ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் ஆண்களுக்கான இறுதிப் போட்டியில் செர்பிய வீரர் நோவக் ஜோகோவிச் ரஷிய வீரரை வீழ்த்தி சாம்பியன்

ஆஸ்திரேலியா ஓபன்டென்னிஸ் கடந்த 8-ந்தேதி தொடங்கியது. நேற்று பெண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டி நடைபெற்றது. இதில் ஜப்பான் வீராங்கனை நவோமி ஒசாகா சாம்பியன் பட்டம் வென்றார்.இன்று ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டம்

Read More

இலங்கையில் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறியதாக இதுவரை 3,202 பேர் கைது

கடந்த 24 மணித்தியாலங்களில் கொரோனா தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.முகக்கவசம் அணியாமை மற்றம் சமூக இடைவெளியை பேணாமை ஆகிய சுகாதார வழிமுறைகளை பின்பற்றாமை தொடர்பில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ்

Read More

தமிழ் கட்சிகளை இணைத்து தமிழ் தேசிய பேரவை உருவாக்க தீர்மானம் -சுரேஸ் பிரேமச்சந்திரன்

ஒன்றிணைந்த தமிழ்த் தேசியக் கட்சிகளின் கூட்டம் யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விருந்தினர் விடுதி ஒன்றில் இன்றையதினம் இடம்பெற்றது.கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானம் குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே ஈழ மக்கள் புரச்சிகர விடுதலை முன்னணியின்

Read More

இலங்கையின் மாகாண சபை முறைமையை முழுமையாக அமுல்ப்படுத்த வேண்டும்-ஈ.பி.டி.பி. வலியுறுத்தல்

மாகாண சபையை அடிப்படையாகக் கொண்ட அதிகாரப் பகிர்வை வலுவாக நடைமுறைப்படுத்தும் வகையில் புதிய அரசியலமைப்பு அமைய வேண்டும் என்று ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி தெரிவித்துள்ளது.புதிய அரசியலமைப்புக்கான நிபுணர் குழுவிடம் ஈழ மக்கள் ஜனநாயகக்

Read More

உலகில் முதல் முறையாக மனிதர்களுக்கு பரவியது பறவை காய்ச்சல்

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் மனிதர்களுக்கு பரவி பெரும் பாதிப்பு ஏற்படுத்தி வருகிறது. தற்போது தான் அதற்கான தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு மக்களுக்கு போடப்பட்டு வருகிறது.பெரும்பாலான நாடுகளில் இன்னும் கொரோனா கட்டுக்குள் வராத நிலையில் அடுத்த

Read More

அமெரிக்க விமானத்தின் என்ஜினில் பற்றிய தீ அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம் மிகப்பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது

அமெரிக்காவின் டென்வர் நகரில் இருந்து சனிக்கிழமை மதியம் ஹொனலுலு நகருக்கு யுனைடெட் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் பயணிகள் விமானம் புறப்பட்டுச் சென்றது. இதில், 231 பயணிகள் மற்றும் 10 விமான ஊழியர்கள் பயணம் செய்தனர். விமானம்

Read More

ஆஸ்திரேலிய மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த முதல் ஆளாக தடுப்பூசி போட்டுக்கொண்ட ஆஸ்திரேலிய பிரதமர்

ஆஸ்திரேலியாவில் கொரோனா வைரசால் இதுவரை 28,920 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 909 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் தொடர்ந்து பின்பற்றப்படுகின்றன. அதேசமயம் தடுப்பூசி திட்டத்தை தொடங்குவதற்கும் அரசு நடவடிக்கை மேற்கொண்டது.

Read More

மியான்மர் ராணுவத்தின் ஒடுக்குமுறைக்கு ஐ.நா. பொதுச்செயலாளர் கடும் கண்டனம்

மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராகவும் ஆங்சான் சூகி உள்ளிட்ட அரசியல் தலைவர்களை உடனடியாக விடுவிக்க கோரியும் பொதுமக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தலைநகர் நேபிடா, யாங்கூன் மற்றும் மண்டலே நகரங்களில் தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான மக்கள்

Read More

நடிகர் சிவகார்த்திகேயன் தனக்கு கிடைத்த விருதை தன் தாய்க்கு சமர்ப்பணம் செய்வதாக டுவிட்டரில் பதிவு

  தமிழ்நாடு 2019 மற்றும் 2020ம் ஆண்டுக்கான கலைமாமணி விருதுகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று வழங்கினார். நடிகர், நடிகையர், இலக்கியம், நடனம், இசை, நாடகம், தெருக்கூத்து, வில்லிசை, பம்பைக்கலைஞர், இசை நாடக நடிகர்,

Read More

இந்த ஆண்டு இறுதிக்குள் அமெரிக்கா இயல்பு நிலைக்கு திரும்பும் -ஜோ பைடன் நம்பிகை

அமெரிக்காவில் இன்னமும் கொரோனா வைரஸ் ஜெட் வேகத்தில் பரவி வருகிறது. தினசரி கொரோனா பாதிப்பு 50 ஆயிரத்துக்கும் அதிகமாக இருந்து வருகிறது.அதன்படி அமெரிக்காவில் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2 கோடியே 86 லட்சத்தை

Read More