பாப் பாடகி ரிஹானா, நடிகை மியா கலிபா உள்ளிட்ட சர்வதேச பிரபலங்கள் டுவிட்
வங்காளதேசம்-வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு எதிரான முதல் டெஸ்ட்: முதல் இன்னிங்சில் வங்காளதேசம் 430 ரன்கள் குவிப்பு
வங்காளதேசம் – வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் நேற்று தொடங்கியது. டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த வங்காளதேசம் முதல்நாள் ஆட்ட முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 242 ரன்கள் எடுத்திருந்தது.இன்று
கடந்த 24 மணி நேரத்தில் இங்கிலாந்தில் 1,322 பேர் பலி மேலும் 19,202 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
இங்கிலாந்தில் புதிய வகை கொரோனா வைரசால் கடந்த சில வாரங்களாக கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருகிறது. கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில் தற்போது இங்கிலாந்து 5-வது இடத்தில் உள்ளது.இந்நிலையில் இங்கிலாந்தில் கடந்த
20 நாடுகளுக்கு தற்காலிக தடை விதித்தது சவுதி அரேபியா
சவூதி அரேபியாவில் 368,000 க்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் கிட்டத்தட்ட 6,400 இறப்புகள் பதிவாகியுள்ளன, இது வளைகுடா நாடுகளில் அதிகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது .இதனையடுத்து சவுதி அரேபியா கொரோனா பரவுவதைத்
