இலங்கையில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 8 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தினார்.அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 351
Author: Kannitamil
யாழிலிருந்து காரில் சுமார் 1.8 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள கஞ்சா கடத்தியவர்கள் கைது !
யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி சுமார் 1.8 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள கேரள கஞ்சா பொதிகளை கடத்தி செல்லமுயன்ற இரண்டு சந்தேக நபர்களை விஷேட அதிரடி படையினர் கைது செய்துள்ளனர்.கேரள கஞ்சாவை யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு
யாழ்ப்பாணத்தினை முழுமையாக முடக்க அனைவரும் அணிதிரளுங்கள் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் அழைப்பு
யாழ்ப்பாணத்தினை முழுமையாக முடக்க அனைவரும் அணி திரள வேண்டும் என தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் அழைப்பு விடுத்துள்ளார்.பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான பேரெழுச்சிப் பேரணி மன்னார் நகருக்குள் சென்றதுடன், தற்போது பேரணி
இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட்டில் 2-ம் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 555/8
இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று தொடங்கியது. 13 மாதங்களுக்கு பிறகு இந்தியாவில் சர்வதேச போட்டி தொடங்கப்பட்டுள்ளது. கொரோனா பாதுகாப்பு காரணமாக இந்த போட்டிக்கு
மியான்மரில் வெடித்தது மக்கள் போராட்டம் இன்டர்நெட் சேவை முற்றாக முடக்கம்
மியான்மர் 1962 முதல் 2011 வரை இராணுவம் முழு கட்டுப்பாட்டைக் கொண்டிருந்தது, பின்னர் முதன்முதலில் 2015 இல் நடந்த தேர்தலில் ஆங் சான் சூகி தலைமையிலான தேசிய ஜனநாயக கட்சி வெற்றி பெற்றது. ஆனாலும்
மாஸ்டர் படம் தொடர்பாக முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தியேட்டர்!
தளபதி விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த மாதம் வெளியான திரைப்படம் தான் மாஸ்டர்.இப்படம் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்று வசூல் சாதனை படைத்து வருகிறது மேலும்
ஓடிடி தளத்தில் திரிஷ்யம்-2 பிப்ரவரி 19 ஆம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிப்பு
ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால், மீனா நடிப்பில் 2013-ல் வெளிவந்து மிகப்பெரிய வெற்றி பெற்ற படம் திரிஷ்யம். பாலியல் தொல்லை கொடுத்த இளைஞனை கொலை செய்த மகளை காப்பாற்ற போராடும் தந்தை பற்றிய கதை.
இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட்டில் ஜோ ரூட் இரட்டை சதம் அடித்தார்
இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று தொடங்கியது. 13 மாதங்களுக்கு பிறகு இந்தியாவில் சர்வதேச போட்டி தொடங்கப்பட்டுள்ளது. கொரோனா பாதுகாப்பு காரணமாக இந்த போட்டிக்கு
மீண்டும் ஜம்மு- காஷ்மீரில் 4ஜி சேவை!
இந்திய மத்திய அரசு கடந்த 2019- ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஜம்மு- காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது அதனை தொடர்ந்து , ஜம்மு- காஷ்மீர் முழுவதும் 4ஜி இணையதளச் சேவை நிறுத்தப்பட்டிருந்தது.
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான தமிழர் பேரணி
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான தமிழர் பேரணி இன்று (6) காலை வவுனியாவில் இருந்து மன்னார் நோக்கி பயணித்து காலை 12 மணியளவில் மன்னார் மடு சந்தியை வந்தடைந்தது.பின்னர் மடு சந்தியில் இருந்து ஆரம்பித்த
