இலங்கையில் தொடரும் கொரோனா மரணங்கள்

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 13 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தினார்.அதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 422 ஆக அதிகரித்துள்ளது.மேலும் இலங்கையில் இன்றைய

Read More

தெற்காசியாவில் இரு நாடுகளிடையே போா் ஏற்பட்டால் அது சா்வதேச பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்- பாகிஸ்தான்

தெற்காசியாவில் இரு நாடுகள் தங்களுக்கிடையே போரில் ஈடுபட்டால், அது பிராந்திய நிலைத்தன்மைக்கு மிகப் பெரிய ஆபத்தை ஏற்படுத்தும்.அத்துடன், உலக வா்த்தகப் போக்கு பாதிக்கப்படுவதுடன், சா்வதேச பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும்.இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தை இந்தியா அணு

Read More

வங்கதேசத்து எழுத்தாளா் படுகொலை – 5 பேருக்கு மரண தண்டனை

வங்கதேசத்தில் மத அடிப்படைவாதத்துக்கு எதிரான கட்டுரைகளை வலைதளத்தில் எழுதி வந்த அவிஜித் ராயை படுகொலை செய்த 5 பேருக்கு அந்த நாட்டு பயங்கரவாதத் தடுப்பு தீா்ப்பாயம் செவ்வாய்க்கிழமை மரண தண்டனை விதித்தது.வங்கதேசத்தில் 1972 ஆம்

Read More

வடக்கு மாகாணத்திற்கு மறுக்கப்பட்ட அதிகாரங்கள் கிடைத்துள்ளமை இணக்க அரசியலுக்கான இன்னுமொரு வெற்றி-டக்ளஸ் தேவானந்தா

வடக்கு மாகாண காணி ஆணையாளருக்கு வழங்கப்படாமல் இருந்த அதிகாரங்கள் கடற்றொழில் அமைச்சரின் முயற்சி காரணமாக வழங்கப்பட்டுள்ள நிலையில், அது தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். வடக்கு மாகாணத்திற்கு இதுவரை காலமும்

Read More

தலயா! தளபதியா! என்ற கேள்விக்கு, யோசிக்காமல் ஒருவரை தேர்ந்தெடுத்த நடிகை காஜல் அகர்வால்

நடிகை காஜல் அகர்வால் தென்னிந்திய திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகையாக விளங்கியவர், தமிழில் கடைசியாக கோமாளி திரைப்படத்தில் நடித்திருந்தார்.இந்நிலையில் நடிகை காஜல் அகர்வாலுக்கும் கவுதம் கிட்ச்லு என்பவருக்கும் கடந்த அக்டோபர் மாதம் உறவினர்கள் மற்றும்

Read More

மியான்மர் ராணுவ தலைமைக்கு ஐக்கிய நாடுகள் சபை கண்டனம்

தென் கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்றான மியான்மரில் ராணுவம் ஆட்சியை கைப்பற்றியுள்ளது. அந்நாட்டில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் ஆங் சான் சூகியின் கட்சி பெரும்பான்மை பலத்துடன் வென்றது.எனினும், தேர்தலில்

Read More

மியான்மராகும் இலங்கை – லக்ஷ்மன் கிரியெல்ல

இந்த அரசாங்கம் வடக்கில் போராட்டம் நடத்தியதற்காக அவர்களை கைது செய்ய முயற்சிப்பதுடன், தெற்கில் உள்ளவர்களிற்கு ஆணைக்குழுக்களை அமைத்து அவர்களின் குடிசார் உரிமைகளை பறிக்க முயற்சி செய்வதாகவும் , இதன் காரணமாக மியான்மரில் நடப்பதை போன்ற

Read More

இலங்கையில் பாராளுமன்ற உறுப்பினர்கள் 19 பேருக்கு இன்றைய தினம் கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன

இலங்கையில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான தடுப்பூசி செலுத்தும் திட்டம் இன்று ஆரம்பமாகியுள்ள நிலையில் பாராளுமன்ற உறுப்பினர்கள் 19 பேருக்கு இன்றைய தினம் கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டது என பாராளுமன்ற படைக்கல சேவிதர் நரேந்திர பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

Read More

இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் இந்திய அணி அபார வெற்றி

இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்குடையிலான 2-வது டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது. முதலில் பேட் செய்த இந்திய அணி, முதல் நாள் ஆட்டநேர முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 300 ரன்கள் எடுத்திருந்தது.அபாரமாக விளையாடிய

Read More

புதுச்சேரி மக்களின் உரிமை காக்கப்பட்டுள்ளது – முதல்வர் நாராயணசாமி

ஆளுநர் பொறுப்பில் இருந்து கிரண்பேடி நீக்கப்பட்டது குறித்து முதல்- அமைச்சர் நாராயணசாமி வெளியிட்டுள்ள செய்தியில், ஆளுநர் பொறுப்பில் இருந்து கிரண்பேடி நீக்கப்பட்டது புதுச்சேரி மக்களுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகும். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கான அதிகாரம்,

Read More