தமிழ் சினிமாவில் பிரபல திரைப்படப் பாடகர் மாணிக்க விநாயகம் அவர்களின் மறைவுக்கு தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.அதில் குறிப்பிட்டுள்ளதாவது பிரபல திரைப்படப் பாடகரும் நடிகருமான திரு. வழுவூர் மாணிக்க விநாயகம் அவர்கள்
Author: Kannitamil
முதல் டெஸ்ட் போட்டி: இந்திய அணி 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 245 ரன்கள் எடுத்தது கே.எல் ராகுல் சதம்
இந்தியா- தென்., ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி செஞ்சுரியனில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் பேட்டிங்கை தேர்வு செய்த இந்திய அணி, 90 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 245 ரன்கள்
பாடகர் மாணிக்க விநாயகம் காலமானார்
தமிழ் சினிமாவில் பிரபல பின்னணி பாடகர் மாணிக்க விநாயகம் இன்று உடல் நலக்குறைவால் காலமானார்.2001-ம் ஆண்டு வெளியான ’தில்’ திரைப்படத்தில் ‘கண்ணுக்குள்ள ஒருத்தி’ என்ற பாடல் மூலம் தனது திரைப்பயணத்தை தொடங்கிய இவர் பல்வேறு
சீனாவில் மீண்டும் கொரோனா பரவல்- சியான் நகரில் முழு ஊரடங்கு
அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 4-ந் தேதி குளிர்கால ஒலிம்பிக் போட்டி சீனாவில் தொடங்க இருக்கிறது. இது பிப்ரவரி மாதம் 20-ந் தேதி முடிகிறது. இதற்கான ஏற்பாடுகளை அங்குள்ள ஜின்பிங் அரசு தீவிரமாக செய்து
ஸ்பெயினில் மீண்டும் முக கவசம் கட்டாயம்
உலகையே அச்சுறுத்தும் ஒமைக்ரான் வைரஸ், உலகின் 100 நாடுகளுக்கு மேல் பரவிவிட்டது. ஐரோப்பிய நாடுகளில் வேகமாக பரவியும் வருகிறது.இந்த நிலையில் ஸ்பெயின் நாட்டில் வீட்டுக்கு வெளியே வீதிகளுக்கு, தெருக்களுக்கு முக கவசத்துடன் வர வேண்டும்
மீண்டும் விஜய்யுடன் இணையும் யுவன்?
நடிகர் விஜய்யுடன் தான் எடுத்துக் கொண்ட படத்தை ட்விட்டரில் வெளியிட்டிருக்கிறார் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா.நடிகர் விஜய் தற்போது ’பீஸ்ட்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். விஜய்யின் 65-வது படமான இதை நெல்சன் திலீப் குமார்
அமெரிக்காவில் பாதாள அறையில் அடைத்து வைத்து மாணவியை கற்பழித்த கொடூரன்
அமெரிக்காவின் சேர்ந்த 19 வயது கல்லூரி மாணவி திடீரென்று மாயமானார்.இதுதொடர்பாக அவரது பெற்றோர்கள் போலீசில் புகார் செய்தனர். போலீசார் அந்த மாணவியை தேடி வந்தனர். அவரது செல்போன் சிக்னலை வைத்து அவரை தேடி கண்டுபிடிக்கும்
கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 54 லட்சத்தைத் தாண்டியது
கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. வைரஸ் தொற்று பரவி ஏறத்தாழ ஓராண்டைக் கடந்தும் இதன் வீரியம் குறைந்தபாடில்லை.கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், பிரிட்டன், ரஷ்யா ஆகியவை
அவசரகால பயன்பாட்டுக்கு பைசர் மற்றும் மெர்க் நிறுவனங்களின் மாத்திரைக்கு அனுமதி வழங்கியது அமெரிக்கா
அமெரிக்காவின் பைசர் நிறுவனம், ஜெர்மனியின் பயோன்டெக் நிறுவனம் ஆகியவை இணைந்து கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பூசியை உருவாக்கி உள்ளன. இந்த தடுப்பூசி அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது.இதற்கிடையே பைசர் நிறுவனம்
கொரோனா பெருந்தொற்றின் மிகவும் மோசமான கட்டத்திற்குள் நாம் நுழைய இருக்கிறோம்-பில்கேட்ஸ்
கொரோனா பெருந்தொற்றின் மிகவும் மோசமான கட்டத்திற்குள் நுழைய இருக்கிறோம் என மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் எச்சரித்துள்ளார். உலகம் முழுவதும் ஒமைக்ரான் வைரஸின் பரவல் மிகவும் கவலைத்தரும் வகையில் இருப்பதால் பொதுமக்களை எச்சரிக்க விரும்புவதாக தெரிவித்துள்ளார்.இதுகுறித்து