புதுச்சேரி துணைநிலை ஆளுநர் பொறுப்பிலிருந்து கிரண்பேடியை நீக்கி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார். புதுச்சேரி அரசு, கிரண்பேடி இடையே மோதல் நிலவி வந்த நிலையில் குடியரசு தலைவர் உத்தரவிட்டுள்ளார்.பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு தொடர்ச்சியாக ஆளாகி
Author: Kannitamil
இளையராஜா ஸ்டுடியோவிற்கு நடிகர் ரஜினிகாந்த திடீர் வருகை
பிரசாத் ஸ்டூடியோவில் இருந்து வெளியேறிய இசையமைப்பாளர் இளையராஜா, கோடம்பாக்கத்தில் ‘இளையராஜா ஸ்டூடியோ’ என்ற பெயரில் புதிய ஸ்டூடியோ ஒன்றை உருவாக்கியுள்ளார். அவர் தற்போது, இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில், சூரி நடிப்பில் உருவாகும் படத்திற்கான இசையமைப்புப்
இலங்கையின் தீவுகள் தொடர்பில் இலங்கை அரசின் அதிரடி அறிவிப்பு
இலங்கையின் வட பகுதியில் உள்ள 3 தீவுகளை சீனாவுக்கு வழங்கும் திட்டத்தில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை என அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பின் போது அமைச்சரவை இணைப் பேச்சாளர், அமைச்சர் உதய கம்மன்பில
உலக வர்த்தக அமைப்பின் உயர்ந்த பதவியில் அமரும் முதல் பெண்மணி!
உலக வா்த்தக அமைப்பின் முதல் பெண் தலைவராக நிகோசி ஒகோஞ்சோ இவேலா (66) நியமிக்கப்பட்டுள்ளாா். இதன் மூலம் உலக வா்த்தக அமைப்பின் தலைவராக ஆப்பிரிக்க கண்டத்தைச் சோ்ந்த முதல் நபா் என்ற சாதனையையும் அவா்
பிரித்தானியாவில் கொரோனாவால் இறந்தவர்களை அடக்கம் செய்ய முடியாமல் உறவினர்கள் தவிப்பு
கொரோனாவால் இறந்து போன உறவினர்களை அடக்கம் செய்ய 5 வாரங்கள் காத்திருக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதாக பிரித்தானிய மக்கள் கூறுகின்றனர் . கொரோனாவால் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகவும்,
தோனி படத்தில் சுஷாந்திற்கு நண்பனாக நடித்த நடிகர் தற்கொலை
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ், தோனியின் வாழ்க்கை வரலாறு படமாக எடுக்கப்பட்ட போது அப்படத்தில் எம்.எஸ். தோனியாக நடித்தவர் சுஷாந்த் சிங் ராஜ்புத். சுஷாந்த் கடந்த வருடம் அவரது வீட்டில் தற்கொலை
சூர்யாவுடன் மீண்டும் இணையும் வைகைப்புயல் வடிவேலு
நடிகர் சூர்யா அடுத்ததாக பாண்டிராஜ் இயக்கும் படத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் சார்பில் கலாநிதி மாறன் தயாரிக்கிறார். இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக இளம் நடிகை பிரியங்கா மோகன் ஒப்பந்தமாகி உள்ளார். டி.இமான்
இலங்கையில் இன்று 774 பேருக்கு கொரோனா தொற்று 6 பேர் உயிரிழப்பு
இலங்கையில் இன்று மேலும் 774 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.இவர்கள் அனைவரும் ஏற்கனவே கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.மேலும் இலங்கையில் கொரோனா தொற்றுக்கு
தமிழர்களிற்கு எதிரான குற்றவாளிகளை எந்த வித தயக்கமும் இன்றி பொறுப்புக்கூறலிற்கு உட்படுத்தவேண்டும்- நவநீதம் பிள்ளை
மனித உரிமை பேரவை உறுதியாக செயற்பட்டு இலங்கையில் நீதி மற்றும் பொறுப்புக்கூறலிற்கான மனித உரிமை ஆணையாளரின் பரிந்துரைகளை ஏற்றுக்கொள்ளவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள முன்னாள் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் நவநீதம் பிள்ளை
