சீனாவில்தான் முதன்முறையாக கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. அங்கிருந்துதான் உலக நாடுகளுக்கு அது பரவியது என பொதுவான குற்றச்சாட்டு உள்ளது. சீனா இந்த குற்றச்சாட்டை முழுமையாக மறுத்து வருகிறது.என்றாலும், பெரும்பாலான நாடுகள் அதை ஏற்கவில்லை. இந்நிலையில்
Author: Kannitamil
மியான்மரில் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மீது துப்பாக்கி சூடு – பெண் கவலைக்கிடம்
மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிா்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டங்களில் இறங்கியுள்ளனர் இந்நிலையில் தடையை மீறி செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் மீது பொலிஸாா் ரப்பா் குண்டுகளால் சுட்டனா். இதில் பலா் காயமடைந்தனா்.மியான்மரில் கடந்த 1 ஆம்
“கொரோனா சிகிச்சை முடிந்து அண்ணா வீடு திரும்பியுள்ளார்”-நடிகர் கார்த்தி
நடிகர் சூர்யா தனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறியிருந்தார். இதுகுறித்து தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில், “கொரோனா’ பாதிப்பு ஏற்பட்டு, சிகிச்சை பெற்று நலமுடன் இருக்கிறேன். வாழ்க்கை இன்னும் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை என்பதை அனைவரும்
நிர்வாண புகைப்படம் பதிவேற்றம் – நடிகையின் இன்ஸ்டாகிராம் கணக்கு முடக்கம்
பிரபல மராத்திய நடிகை நிகிதா கோகலே. இவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விதவிதமாக நிர்வாண போஸ் கொடுத்து எடுத்த தனது புகைப்படங்களை பதிவேற்றி வந்தார். இதற்காக அவரது கணக்கை ஏராளமானோர் பின் தொடர்ந்தனர்.இந்த நிலையில் நிர்வாண
ஆஸ்கர் இறுதிப் போட்டிக்கு தேர்வான இந்திய குறும்படம்
சினிமா துறையின் உயரிய விருதாக கருதப்படும் ஆஸ்கர் விருது போட்டிக்கு இந்தியா சார்பில் ஜல்லிக்கட்டு மலையாள படம் அனுப்பப்பட்டது. சிறந்த சர்வதேச படத்துக்கான பிரிவுக்கு இது பரிந்துரைக்கப்பட்டது. இந்த போட்டி பிரிவில் பங்கேற்கும் 15
பிரித்தானியாவில் கொரோனா விதிமுறைகளை மீறினால் 10 ஆண்டுகள் சிறை
பிரித்தானியாவில் புதிய வகை கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.இந்நிலையில் கொரோனா தொற்று கட்டுப்பாடுகளை மீறுபவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் என பிரித்தானியாவின் சுகாதார செயலாளர்
இலங்கையில் இன்றும் 939 பேருக்கு கொரோனா தொற்று
இலங்கையில் இன்றும் அதிகமான கொரொனா தொற்றாளர்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இவர்கள் அனைவரும் ஏற்கனவே கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.அதன்படி, இன்றைய தினத்தில் மாத்திரம் இதுவரை
ஜேர்மனியில் ஊரடங்கு மீண்டும் நீடிப்பு
ஜேர்மனியில் எதிர்வரும் 15ம் திகதியுடன் ஊரடங்கு முடிவுக்கு வரவுள்ள நிலையில் தற்போது மார்ச் மாதம் வரை ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.நாட்டில் கொரோன பாதிப்புகள் குறைவடைந்து வரும் நிலையில் உருமாறிய வைரஸ்
ஜெனீவா தீர்மானங்கள் குறித்து இலங்கை அரசு பௌத்தமததலைவர்களுடன் கலந்தாலோசனை
ஜெனீவா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அமர்வுகளில் இலங்கைக்கு எதிராக எதிர்வரும் மார்ச் மாதம் தாக்கல் செய்யப்படவுள்ள தீர்மானங்கள் குறித்து கலந்துரையாடும் வகையிலான சந்திப்பொன்று மஹாசங்கத்தினருக்கும், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கும் இடையே நேற்று அலரி மாளிகையில்
இளவரசர் சார்லஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டார்
இங்கிலாந்து இராணி 2-ம் எலிசபெத்தின் மூத்த மகனும் இளவரசருமான சார்ல்சுக்கு நேற்று கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. உலகிலேயே கொரோனா வைரசால் மிகவும் கடுமையான பாதிப்புகளை சந்தித்த நாடுகளில் இங்கிலாந்தும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. அங்கு
