இங்கிலாந்து – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடர் கடந்த டிசம்பர் 8-ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் ஆஸ்திரேலியா அணி இங்கிலாந்தை
Author: Kannitamil
பின்லாந்தில் கோபத்தில் டெஸ்லா காரை வெடிவைத்து தகர்த்த உரிமையாளர்
ஆட்டோமொபைல் நிறுவனமான டெஸ்லா, புதுமைகள் மற்றும் புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய எலெக்ட்ரிக் வாகன துறையில் முன்னணியில் உள்ளது. இத்தனை பெருமை இருந்தும், அதிருப்தியடைந்த வாடிக்கையாளர் ஒருவர், காரை வெடிக்கச் செய்தகாரை வெடிக்கச் செய்த சம்பவம்
உலகில் சிறந்த நகரங்களில் துபாய் முதலிடம் இங்கிலாந்து நிறுவனம் தகவல்
உலகில் பொதுமக்கள் தங்களது இருப்பிடங்களை மாற்றி அமைத்துக் கொள்ள விரும்பும் சிறந்த நகரம் எது? என்பது குறித்து இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ஒரு நிறுவனம் ஆய்வு நடத்தியது. இதில் துபாய் நகரம் முதலிடம் பிடித்துள்ளது.இங்கு
நாட்டை விட்டு வெளியேற பாஸ்போர்ட் அலுவலகம் முன்பு குவிந்த பொதுமக்கள்
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி நடந்து வருகிறது. கடந்த ஆகஸ்டு மாதம் இந்த ஆட்சி பதவியேற்ற போது ஏராளமான பொதுமக்கள் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேற முயற்சி செய்தனர்.அப்போது காபூல் விமான நிலையத்தில் நடந்த தாக்குதலில் 150
மேடையில் குத்தி கொலை செய்யப்பட்ட ராப் பாடகர்
அமெரிக்கா, லாஸ் ஏஞ்சல்ஸ்ஸில் கடந்த சனிக்கிழமை இரவு லைவ் நேஷன் என்ற நிறுவனம் சார்பில் ஒன்ஸ் அபான் எ டைம் என்கிற இசைக் கச்சேரிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.இந்நிகழ்ச்சியில் வளர்ந்து வரும் அமெரிக்க ராப் பாடகர்
இங்கிலாந்தில் பொது ஊரடங்கை அமல்படுத்துவது குறித்து இன்னும் ஓரிரு நாளில் முடிவு- சுகாதாரத்துறை அமைச்சர் ஜாவித்
உருமாறிய கொரோனாவான ஒமைக்ரான் தற்போது உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது.தென்ஆப்பிரிக்காவைத் தொடர்ந்து இங்கிலாந்து, நெதர்லாந்து, போர்சுக்கல், இத்தாலி, ஸ்காட்லாந்து, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இந்தியா, சிங்கப்பூர், நைஜிரீயா, பிரான்ஸ் உள்பட 89 நாடுகளில் ஒமைக்ரான் வைரஸ்
சாம்பியன்ஷிப் போட்டி வெள்ளி வென்றார் இந்தியாவின் ஸ்ரீகாந்த்
26-வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி ஸ்பெயின் நாட்டின் வெல்வா நகரில் நடைபெற்றது.இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டியில் தரவரிசையில் 14-வது இடம் வகிக்கும் இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த், சிங்கப்பூர் வீரர் லோ கியான்
கடந்த ஐந்து நாளில் இங்கிலாந்தில் 4.30 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு
கொரோனா பரவலால் ஏற்படும் பாதிப்புகள் இங்கிலாந்தில் நாளுக்குநாள் உயர்ந்து வருகிறது. கடந்த சில நாட்களாக அங்கு கொரோனா பாதிப்புகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.உலக அளவில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பில் இங்கிலாந்து தற்போது 4-வது
‘ராய்’ புயல் தாக்கி பிலிப்பைன்ஸில் 100 பேர் பலி
பிலிப்பைன்ஸ் நாட்டை சூறாவளி புயல் கடுமையாக தாக்கி கடுமையான சேதத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ‘ராய்’ என்று பெயரிடப்பட்ட சூறாவளி புயல் பிலிப்பைன்ஸ் நாட்டின் தெற்கு மற்றும் மத்திய பகுதிகளை தாக்கியது.சூறாவளி புயல் கரைகடந்தபோது அதிகபட்சமாக
ஐரோப்பிய நாடான நெதர்லாந்தில் நாளை முதல் ஊரடங்கு
ஒமைக்ரான் வைரஸ் 89 க்கும் மேற்பட்ட நாடுகளில் வேகமாக பரவி வருகிறது. ஐரோப்பியாவில் உள்ள பல நாடுகள் ஒமைக்ரான் தொற்றால் ஆபத்தான நாடுகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. இதன் எதிரொலியால், ஆபத்தான நாடுகளில் இருந்து வரும் பயணிகளை