சீனாவின் உகான் நகரில் கொரோனா வைரஸ் தொற்று எவ்வாறு தொடங்கியது என்பது குறித்த விசாரணை மேற்கொண்ட உலக சுகாதார அமைப்பின் சிறப்பு ஆராய்ச்சி குழு, கடந்த ஒரு மாதத்தில் அவர்கள் கண்டுபிடித்த ஆய்வு முடிவுகளை
Author: Kannitamil
இலங்கையில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் 9 பேர் பலி!
கடந்த 24 மணி நேரத்தில் இலங்கையில் கொரோனா தொற்றுக்கு 09 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தினார்.அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 365 ஆக அதிகரித்துள்ளது.
இலங்கையில் தோட்ட தொழிலாளர்களின் நாளாந்த சம்பளம் 1000 ரூபாவாக அதிகரிப்பு
தோட்ட தொழிலாளர்களின் அடிப்படை சம்பளம் தொடர்பாக இன்று பிற்பகல் சம்பள நிர்ணய சபையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் அடிப்படை சம்பளத்தை 900 ரூபா வரை அதிகரிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.மேலும் மேலதிக கொடுப்பனவாக 100 ரூபாயினை பெற்றுக்
அடக்கு முறைக்கு என்றும் அடிபணியமாட்டேன்- சசிகலா
சொத்துக்குவிப்பு வழக்கில் விடுதலையாகி சொகுசு விடுதியில் தங்கியிருந்த சசிகலா சென்னை வந்தடைந்தார். அவரது ஆதரவாளர்கள் ஆரவாரத்துடன் அவரை வரவேற்றனர் தொண்டர்கள் மத்தியில் அன்புக்கு நான் அடிமை என்ற பாடலை மேற்கொள் காட்டி சசிகலா பேசினார்.அப்போது
இலங்கையில் ஆசிரியர்களுக்கு தடுப்பூசி செலுத்த நடவடிக்கை!
இம்மாத இறுதியில் அல்லது எதிர்வரும் மாத ஆரம்பத்தில் பாடசாலை ஆசிரியர்களுக்கு கொவிட் தடுப்பூசியை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுப்பதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.இது தொடர்பில் சுகாதார பிரிவிடம் கலந்துரையாடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ்
ரஜினிகாந்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் ?
தமிழ் சினிமாவில் இளம் இயக்குனரான கார்த்திக் சுப்பராஜ் ஏற்கெனவே ரஜினிகாந்த் நடித்த ‘பேட்ட’ படத்தை இயக்கினார். அந்தப் படத்திற்குப் பிறகு தனுஷ் நடித்துள்ள ‘ஜகமே தந்திரம்’ படத்தை இயக்கி முடித்துள்ளார். அப்படம் விரைவில் வெளியாக
நானும் அந்த தொல்லையை சந்தித்தேன் – நடிகை அனுஷ்கா
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் அனுஷ்கா தனக்கும் பாலியல் தொல்லை ஏற்பட்டதாக தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் கூறியதாவது: “சினிமாவில் பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கும் வழக்கம் இருப்பதாக பலரும் மீ டூவில் புகார் சொல்கிறார்கள்.
கமலுக்கு ஸ்டாலின் அழைப்பு
தனியார், ‘டிவி’ சேனலுக்கு, ஸ்டாலின் அளித்த பேட்டி ஒன்றில் சசிகலா வருகையால், அ.தி.மு.க.,வுக்கு ஆபத்து இருக்கலாம்; தி.மு.க.,வுக்கு எந்த பிரச்னையும் கிடையாது. முதல்வர் வேட்பாளர் என்று சொல்லி ஆட்சிக்கு வந்தது ஜெயலலிதா தான். முதல்வர்
சசிகலாவுக்கு அதிமுக கொடி கட்டிய காரை அளித்த அதிமுகவினர் எட்டப்பர்கள்-அமைச்சர் ஜெயக்குமார்
பெங்களூரு சிறையில் இருந்து சமீபத்தில் விடுதலையான சசிகலா, இன்று (பிப்.,08) சென்னை வருகிறார். அவரது காரில் அதிமுக கொடி பயன்படுத்தக்கூடாது என அதிமுக சார்பில் எதிர்ப்பு கிளம்பியது.இந்நிலையில், இன்று அதிமுக கொடியுடன் கூடிய காரில்
பிரபல கனடிய நடிகர் கிறிஸ்டோபர் பிளம்மர் காலமானார்
தி சவுண்ட் ஆஃப் மியூசிக் என்ற ஆங்கிலப் படத்தில் கேப்டன் வான் டிராப் வேடத்தில் நடித்த கிறிஸ்டோபர் பிளம்மர் மரணமடைந்துள்ளார். அவருக்கு வயது 91.கனடாவைச் சேர்ந்த பிளம்மர், 1958-ல் ஸ்டேஜ் ஸ்டிரக் என்கிற படத்தினால்
