அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் வரலாறு காணாத பனிப்பொழிவு நிலவி வருகிறது. அங்கு 30 ஆண்டுகளுக்குப் பிறகு மிக மோசமான அளவிற்கு குறைந்த பட்ச வெப்பநிலை பதிவாகியுள்ளது.இந்த வாரத்தில் அங்கு குறைந்தபட்ச வெப்பநிலை மைனஸ் 18
Author: Kannitamil
இலங்கையில் 58,000 பட்டதாரிகளுக்கு நியமனங்களை வழங்கியுள்ளது தற்போதைய அரசு
இலங்கையின் தற்போதைய அரசாங்கம் 58,000 பட்டதாரிகளுக்கு நியமனங்களை வழங்கியுள்ளது என அரச சேவை மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் ஜே.ஜே.ரத்னசிறி தெரிவித்துள்ளார்.முதலாவது கட்டமாக 50 ஆயிரம் பேருக்கும், இரண்டாவது கட்டமாக 8000
இலங்கை தொடர்பான ஐநா மனித உரிமை பேரவையில் நிறைவேற்றவுள்ள முதலாவது வரைபில் திருப்தி இல்லை – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
ஐநா மனித உரிமை பேரவையிலே நிறைவேற்றவுள்ள தீர்மானத்தின் முதலாவது வரைபில் திருப்தி இல்லை என கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தள்ளார். கிளிநொச்சியில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர்
இலங்கையில் உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதலின் தொடர்புடைய 24 வயது பெண் ஒருவர் கைது
இலங்கையில் உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதலின் பிரதான சந்தேக நபரான ஸஹ்ரான் ஹஸீமின் பயங்கரவாத பயிற்சி பாடசாலையில் பயிற்சி பெற்ற பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.மாவனெல்லை ஹிங்குல பிரதேச்தை சேர்ந்த 24 வயது
64 பயணிகளுடன் மின்கம்பத்தில் மோதிய ஏர் இந்தியா விமானம்
இந்தியாவில் தோகா விமான நிலையத்தில் இருந்து 64 பயணிகளுடன் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் பயணிகள் விமானம் ஆந்திர மாநிலம் விஜயவாடாவுக்கு புறப்பட்டு வந்தது. இந்த விமானம் இன்று மாலை விஜயவாடா சர்வதேச விமான நிலையத்தை
செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியது பெர்சவரன்ஸ் விண்கலம்
செவ்வாய் கிரகத்தில் பழங்காலத்தில் உயிரினங்கள் இருந்ததா என்பது பற்றிய ஆய்வுக்காக அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா ‘பெர்சவரன்ஸ்‘ என்ற ரோவர் விண்கலத்தை செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பி வைத்தது.கடந்த ஆண்டு ஜூலை மாதம் நாசா
சீரம் நிறுவனத்திடம் இருந்து 1 கோடி தடுப்பூசிகளை வாங்கும் இலங்கை
இலங்கையில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது இதுவரை இலங்கையில் 78 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 400-க்கு அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் இந்தியா வழங்கிய 5 லட்சம் டோஸ் தடுப்பூசிகளை
வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு நன்மை பயக்கும் புதிய குடியேற்ற மசோதா அமெரிக்க நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
அமெரிக்காவின் 46-வது ஜனாதிபதியாக கடந்த மாதம் பதவியேற்ற ஜோ பைடன், முன்னாள் ஜனாதிபதி டிரம்ப் நிர்வாகத்தால் கொண்டுவரப்பட்ட சர்ச்சைக்குரிய திட்டங்கள் மற்றும் மோசமான கொள்கைகளை அதிரடியாக மாற்றியமைத்து வருகிறார்.அந்த வகையில் டிரம்ப் கொண்டு வந்த
அலெக்சி நவால்னியின் மேல் முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது முறையீட்டு நீதிமன்றம்
ரஷிய எதிர்க்கட்சி தலைவர் அலெக்சி நவால்னிக்கு எதிராக பரோல் விதிமுறைகளை மீறியதாக தொடரப்பட்ட வழக்கில் மூன்றரை ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. இருப்பினும் ஏற்கனவே சில காலம் அவர் வீட்டுச் சிறையில்
ரஷிய விமானப்படை நடத்திய தாக்குதல்களில் 21 ஐஎஸ் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்
சிரியாவில் ஐஎஸ் அமைப்பினர் தொடர்ந்து அரசுப்படைகள் மற்றும் அரசு ஆதரவு படைகள் மீது வன்முறைத் தாக்குதல்களில் ஈடுபட்டு வருகின்றனர். அரசுப் படைகளுக்கு ஆதரவாக, ஐஎஸ் அமைப்பினரை அழிக்கும் நடவடிக்கையில் ரஷிய படைகள் ஈடுபட்டுள்ளன. அவ்வகையில்,
