ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது.இன்று நடைபெற்ற பெண்களுக்கான இறுதிப்போட்டியில் ஜப்பான் வீராங்கனை ஒசாகா வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றார்.ஆண்கள் ஒற்றையர் இறுதிப்போட்டி நாளை தொடங்குகிறது. இதில் உலகின்
Author: Kannitamil
திமுக ஆட்சிக்கு வந்தவுடன் மகளிர் சுய உதவி குழு கடன்கள் ரத்து செய்யப்படும்- மு.க.ஸ்டாலின்
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் வரும் சித்திரை மாதம் நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தங்களது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளனர் இந்நிலையில் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற பெயரில் தமிழகம் முழுவதும் பிரசாரம் மேற்கொண்டு
மக்கள் நீதி மய்ய கட்சியின் தொடக்க விழா நாளை நடக்க உள்ள நிலையில் நடிகர் ரஜினிகாந்துடன் கமல் சந்திப்பு
சென்னையில் நடிகர் ரஜினிகாந்த்தை மக்கள் நீதி மய்ய கட்சி தலைவர் கமல்ஹாசன் சந்தித்து பேசினார்.போயஸ் தோட்டத்தில் உள்ள நடிகர் ரஜினிகாந்த் இல்லத்துக்கு சென்ற கமல்ஹாசன், ரஜினிகாந்த் உடல் நலம் குறித்து விசாரித்ததாக கூறப்படுகிறது. மேலும்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் – சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றார் ஜப்பான் வீராங்கனை ஒசாகா
இந்த ஆண்டின் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி இறுதிக்கட்டத்தை நெருங்கியது. இன்று பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டி நடைபெற்றது. இதில் 3-ம் தரநிலை வீராங்கனையான ஜப்பானின் நவோமி ஒசாகாவும், அமெரிக்க வீராங்கனை ஜெனிபர் பிராடியும்
ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸில் ரஷிய வீரர் டேனில் மெட்வதேவ் கிரீஸ் வீரர் சிட்சிபாஸை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.
ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸில் ரஷிய வீரர் டேனில் மெட்வதேவ் நேர்செட் கணக்கில் சிட்சிபாஸை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.ஆஸ்திரேலியா ஓபன்: டேனில் மெட்வதேவ் இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம் ஆஸ்திரேலியா ஒபன் டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர்
100 வளர்ந்து வரும் தலைவர்கள் பட்டியலில் 6 இந்தியர்கள் ‘டைம்ஸ்’ பத்திரிகை வெளியீடு
அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் இருந்து வெளிவரும் ‘டைம்’ பத்திரிகை, உலகளவில் உருவாகி வரும் 100 தலைவர்கள் பட்டியலை தயாரித்து வெளியிட்டுள்ளது. இந்த தலைவர்கள் எதிர்காலத்தை வடிவமைப்பார்கள் என்பது ‘டைம்’ பத்திரிகையின் கணிப்பு ஆகும். நேற்று
2019 – 2020-ம் ஆண்டுக்கான தமிழக அரசின் கலைமாமணி விருது அறிவிப்பு
2019 – 2020-ம் ஆண்டுக்கான தமிழக அரசின் கலைமாமணி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தமிழ் சினிமாவில் மகத்தான பங்களிப்பை அளித்த கலைஞர்களை அங்கீகரிக்கும் வகையில்
தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனிடம் 8 பொலிஸ் நிலையங்களினால் வாக்குமூலம் பதிவு
போராட்டத்தில் பங்கேற்றவர்களை தண்டிப்பதை விடுத்து, மக்களின் தேவை என்ன என்பதை அரசாங்கம் புரிந்து கொள்ள வேண்டும் என மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு
சீனாவின் காலணித்துவ நாடாக மாறி வரும் இலங்கை -பாராளுமன்ற உறுப்பினர் தவராஜா கலையரசன்
அரசின் அனுசரணையோடு எம்மை அழித்த அரசு நாட்டை சீன காலணித்துவ நாடாக மாற்றி வருகின்றது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் தவராஜா கலையரசன் தெரிவித்தார்.அவர் மேலும் குறிப்பிடுகையில், பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி
இலங்கையில் இன்றைய தினத்தில் மாத்திரம் இதுவரை 506 பேருக்கு கொரோனா தொற்று
இலங்கையில் இன்றைய தினத்தில் மாத்திரம் இதுவரை 506 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.இவர்கள் அனைவரும் ஏற்கனவே கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
