மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் 73-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தி.நகரில் உள்ள இல்லத்தில் ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு சசிகலா மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் தொண்டர்களுக்கு இனிப்புகளை
Author: Kannitamil
கொரோனா பாதிப்பு எண்ணிக்கை உலக அளவில் 11.26 கோடியை கடந்தது
உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 11.26 கோடியைக் கடந்துள்ளது.கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 8.82 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர்.மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 24.94 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.வைரஸ் பரவியவர்களில் 2.19
வெள்ளை மாளிகையில் மெழுகுவர்த்தி ஏற்றி மவுனஅஞ்சலி செலுத்திய ஜோ பைடன்
உலகிலேயே அதிக கொரோனா நோயாளிகள் மற்றும் அதிக உயிரிழப்புகளை எதிர்கொண்ட முதல் நாடாக அமெரிக்கா இருக்கிறது. அங்கு கொரோனாவின் கோர தாண்டவத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டியுள்ளது. இந்நிலையில் அமெரிக்காவில் கொரோனாவுக்கு 5
ஆஸ்திரேலியாவில் பேஸ்புக்கில் செய்திகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை விலக்கிக் கொள்வதாக பேஸ்புக் நிறுவனம் நேற்று அறிவிப்பு
ஆஸ்திரேலிய நாட்டின் நாடாளுமன்றத்தின் கீழ்சபையில் செய்தி ஊடக பேர மசோதா ஒன்று சமீபத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.இந்த மசோதா, இணையவழி சமூக ஊடக நிறுவனங்கள், தங்களுக்கு வரும் வருமானத்தில் ஒரு பகுதியை செய்தி ஊடக நிறுவனங்களுடன் பகிர்ந்து
சாதனை படைத்தது வாத்தி கம்மிங் பாடல்…
லோகேஷ் கனகராஜ் இயக்கி விஜய் நடித்து வெளியான மாஸ்டர் திரைப்படம் பாக்ஸ் ஆஃபிஸில் வசூல் சாதனையை ஈட்டியது. அனிருத் இசையில் பாடல்கள் ரசிகர்களை ஆட வைத்தது.குட்டி ஸ்டோரி பாடல் அனைவரையும் பாட வைத்தது என்றால்
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இலங்கை வருகை தொடர்பில் இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உரை- கௌரவ இம்ரான் கான் என புகழாரம்
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் உத்தியோகப்பூர்வ விஜயத்தின் போது பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உரை ஒன்றை ஆற்றியிருந்தார். இதன்போது அவர், பாகிஸ்தான் பிரதமர் கௌரவ இம்ரான் கான் மற்றும் அவரது உயர்மட்ட பிரதிநிதிகள் குழுவினரை
பாகிஸ்தானுடன் ஐந்து புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் இலங்கை கைச்சாத்து
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் இரண்டு நாள் உத்தியோகப்பூர்வ விஜயத்தின் போது, இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே பொருளாதார ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த ஐந்து ஒப்பந்தங்கள் இன்று (23) பிற்பகல் அலரி மாளிகையில் வைத்து கைச்சாத்திடப்பட்டது.
இலங்கை கிரிக்கெட்அணியின் வீரர் உபுல் தரங்க சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு
இலங்கை கிரிக்கெட்அணியின் வீரர் உபுல் தரங்க செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 23) சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். அவர் கடைசியாக இலங்கைக்காக கேப் டவுனில் நடந்த 2019 தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணத்தில் ஒருநாள் போட்டியில்
இலங்கையில் தலைவர் பிரபாகரனின் காணொளியை டிக் டொக்கில் பதிவேற்றிய தமிழ் இளைஞன் கைது
இலங்கையில் விடுதலை புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் காணொளியொன்றினை ´டிக் டொக்´ சமூக வலைத்தளத்தில் பதிவேற்றிய நபரொவர் கைது செய்யப்பட்டுள்ளாார்.வத்தளை பிரதேசத்தில் வைத்து பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் குறித்த நபர் கைது செய்யபபட்டுள்ளதாக
